கவிதைகள்

  • கவிதைகள்
    Na.Periyasami

    கவிதைகள் – ந.பெரியசாமி

    இருளடைந்த வெளி உண்பதற்கும் உறங்குவதற்குமே வீடு. சீக்குண்ட கோழியாக சுருண்டு கிடக்காதேயென சுற்றித் திரிபவர் வீடே உலகமென முடங்கிப்போனார். வலப்பக்கச் சுவர் ஆயிரத்தி எட்டுச் செங்கல் இடப்பக்கச் சுவர் எட்டுநூத்தி எட்டு மேல்பக்கக் கலவையின் கணம் ஒரு டன் இருக்கக் கூடுமென…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்
    Mounan Yathrika

    கவிதைகள் – மௌனன் யாத்ரிகா

    முதலைகளின் கொடூரப் பாடல்கள்   குருவிகள் ஏமாற்றப்படும் நிலத்தில் இந்தப் பருவத்தின் மகசூல் பரவாயில்லை ஆயிரம் மூட்டை மக்காச்சோளம் அறுவடை முடிந்து தோகைகள் காற்றில் அலைகின்றன தட்டைகளைக் கொளுத்திவிட வேண்டும் நுண் பூச்சிகளின் சத்தம் வணிகத்துக்கு தூர்க்குறியாக இருக்கிறது. ***** பனி பெய்து…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்
    devaseema

    கவிதைகள் – தேவசீமா

    அனாமதேய சூட்டப்பட்ட ஒருவனின் செயல்களுக்காக நித்தமும் வதைபடும் பெயர் ஒன்றுண்டு ஒரே அலைபேசியில் பல காலங்களில் ‘அன்பன்’ ‘அழகன்’ ‘புற அழகன்’ ‘புறணி பேசுபவன்’ ‘பித்தன்’ ‘சனியன்’ இவ்விநாடியில் ‘அந்நியன்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் அவன் சிக்கினால் வகையாக வெளுத்தெடுப்பது எவ்விதம் எனச்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்
    Pa.Mathiyazhagan

    கவிதைகள் – ப.மதியழகன்

    சபிக்கப்பட்டவனின் இரவு கடிகாரத்தின் நொடி முட்கள் தலையில் ஓடிக் கொண்டிருப்பதைப் போல் இருக்கிறது சுவர்க்கோழிகள் சத்தம் கபாலத்தைப் பிளக்கிறது குளியலறை குழாயிலிருந்து தண்ணீர் சொட்டுவது உச்சந்தலையில் கடப்பாரையால் தாக்குவது போலிருந்தது இரவு சர்ப்பம் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக் கொண்டிருந்தது நகரமே…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்
    gabriella mistrell

    மொழிபெயர்ப்புக் கவிதை – கு.அ.தமிழ்மொழி

    காணாமற்போன நாடு சிலி : கேப்ரியல்லா மிஸ்ட்ரல் ஆங்கிலம் : லேங்க்ஸ்டன் ஹியூக்ஸ் தமிழில் : கு.அ. தமிழ்மொழி காணாமற்போனது புதிரான நாடு தெளிவற்ற கடவுச்சொல்லைவிட தேவதையைவிட இலகுவானது இறந்த பாசியின் நிறம் மூடுபனியின் வண்ணமது முடிவிலா நேரம்குறைந்த பேரின்பம்போல் மாதுளை…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்
    Murali Kannan

    கவிதைகள் – முரளிகண்ணன்

    யவ்வனம் கருணையற்றது காலம். யவ்வனத்தின் உச்சிக்கிளையில் இருந்தபடி நம்மை மனப்பிறழ்வடையச் செய்தவர்களெல்லாம் இப்போது வயோதிகத்தின் வனாந்திரத்தில் தனித்தலைகிறார்கள். ***** புலரும் காலை தரை துடைக்கும் சப்தத்தில் கண் விழிக்கிறார்கள் ICU-வில் இருப்பவர்களின் அட்டெண்டர்கள் “எலிசபெத் பேஷண்ட் அட்டெண்டர்” என்றதோடு ஓய்ந்து போனான்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்
    Pa.Madhiyazhagan

    கவிதைகள் – ப.மதியழகன்

    காற்றின் போக்கில்… பழுத்த இலையுடன் உறவாடுவதை மற்ற பச்சிலைகள் நிறுத்திவிட்டன பசிய கிளைகளுடனான தொடர்பை உதற முடியவில்லை பழுத்த இலைக்கு பச்சை கண்ணுக்கு குளர்ச்சி மற்றபடி நிறத்திலா உயர்வு தாழ்வு இருக்கிறது இயற்கையின் பருவமாற்றம் எல்லா உயிர்களுக்கும் பொதூவானது தானே உதிரும்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்
    Ambikavarshini

    கவிதைகள் – க.சி.அம்பிகாவர்ஷினி

    நங்கென்று விழுவது…! ஒரு துள்ளு துள்ளி உடல் மொத்தமும் ஆடியமர்கிறான் நங்கென்று விழுவது கல்லோ கடப்பாரையோ மாடியில் இடித்துத் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள் பில்லர்களை… •••• கதவு திறக்கிற போதெல்லாம் ஓடிவிடுகிறது கட்டுக்குள் நிற்பதில்லையென ஊர் வாய் விழுகிறது உடல் முழுக்க சொறிந்தும் உதிரவில்லை…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- மித்ரா அழகுவேல்

    மூன்று வீடுகள் நான்காம் முறையாகக் கூடிப் பிரிந்த பின் வாகாய் உடல் பரப்பித் தளர்கிறாள் தலைவி அந்தி மந்தாரைச் செடியொன்று அப்போதுதான் பூக்கத் தொடங்கியிருக்கிறது தீடீரென்று உள்ளொளி துலங்க மிணுங்கும் தன் மனைவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறான் முதல்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்
    Jeevan benny

    கவிதைகள்- ஜீவன் பென்னி

    இன்னும் தொடங்கிடாத கடலின் கரை 1. கரையில் ஒதுங்கியிருந்த பழைய சங்குகள் மணலுக்குள் ஆழமாக புதைந்து கொள்ள மெனக்கிடுகின்றன வெகு காலம் கழித்துத் தோண்டியெடுக்கும் போது மிக அதிசயமாய் தன்னைக்காண்பிக்க வேண்டுமவற்றிற்கு. அம் மணற்துகள்கள் அக்காலத்தை உருவாக்குவதில் அக்கறை கொள்கின்றன. 2.…

    மேலும் வாசிக்க
Back to top button