கவிதைகள்

  • இணைய இதழ் 122

    ச.முகிலன் கவிதைகள்

    அலங்கார வளைவுகளாகி வரவேற்கின்றனஆலமர விழுதுகள் கண்மாயைக் காக்ககரையில் நிற்கும் முனியன்புரவி இல்லாமல்வேட்டைக்குஏறுகளைத் துணையாக்குகிறார் கருமேனி அம்மன் முன்புகவனமாய் நடக்கிறதுபலியாட்டுப் பந்தி கல்யாணம் காதுகுத்தெனகணக்கிலடங்காத கூட்டம் மண்டபம் தராத இளைப்பாறலைமரங்கள் தருகின்றன உபயக் கல்வெட்டில்ஊரார் பெயர்கள் நிரம்பி வழியநிழல் தரும் மரமும்நீர் தரும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 122

    கண்ணன் கவிதைகள்

    விடுமுறையில் மனிதர்கள் விடுமுறையில் அனைவருமே லேசாகி விடுகின்றனர்முகத்தில் புன்னகையுடன் வலம் வரும் அவர்கள்குழந்தைகளைக் கூடுதலாகக் கொஞ்சுகிறார்கள்குடும்பத்துடன் கோவிலுக்குச் செல்பவர்கள்கையேந்தும் தட்டுகளில் தவறாமல் யாசகமிடுகிறார்கள்உணவகங்களில் உணவருந்தும் அவர்கள்பரிமாறுவர்களுக்கு சற்று அதிகமாகவேஅன்பளிப்பு இடுகிறார்கள்நீண்ட நாட்களுக்குப் பிறகுநண்பர்களை அழைத்து நெடுநேரம் பேசுகிறார்கள்அழைக்காமலேயே உறவினர் விஷேங்களில்தலை காட்டுகிறார்கள்பெற்றோர்களிடம்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 122

    இரா.மதிபாலா கவிதைகள்

    சுக முகக் கடவுள்கள் பூட்டிய கதவுகள்முன் நின்றுமுகக் குறிப்புகளின்சாமுத்திரிகா இலட்சணங்களைஅலசி ஆராய்ந்துதன் அலைவுக்கேற்பகள்ள முகச்சாவிகளை நோட்டமிட்டு தட்டஉள்ளிருந்து துழாவும்வசதி கொண்ட கதவமைப்பில்பிறக்கிறது கண்ணாடி. உருவம் பருவம் அளந்துதோழமையைத் திறந்து உள்ளிழுத்துமீண்டும் நடை சாத்திவரமளித்துக் களிக்கும்சுகக் கடவுள்கள். கதவுகளின்பின்புலத்திருக்கும்மர்ம அறைகளின்உள்டப்பிகள் எங்கும்நீலச்சாயத்தில்தோய்த்து, தோய்த்து,துய்க்கும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 122

    ஆஷா ஞானமரியம் கவிதைகள்

    வேலி பராமரிக்கவோதண்ணீர் ஊற்றவோவேலி போடவோயாருமில்லை என்றுதெரிந்துதான்முட்களால் வேலிஅமைத்துவிட்டுபூக்கிறதுகள்ளிச்செடி. * பெயர் தொலையாமல்ஆவணங்களில்ஒட்டிக்கொண்டுவருகிறதுஓடிப்போன அப்பனின்பெயர். * ஒப்பனை உதிர்ந்து போனஇலைகள்சருகாக மாறுவதைவேடிக்கை பார்த்துக்கொண்டேபூக்களால் ஒப்பனைசெய்கிறதுஇலையுதிர் காலத்தைக்கடந்து வந்த மரம். * விளையாட்டு கோடி மலர்கள்அவன் வருகைக்காககாத்திருக்கின்றனஎன்று தெரிந்தும்பனித்துளியைகாதலோடு உருக வைத்துவிளையாடிக் கொண்டிருக்கிறான்சூரியன். *…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 122

