கவிதைகள்

  • இணைய இதழ் 121

    மோனிகா மாறன் கவிதைகள்

    அந்த முதல் மழை  மழைக்காலப் பின்மதியம் ஒன்றில்  பசிய வண்ணப் பூக்கள் சொரியும் காஞ்சிர மரத்தடியில்  நின்றிருந்தோம் தூரத்து மேகங்கள் கருமைகொள்ள வீசும் காற்றில்  இலைகளும் கிளைகளும் சுழன்றசைய தரையெல்லாம்  புழுதியும் சருகுகளும் சுழன்றெழுந்து மழைக்கு அச்சாரமிடுகின்றன வெம்மை தணிந்து இடியோசையுடன்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 121

    விஜி ராஜ்குமார் கவிதைகள்

    எத்தனிப்பு எதற்கான எத்தனிப்பு இவையனைத்தும்? முயற்சியின் முடக்கங்களில் தேங்கி திணறி மீட்டுக்கொண்டு செல்லும் ஒன்றாய் ஏதிருக்க இயலும் இங்கு? நட்பா காதலா உறவா காலமா நானா இல்லை இங்கில்லாத எங்குமிருக்கும் ஏதோ ஒன்றா ஒன்றில்லாத பலவா நிகழ்தகவுகளின் இடுக்குகளில் வழிந்தோடுகிறது காரணம்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 121

    ஜூலி ஈஸ்லி கவிதைகள்

    [தமிழில்: ஸ்ரீராம்கோகுல் சின்னசாமி ] நாம் தெய்வங்கள் தெய்வமும் அவளே கன்னியும் அவளே, தாயும் அவளே வானத்தை இருளாக்கும் மூதாட்டியும் அவளே; தோற்றமும் ஆக்கமும் தெய்வமான அவளாலே பாறைகளைத்     தூசாக உட்கொள்வாள்பவளும், காலை நேரப் பனிமூட்டமும், சமுத்திரம் மேலுள்ள நிலவும் அவளே; கனவு…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 121

    ராஜேஷ்வர் கவிதைகள்

    அதீதத்தின் குறியீடு மார்புக்கு நடுவிலிருந்து ஒரு அங்குலம் கீழே கசியத் துவங்குகிறது ருசியற்ற பசி கசியும் பசியை வாரியெடுத்து  உண்டு செரிக்கிறது  மேற்கில் ஒரு உலகம் காற்றின் ஊடற்ற திசைகளில் எல்லாம் தன் குடல் பரப்பியும்  கசிந்தபாடில்லை ஒரு துளி ஈரம்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 120

    ஜேக்கப் மேஷோக் கவிதைகள்

    என் பிரியமான பாவங்கள் நான் நடுகிறேன்..அவரே நீர் பாய்ச்சுகிறார்! என் பிரியமான பாவங்களின் நிமித்தம்…நான் நடும் எல்லா சிலுவை மரங்களிலும்தவறாமல் தன்னை ஏற்றிக்கொள்கிறார்என் தேவன்! சபலம் நிரம்பிய என் பிரியமான பாவங்கள்என்னை ஆரத்தழுவிக் கெஞ்சுகின்றன, ‘மனந்திரும்பு,பரலோக ராஜ்யம் சமீபமாய் இருக்கிறது’ நான்,பரிமாறப்படும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 120

    வசந்ததீபன் கவிதைகள்

    என் வார்த்தைகள் எனது முன்னோர்களின் ரத்தம்என் கனவுகள் மூதாதையர்களின் ஆன்மாஎன் கவிதைகள் வஞ்சிக்கப்பட்டவர்களின் துண்டிக்கப்பட்ட நாக்குதேசப்படத்தில் நிராயுதபாணிகளின் ரத்தம்துயர இழைகளில் தொங்கிக் கொண்டிருக்கிறது காலம்அராஜகத்தின் கன்னிவெடிகளுக்குள் சிக்கியிருக்கிறது எம் வாழ்வுபிரார்த்தனைக் கூடம் மூடப்பட்டிருக்கிறதுகண்ணீரில் கரைகிறேன்நிசப்தத்தின் சங்கீதம் அதிகாலைச் சூரியனாய் எழுகிறதுதூரத்துக் கடலிருந்து…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 120

    ராணி கணேஷ் கவிதைகள்

    காதலின் துயரம் என்றோ நடந்த வாக்குவாதத்தின் பிரதிகளைமீண்டும் மீண்டும் அச்சிடுகிறாய்நிகழ்கால சண்டைகளில்ஒவ்வொரு முறையும் எழுத்துக்களின் கூர்மைமுன்னெப்பொழுதையும் விடமிக ஆழமாக பதிகின்றதுமறக்க நினைத்த சச்சரவுகளின் கருமைநா முழுவதும் பரவிஆவலாதிகளாக உருப்பெற்று உருமுகின்றதுஉன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்என்று கூறிக்கொண்டேஉள்ளில் உளியால் அடிக்கிறாய்நீ களங்கமில்லா கோவில்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 120

    தேன்மொழி அசோக் கவிதைகள்

    வீடு விடு தூது கட்டுப்படுத்த எண்ணும் கேள்விகளைமுளையிலேயே கிள்ளிவிட வேண்டும்இல்லையேல் அது துளிர்த்துஒரேயோர் இளவஞ்செடியாய்த்தான் வளரும்நாளடைவில் நாம் எண்ணாத அளவிற்குப் பெருகிநம்மையே ஆக்கிரமித்துவிடும்அன்பே என் ஆருயிரேஆக்கிரமிக்கப்போவது நீயாக இருப்பினும்கிள்ளி எறிவதுஅவசியத்திலும் அவசியம்தான் என் அன்பேஅதற்கும்உன் மீதான அன்பிற்கும்எந்தத் தொடர்புமில்லைதந்திரமான கேள்விகளை எழுப்பாமல்தரைமட்டமான…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 120

    ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள்

    உன் மௌனம் இரவின் கடைசிப் படிக்கட்டில் அமர்ந்திருக்கிறேன் கால்கள் அசைந்து கொண்டிருக்கின்றன ஆனால் மனம் உன்னைத் தேடி நிற்கிறது பகலின் எல்லைக்குள் நுழையும்போது உன் பெயர் ஒரு உதிர்ந்த இலை போல என் கண்களில் விழுகிறது பழுப்பு பச்சை கலந்த அதின்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 119

    ராஜேஷ்வர் கவிதைகள்

    முற்றுபெறாத கவிதையும், முடிந்துவிடுகிற பின்னிரவும்! நிசப்தம் பரவுகின்றநீண்ட பின்னிரவுஅறையின் நுண் இடுக்கில்எழுதி முடிக்காத கவிதையொன்றுகாற்றை அழைத்துப் படபடக்கிறது மௌனம் கலைக்கும்அதன் பரிதவிப்பில்உறக்கம் தொலைக்கிறதுஆழ்மனம் உரையாடல் தொடர்வதாய் எண்ணிசெவி மடித்து அமர்கிறதுஎன்னிடம் மீதமிருந்த காரிருள் இப்படித்தான்முற்றுபெறாத சில கவிதைகள்எங்கேயும்யாரும் பார்த்துவிடாதநுண் இடுக்குகளில்விழித்துக்கொள்கின்றன பிறகென்னவிடியும்வரை…

    மேலும் வாசிக்க
Back to top button