கவிதைகள்
-
கவிதைகள்
கவிதைகள் – முரளிகண்ணன்
யவ்வனம் கருணையற்றது காலம். யவ்வனத்தின் உச்சிக்கிளையில் இருந்தபடி நம்மை மனப்பிறழ்வடையச் செய்தவர்களெல்லாம் இப்போது வயோதிகத்தின் வனாந்திரத்தில் தனித்தலைகிறார்கள். ***** புலரும் காலை தரை துடைக்கும் சப்தத்தில் கண் விழிக்கிறார்கள் ICU-வில் இருப்பவர்களின் அட்டெண்டர்கள் “எலிசபெத் பேஷண்ட் அட்டெண்டர்” என்றதோடு ஓய்ந்து போனான்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள் – ப.மதியழகன்
காற்றின் போக்கில்… பழுத்த இலையுடன் உறவாடுவதை மற்ற பச்சிலைகள் நிறுத்திவிட்டன பசிய கிளைகளுடனான தொடர்பை உதற முடியவில்லை பழுத்த இலைக்கு பச்சை கண்ணுக்கு குளர்ச்சி மற்றபடி நிறத்திலா உயர்வு தாழ்வு இருக்கிறது இயற்கையின் பருவமாற்றம் எல்லா உயிர்களுக்கும் பொதூவானது தானே உதிரும்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள் – க.சி.அம்பிகாவர்ஷினி
நங்கென்று விழுவது…! ஒரு துள்ளு துள்ளி உடல் மொத்தமும் ஆடியமர்கிறான் நங்கென்று விழுவது கல்லோ கடப்பாரையோ மாடியில் இடித்துத் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள் பில்லர்களை… •••• கதவு திறக்கிற போதெல்லாம் ஓடிவிடுகிறது கட்டுக்குள் நிற்பதில்லையென ஊர் வாய் விழுகிறது உடல் முழுக்க சொறிந்தும் உதிரவில்லை…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- மித்ரா அழகுவேல்
மூன்று வீடுகள் நான்காம் முறையாகக் கூடிப் பிரிந்த பின் வாகாய் உடல் பரப்பித் தளர்கிறாள் தலைவி அந்தி மந்தாரைச் செடியொன்று அப்போதுதான் பூக்கத் தொடங்கியிருக்கிறது தீடீரென்று உள்ளொளி துலங்க மிணுங்கும் தன் மனைவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறான் முதல்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- ஜீவன் பென்னி
இன்னும் தொடங்கிடாத கடலின் கரை 1. கரையில் ஒதுங்கியிருந்த பழைய சங்குகள் மணலுக்குள் ஆழமாக புதைந்து கொள்ள மெனக்கிடுகின்றன வெகு காலம் கழித்துத் தோண்டியெடுக்கும் போது மிக அதிசயமாய் தன்னைக்காண்பிக்க வேண்டுமவற்றிற்கு. அம் மணற்துகள்கள் அக்காலத்தை உருவாக்குவதில் அக்கறை கொள்கின்றன. 2.…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- திருமூ
1) சியர்ஸ் __________ அவளின் மெல்லிடைபோல் வளைந்து நெளிந்த அக்கண்ணாடித் தம்ளருக்குள் அடர்சிகப்பில் மிளிரும் கருந்திராட்சை ரசத்தினுள் ஒரு இரும்புப் பிடியின் கைக்கொண்டு சின்னஞ்சிறு பனிக்கட்டியை ‘தொபக்’கென்ற சத்தமெழும்படியாய்ப் போடுகிறேன் வர்ண விளக்குகள் விட்டுவிட்டு ஒளிரும் இக்கிளப்பின் பேரோசையில் உதிக்கும் இன்றைய…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- கட்டாரி
நூற்றியிருபது சதுர அடி அளவிலான அறைக்குள்ளாக கழிப்பறையும் இணைக்கப்பட்டிருக்கிறது. தனித்திருக்கும் போது சிமிண்டுக்கூரைவழிக் காட்சியினூடாக ஜவ்வு மிட்டாய்க்காரர் வழுக்கைத் தலையோடு கலங்கலாகத் தெரிகிறார். ஐம்பது காசுக்கு கடிகாரம் செய்து கையில் ஒட்டிவிடுகிறார். இருபத்திஐந்து காசுக்கு சலித்துக்கொண்டே மோதிரம் மாட்டி விடுகிறார். ஒரு…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- விபீஷணன்
மனம் சூழ் ஆழி எத்தனை முறை வந்தாலும் முதல்முறை வருபவனைப் போல் என் பாதங்களைக் கழுவுகிறாய் எப்போதும் நீலம் மற்றும் கருப்பு நிற ஆடைகளையே உடுத்திக் கொள்கிறாய் பல உயிர்களை தினமும் பிரசவிக்கிறாய் மனிதனை விடுவிக்கக் கரை வரை ஓடிவந்து நுரைத்துத்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- வருணன்
#யாருமற்று ஊர்ந்து செல்லும் பின்மதிய தார்ச் சாலை அறிவிக்கிறது அது ஞாயிறென்று வாரம் முழுவதும் நாட்களைத் தொலைத்து வாழ்க்கைக்கு உழைப்பதாய் சொல்லுகிற யாவரும் உலரப் போட்டிருக்கிறார்கள் நைந்த இருதயங்களை படபடக்கும் ஈரத்துணிகளின் இடையிடையே அவர்களால் சோம்பேறிப் பைத்தியமென பெயரிடப்பட்ட அவன் மட்டும்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- கு.அ.தமிழ்மொழி (மொழிபெயர்ப்பு)
சிந்தி : மகேஷ் நென்வானி ஆங்கிலம் : அருணா ஜெத்வானி தமிழில் : கு.அ.தமிழ்மொழி ************************* ஓவியமும், சிட்டும் – I ஓர் ஓவியத்தை வரைந்து சுவரில் அதைத் தொங்கவிட்டேன் நான் ஒவ்வொரு நாளும் அதனைக் கலையின் ஒவ்வொரு கோணத்தில் உற்று…
மேலும் வாசிக்க