    அன்றிலன் கவிதைகள்

    காற்றில் துருப்பிடிக்கும் வயதைக் கண்டுபிடித்தல் முதன் முதலில்எனது வயதை அறியமுதலாம் வகுப்பு ஆசிரியர்இடக்காதை வலது கையால்தலை மீது வைத்துத் தொடக் கூறினார் சிலருக்கு எனது காது போலவேஇருந்தும்அதைத் தொட முடியாதெனவயதைக் குறைத்துக் கொண்டனர் எங்கோவொரு இடத்தில்வயதுயாருக்கேனும் துருத்தியபடியிருக்கிறதுமுன்போ அல்லது பின்போ. வரைகட்டத்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 121

    கரிகாலன் கவிதைகள்

    ரகசியச் சுடர்~ஒரு ரகசியம் அவ்வளவு அற்புதமானதுஇந்தப் பகல் பிரகாசமாக இருந்ததுஎனக்குள் எந்த மர்மத்தை ஒளித்துவைத்திட முடியும்?என்பதுபோல் அதற்கொரு திமிர்ஆற்றின் போக்கில் நீலமேகம்மிதந்து செல்கிற பகலிதுபளிங்குபோல துலக்கமுறும்இப்பகலால் என்ன சுவாரஸ்யம்?கிளைகள் மீது மஞ்சள் கொன்றைகள் மலரும் பகற்பொழுதில்ஒரு மரத்தின் ரகசியம்வேர்களாக இருக்கின்றனமறைந்துகிடக்கும் கருணையின்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 121

    பத்மகுமாரி கவிதைகள்

    ஒன்றும் அவசரமில்லை ○ பத்திரப்படுத்தியிருக்கிறேன் யாருக்கும் கையளிக்க விரும்பாத ஒரு சொல்லை தொலைக்கவும் மனமில்லை அத்தனை சுலபமில்லை அறிந்தே தொலைதல் சத்தமில்லாமல் வெளியேறிட அவசியமாக இருக்கிறது நான் மட்டுமே அறிந்து வைத்திருக்கும் பெருமழையின் வருகை காத்திருக்கிறேன் சொல்லப்படாத அவகாசத்தை நம்பி ○○○…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 121

    ச.சக்தி கவிதைகள்

    பகலில் மழை  இரவில் நட்சத்திரங்களின் வருகை  இப்பொழுது நான் யாருடனாவது  பேச வேண்டும்  குழந்தைகள் வரைந்த  நிலவின் நிழலில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறது  நான் எழுதப்போகும்  ஒரு கவிதைக்கான சொற்கள் நூறு. * ”நாளைக்கு வா  சந்திக்கலாம்” என்கிறாய்  இன்றைய இரவை  என்ன…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 121

    ப.மதியழகன் கவிதைகள்

    புத்தனுக்கு ஏதோ நடந்துவிட்டது! தனித்திருத்தல் பழகிவிட்டால் வேறு எந்தப் பிரிவைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை எனது இழப்பு ஒவ்வொன்றும் உனது வெற்றிக்கான வாய்ப்புகளை மேலும் சாத்தியமாக்குகிறது மனிதனாக இருப்பது வெட்கக்கேடானது சாதாரணப் பறவை தனது அலகினால் இவ்வுலகத்தை கறைபடுத்த இயலாது அதிகார…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 121

    இளையவன் சிவா கவிதைகள்

    மன்னித்து விடுகையில் இறக்கையாகிப் போகும் மனதைப் போல  மன்னிப்பைக் கோருகையில் கனத்துக் கிடக்கும்  பாறாங்கல் மனதை  உங்களின்  ஒற்றைப் புன்னகையோ  ஒரு துளிக் கண்ணீரோ லேசாக்கி விடலாம் கேட்பதும் யாசிப்பதும்  எளிதென முடிந்த பின் கொடுப்பதற்கு மட்டும்  கொம்பு சீவி நிற்பதேன்?…

    மேலும் வாசிக்க
Back to top button