கவிதைகள்

  • இணைய இதழ் 123

    விஜி ராஜ்குமார் கவிதைகள்

    அக்குளத்து மீன்களை எனக்குத் தெரியும்அவையும் என்னை அறியும்.ஒன்று நூறாகி பலவாகிமடிந்த பின்னும் பழையவைஏனோ மிச்சமிருக்கின்றனகோடையில் குளம் வற்றியபோதுகடைசித் துளி வரைஒரு மீன் துள்ளிக்கொண்டிருந்துபாளம் பாளமாய் இருந்த பள்ளத்திற்குள்பாதாளத்தினுள் சென்றிருக்கும் மீன்கள்அம்மாவின் கண்ணீர்த் துளிகள் போலகனவில் மின்னும். * ஒவ்வொரு புள்ளியையும்ஓராயிரம் முறையாய்அழித்து…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 123

    மா.அண்ணாமலை கவிதைகள்

    நிழல் தொலைத்த மரங்கள் ஆலமர விழுதூஞ்சலில் தோள் பற்றிஆவலோடு ஆட்டுவாய்தூரத்துக் காட்டு மல்லியின் வாசம்காற்றில் நிறைந்த தினமொன்றில்நம் கூடலிற்கு வெட்கிசெந்நிற மலர்களைச் சொரிந்துநம்மைப் போர்த்தியது கொன்றைபெருகிய வேர்வை போக்கஏரியில் நீராடி மேலெழுந்தபோதுவண்ணத்துப்பூச்சியின் சாயலில்புன்னை மலரொன்றைசூட்டி உறுதியளித்தாய்!விழித்தெழுந்த ஒருநாள்எனக்கான வர்க்கத்தின் அந்தியில்நமக்கான மேற்கைக்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 123

    செளமியா ஸ்ரீ கவிதைகள்

    ீ உணர மறுக்கும் என்னையும்நான் ஏற்க மறுக்கும் உன்னையும்வைத்துக்கொண்டுஎப்படி உண்ணுவோம்காதலெனும் பெருங்கனியை. * நிராகரிப்பின் நீர் கமலங்கள் அன்றுகண்ணில் பட்ட பொழுதுஎங்கோயிருந்து ஒடிந்து வந்தசின்னக் கொடிசிரமப்பட்டு சீரழிந்துஎன் தோட்டத்து மண்ணைஇறுக்கமாய்ப் பிடித்துக்கொண்டுஅன்பின் அணிமழையைநிராகரித்து நின்று கொண்டிருந்தது இன்றுஎன் தோட்டத்துக் காற்றில்மணமில்லா துகள்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 123

    ஒளியன் கவிதைகள்

    விடியலுக்குமிக அருகில்தான்ஓர் இரவும் இருந்தது. * வெறுமையைத் துழாவித் துழாவிஓர் உருவம் சமைத்தேன்அது அருவமாய் உருவாகிவெறுமையினும் வெறுமையாய்என்னை வாட்டுகிறது. * நீரைத்தேக்கித் தேக்கிசிறு பள்ளம்குளமாக முயற்சிக்கிறதுகுளமோபள்ளங்களில் தேங்கிபந்தாடும் மைதானமாகிறது. * பிய்ந்து போன செருப்புகளைத்தூக்கி எறியாதிருதைத்து தைத்தாவதுவாழட்டும்செருப்பும்செருப்பு தைப்பவரும். * சரசரவெனப்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 123

    இளையவன் சிவா கவிதைகள்

    அழகுச் சிற்பங்களின் நடுவில்கோரமுகம் காட்டும் சிற்பத்தைதிருஷ்டிப்பொட்டைப் போலவீசிவிட்டுப் போனசிற்பியின் மனநிலையில்என்னை வைத்திருக்கிறதுநமது இறுதிச் சந்திப்பு உன் இதயக் கிடங்கில்நினைவூட்ட வரும்வறட்சியின் எல்லையில்நமது சந்திப்புகள் நிகழ்த்தியஅத்தனை தரிசனங்களையும்புறம் தள்ளிவிட்டுநகர்ந்து விட முடிகிறது உன்னால் எனக்குள்ளேயோஇன்னும் சுடர் விரிந்துதடாகத்தில் பூத்திட்ட கமலத்தின்ஒளியாகவேகாட்சி தருகிறது உனதழகு.…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 123

