கவிதைகள்
-
கவிதைகள்
ஜீவன் பென்னி கவிதைகள்
ராணுவ பூட்ஸ்கள்- 1 * போர்களில் களைப்படைந்திருந்த ராணுவ பூட்ஸ்கள், தாங்கள் மிதித்து விட்டு வந்திருந்த நிலங்களை, பூக்களை, தானியங்களை, மக்களை நினைவிலிருந்து எடுத்துப் பார்க்கத் துவங்குகின்றன. கடந்து வந்திருந்த வழி முழுவதிலும் அவைகளின் பரிதாபமான உடைந்த குரல்கள் தனியாகக் கிடக்கின்றன.…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
சிவக்குமார் கணேசன் கவிதைகள்
1 மாலை மழையைச் சொல்லும் வெயிலில் தகிக்கிறது சமணர் மலை. உதடுகளை நனைத்திறங்கும் குளிர்ச்சியை தலையசைத்துப் பார்க்கிறது ஓணான் குஞ்சு. பாறை விளிம்பில் அமர்ந்து வெயிலில் நனைகிறது ஒற்றை வல்லூறு. யாருமற்ற படிகளில் ஏறுகையில் திரும்பி சுயமிகளில் பதிகிறார்கள் இளைய ஆதாமும்,ஏவாளும்.…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
இனியவன் காளிதாஸ் கவிதைகள்
அணைப்பார் யாருமின்றி ஆரண்யத்தீயாய் பரவும் ஆழிசூழ் தீந்துகள் தீராப்பசி கொண்ட, ஆக்டோபஸ் கரங்கள்… மீயொலியாய்ப் பரவும் பெருநகரத்துச் சங்கொலிகள் தட்டுகிற ஒவ்வொரு வாசற்காதவிலும் , இருபது இருகாலிகள்… உலர்ந்த உதடுகளின்வழி வெடித்துக் கிளம்பும் ஒப்பாரிகள் ஒவ்வொன்றும் குளிரூட்டப்பட்ட கண்ணாடிப் பேழைமேல் படிந்திடும்,…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
ப.மதியழகன் கவிதைகள்
ககனம் அகண்ட வானம் வெளிர் மஞ்சள் மேகம் வடக்கு நோக்கி பறவைகள் கூட்டம் படையெடுக்கிறது எங்கிருந்தோ கேட்கிறது குயிலின் கானம் மாடப்புறாக்கள் சிறகடித்துப் பறக்கின்றன கோயிலை நோக்கி கூண்டுக்குள் முடங்கிவிடாதே விசாலமான வானம் இருக்கிறது என்று பச்சைக்கிளி என்னை அழைக்கின்றது தன்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
அகராதி கவிதைகள்
பார்க்கும் தூரத்தில் சிறிதும் பெரிதுமாக வளர்ந்திருக்கும் செடிகளுக்கும் கொடிகளுக்கும் மரங்களுக்குமிடையே நடக்கிறாள் நெஞ்சுக்கு நேராக நிலவைப் போன்ற கோளொன்றினைப் பிடித்திருக்கிறாள் அது ஒளி வீசுகிறது சுடுகிறது சில்லிடுகிறது வெதுவெதுப்பாய் இருக்கிறது பிரதிபலிக்கிறது… வழியெங்கும் சக்கரமாகச் சுழல்கிறது தலை தேடல் சுமந்த விழிகளின்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
மா.காளிதாஸ் கவிதைகள்
உடல் மேல் ஊரும் சிலந்தியைத் தட்டிவிடத் தட்டிவிட, திரும்பவும் தன் பழைய பாதையைச் சீரமைக்கிறது. பாழடைந்துவிட்ட உணர்வில் ஒரு கணம் பதற வைக்கிறது. எலும்பு மூடிய வெறும் சதையை வலைக்கான பிடிதளமாக எப்போது மாற்றியது சிலந்தி? மாட்டிக் கொண்டதை, வலையறுத்து வெளியில்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
க.ரகுநாதன் கவிதைகள்
சொல்லில் இருப்பது வெறும் சொல் மனதில் தோன்றிய படிமத்தின் மீது சொல்லொன்று பூனையைப் போல் லாவகமாக ஏறி அமர்ந்தது. கவிதையில் அதை சேர்த்து விடக் கூறி இறங்க மறுத்து அடம்பிடித்தது. இடமில்லையே என மறுத்தேன். நெடிய சொற்போர் தாண்டி கவிதையை முடித்த…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
புத்தகம் அதோ அந்த மனிதன் புத்தகத்தின் அட்டையில் நாற்காலியில் அமர்ந்திருக்கிறான் மற்றும் புத்தகத்தின் உள்ளே படிப்பவனின் மனதில் விழும் வார்த்தைகள் எண்ணங்களாக உருமாறி உருமாறி வருவதற்குள் அவன் உள்ளே நுழைந்து அந்தப் புத்தகத்தில் சிக்கி இருக்கும் புதிர்களை விடுவிக்கிறான் ஒரு புத்தகம் என்றும் படிக்க…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
மஞ்சுளா கவிதைகள்
இரவுப் பாடல் அந்தி தொடங்கும் இந்த மாலைப் பொழுது எவ்வளவு வசீகரமானது நட்சத்திரங்கள் விழித்துக்கொள்ளும் நேரம் நான் எழுதுவதற்கான வாய்ப்பை வழங்கலாம் அல்லது நட்சத்திரங்கள் கூடி கவிதை பாடலாம் களைத்த சிறகுகள் பறவையின் பாடலொன்றை என்னருகில் முணுமுணுக்கலாம் சில்வண்டுகளின் ஓசை இரவின்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
ஜீவன் பென்னி கவிதைகள்
உலகத்தைக் கைவிடுதல் – 1 * தட்டையான இந்த உலகில் உனக்கான முகமூடி அமைதியற்றிருக்கிறது அதை நீ அணிந்து கொள்வதை விட அதை இன்னும் பைத்தியமாக்குவதே சிறந்தது. * தட்டையான இந்த உலகில் உனக்கான மழை குளிர்ச்சியற்றிருக்கிறது அதை நீ எதிர்பார்த்திருப்பதை…
மேலும் வாசிக்க