கவிதைகள்
-
கவிதைகள்
கவிதைகள்- தேவசீமா
அல்சீமரின் ஞாபக உருக்காலை எழுத நினைத்து மறந்த வரிகள் பெருந்துயருக்கும் பெருஞ்சிரிப்புக்கும் இடையில் செய்வதறியாமல் கை பிசைகிறது நினைவை அகழ்வதாய் எண்ணி மயிரைப் பிய்த்துக்கொள்கையில் பேன்கள் சிக்குகின்றன நக இடுக்கில் குத்தாமல் முடியுமா இப்போது நகப்பரப்பில் நேனோ துப்பாக்கி சுட்டது போல்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- ஜீவன் பென்னி
இன்னும் தொடங்கிடாத காலத்தின் அன்புகள் 1. சிறிய புண்னொன்றின் வலி அதன் காரணத்தையேத் தேடிக்கொண்டிருக்கிறது. சாய்ந்து கொள்வதற்கெனயிருந்த மனமே நெருக்கத்தை உணரவைத்தது. பிறகு மிக மோசமான ஒரு சோகத்தில் கைவிடப்பட்டிருக்கிற தது. சிறிய காரணமொன்றின் வலி அதன் வாழ்வையேத் தேடிக்கொண்டிருக்கிறது. எல்லா…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- ந.பெரியசாமி
கொரோனா பருவம் நிகழ்வு – 1 நாய்கள் தன்போக்கில் திரிந்தன பொழுது நடுநிசியும் அல்ல தொலைக்காட்சி விளம்பர சப்தங்கள் அளவுக்கு அதிகமாக கண்கள் மட்டும் தெரிய வந்தவள் மாஸ்க் இல்லாத எனை எமனாகக் கண்டு சில அடிகள் தள்ளி நடையை விரைவுபடுத்துகிறாள்.…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- திருமூ
1) ஆண்ட பரம்பரை எச்சில்தானே மகனே..! ____________________________________________ அடேய் பீப்பயலே… நாறப்பயலே… எச்சப் பொறுக்கியே… சூர நாய்களேயென… பேருந்தில் நின்றுகொண்டுவந்த எங்களூர் சேரிப்பயனொருவனை பால்ய வயதில் வார்த்தைகளால் கொட்டித்தீர்த்ததை எண்ணிக்கொண்டு காலரைத் தூக்கிவிட்டபடி பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்தேன்; நாங்கள் மண்டையில்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- இரா மதிபாலா
01 நதியை மொழி பெயர்க்கவும் ————————————————— நதியின் பேச்சினை காலம் மொழி பெயர்த்த போது நாகரீகம். நதியின் ஆன்மாவை மொழி பெயர்த்த போது வேளாண்மை. நதியை உள்குடைந்து போய் மொழி பெயர்த்து சிலிர்க்கையில் இரண்டாவது கருவறை தரிசனம். கால ஆட்டத்தில் பேராசை…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- வழிப்போக்கன்
சாத்தானுக்கும் கடவுளுக்கும் சர்ச்சை. பரிச்சயமில்லா நபருக்கு இன்று பிறந்தநாளென்று சொல்கிறது எனது முகநூல் கணக்கு. அதன் உண்மைத் தன்மை குறித்து ஆராய்கிறது எனது ஆறாம் அறிவு. எனது கணக்கில் அவர்களின் பங்களிப்பு குறித்து கணக்கு பார்க்கிறது சாத்தானின் சாயல் கொண்ட எனது…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- கு.அ.தமிழ்மொழி
துள்ளிக் கொண்டிருந்தவற்றைக் கவனித்தேன் தூண்டில் போடலாமென்று மீன் ஒன்று மேலேழும்பி என்னைக் கண்டவுடன் வானை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது ஒரு மீன் போனால் போகட்டும் ஆற்றைப் பார்த்தேன் எந்த மீனும் துள்ளவே இல்லை 00 கத்திக்கொண்டிருந்த பூனைக்குட்டியைக் கண்காணா தூரத்தில் விட்டுவந்தேன் அன்று…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள் – ச. மோகனப்பிரியா
1. வேடம் தரித்த வீதி வீதியின் திருப்பமொன்றில் மாப்பிள்ளைத் தொப்பியுடன் ராஜராஜ சோழனைத் தூக்கிக் கொண்டு போனவள் செங்கோலினைத் தலைகுப்புறப் பிடித்திருந்தாள்.. கொட்டாவி விட்டபடி கையில் ஏட்டுடனும் வெள்ளைத்துண்டுச் சகிதமாய் தனது முறுக்குத் தாடியைத் தொட்டுப்பார்த்துப் படியிறங்கிடும் வள்ளுவரை காவியுடை அணிந்த…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- ஜீவன் பென்னி
திசையறிதல் சிறு பாதங்களில் நடந்து சென்று கடலடையும் தூரத்தில் தங்கள் பெரும் வாழ்வின் திசைகளை மூளையில் அடுக்கிக்கொள்கின்றன ஆமைக்குஞ்சுகள். தங்கள் பருவத்தில் இங்கு வந்து முட்டையிடப் போகு மதிசயத்தை சிறிய முதுகில் சுமந்த படியே அவை நீந்தத் துவங்குகின்றன. ஒரு தூரத்திற்குப்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- விபீஷணன்
சாமான்ய புத்தன் காலக்கொல்லன் முகமூடியை அணிந்தவன் துன்பங்கள் ஊறிய நீரில் சிரிப்புத் தூரியத்தால் கண்ணீரைத் தேய்க்கிறான் வீட்டுச் சுவர்களில் தொற்றியிருக்கிறது நினைவுப் பூஞ்சை கதவிடுக்கில் கசிந்த ஒளியிலிருந்து ஒரு அசரீரி சிந்தை படிந்திருந்த மனதைத் தூசி தட்டியவனின் வீடு போதி ஆனது…
மேலும் வாசிக்க