    இராஜலட்சுமி கவிதைகள்

    நிறங்கள் வண்ணங்கள் மறைந்தாடும்வல்லமை கொண்டவைகாலம் உதிர்த்துச் சென்றநினைவுகளை மீள் செய்துகுழைத்து தீட்டும்தூரிகை தேவதைகள் அவைநிறங்களுக்கு ருசியும் பசியும்வெறியும் கூட உண்டுஇரையின்றி இடம்பெயரும்வலசைப் பறவை;வெளிச்சம் விழும் சிறுகோடு;நிழலில்லா பாலை வெடிப்பு;கருநாகத்தின் வீரிய மூச்சு;இலை கொட்டித் தீர்ந்தமரத்தின் நிர்வாணம்;நடுநிசி பிரசவித்தநிசப்தத்தின் நெடி;மரணம் சுமந்த மூங்கிலில்வழியும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 123

    ஆதன் ஆரா கவிதைகள்

    நண்டூருது… நரியூருது… பசியோடு வீட்டிற்குள் நுழைந்தேன்தன் ஒரு கையில்ஐந்து வகைகற்பனை உணவுகள் சமைத்துஉண்மை உணர்வோடுமறுகையால் எனக்குஊட்டிவிட்டாள் மகள் பிறகுஇதர குடும்ப உறுப்பினர்களுக்குஊட்டிவிட்டுதனக்கும் ஒரு வாய்ஊட்டிக்கொண்டாள் தொடர்ந்துசில வீட்டு விலங்குகளுக்கும்சில காட்டு விலங்குகளுக்கும்சில ஊர்வனவற்றுக்கும்சில பறப்பனவற்றுக்கும்ஊட்டிவிட்டாள் இறுதியாகநண்டூருது நரியூருது என்றபடிஎன் ஒரு கையின்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 122

    ஜேக்கப் மேஷாக் கவிதைகள்

    ஜீவ காருண்யம் வழிகளற்ற பாழ் நகரத்தில்அலைந்து திரிந்துசரிந்து வீழும்உறைபனியின் வெளிர் நிறக் கருணை. விழிகளற்ற நடை பிணங்களின்கால்களில் மிதிபடும்பிரியம் நிறைந்த பல பிராத்தனைகள் யாவும்உயரப் பறக்க பலனின்றி மீண்டும்தொண்டைக்குழியை அடைந்து அமிழ்கிறது. நகர மறுத்து அடம்பிடிக்கும்என் காலக் கடிகார முட்களின்கூர்முனையில் குத்தி…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 122

    ஜே.பிரோஸ்கான் கவிதைகள்

    உடலின் வேதியியல் இரண்டு உடல்கள் இணையும் புள்ளியில்புதியதொரு பிரபஞ்சம் ஜனிக்கிறதுஹார்மோன்களின் கலகத்தில் மூளை தன்கட்டுப்பாட்டை மெல்ல இழந்து போகிறதுகண்களின் விரிவு சொல்லும் அந்த உண்மைஆயிரம் கவிதைகளை விடவும் மேலானதுதோல்களின் வெப்பம் ஒன்றோடொன்று மோதிஒரு பெரும் காட்டுத்தீயை உருவாக்குகிறதுகாமம் என்பது ஒரு ரசாயனத்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 122

    வளவ.துரையன் கவிதைகள்

    நிம்மதி  வாசனை ஒன்றினால்கவர்ந்திழுக்கப்பட்டுவர வேண்டியபட்டாம்பூச்சிவண்ணத்தின் வரவேற்பால்உள்ளே வந்துவிட்டது. தொலைக்காட்சியைப் போய்முகர்ந்து பார்த்துஆட்டங்கள் பிடிக்காததால்அது விலகுகிறது. காதலர்களின் இறுக்கம் போல்கலந்து பிணைந்திருக்கும்சுவர்களின் மூலையில்சுற்றிவந்து சோர்வடைகிறது. உயர உயரப் பறந்துதிருவிழாவில் பெற்றோரைத்தொலைத்த சிறுவனாய்த்திகைக்கிறது. எப்படியோ சுழலும்மின்விசிறிதன்னில்சிக்கிக் கொள்ளாமல்சன்னல் வழியாய்த்தப்பித்துச் சென்ற பின்தான்எனக்கு நிம்மதி. *…

    மேலும் வாசிக்க
Back to top button