கவிதை- ம.இல.நடராசன்

  • கவிதைகள்

    கவிதைகள்- ம.இல.நடராசன்

    விடுதலை இலையுதிர் காலம் வர வர குரங்கு மனிதனானது போல நாங்கள் அனைவரும் உதிரப்போகும் சருகுகளாக மாறிக் கொண்டே இருந்தோம். எங்களுக்கு நல்லதெல்லாம் முதலில் இலை உதிரப் போகும் மரத்தில் காய்ந்து போன இலையாக போய்ச் சேர்வதே. பருவத்தின் முதல் தென்றலென…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதை- ம.இல.நடராசன்

    மாயக்கண்ணாடி உங்கள், என் அருகில் ஒரு மாயக்கண்ணாடி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அந்தக் கண்ணாடிக்குள் உங்களை, என்னைப் போலவே ஒரு உருவம் ஒளிந்து கிடக்கிறது. ஆனால், அது வெறும் உங்கள், என் பிம்பம் தான். நீங்களும் நானும் தவறென்று செய்ய மறுப்பதைச்…

    மேலும் வாசிக்க
Back to top button