காளிப்ரஸாத்

  • இணைய இதழ் 100

    “இது நாவல்களின் காலம்” – எழுத்தாளர் இரா.முருகன்

    ஒரு கவிஞராக இலக்கிய உலகில் நுழைந்து பின் சிறுகதை எழுத்தாளராகவும் நாவலாசிரியராகவும் பரிணமித்தவர் எழுத்தாளர் இரா.முருகன் அவர்கள். இதுவரை இருநூற்று ஐம்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். நாவல்களில்  குறுநாவல்கள் நாவல்கள் பெருநாவல்கள் எனவும் கவிதையில் வெண்பா மற்றும் நவீனகவிதைகளும், பத்தி எழுத்துக்களில் தன்னனுபவம்,…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    இரு சிறுகதைகளும் ஒரு காவியமும் – ஆர்.காளிப்ரஸாத்

    இளம் வயதில் வாசித்த தன்னம்பிக்கை சிறுகதை ஒன்று இவ்வாறு இருக்கும். இரு தவளைகள் தவறுதலாக ஒரு தயிர்ப்பானைக்குள் விழுந்து விடுகின்றன. அவற்றில் ஒன்று அந்த அச்சத்தில் மூழ்கி உயிரை விடுகிறது. மற்றது அதில் இருந்து விடுபட வேண்டும் என விடாது காலை…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    கவளம் – காளிப்ரஸாத்

    கதிர்வேலன் தன் இருக்கையைவிட்டு எழுந்து தண்ணீர் குடிப்பதற்காகச் சென்றான். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குளிர்ச்சியாகவும் சூடாகவும் இதமாகவும் மூன்று நிலையில் வைத்திருக்கும் இயந்திரம் ஓரமாக வைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து கீழே பார்த்தபோது சாலையின் அடிமுதல் நுனிவரை தெரிந்தது. எங்கும் வாகனங்கள். பேருந்து முதல் மிதிவண்டி…

    மேலும் வாசிக்க
  • கட்டுரைகள்
    Kali Prashath

    புலம் பெயர் தமிழ் எழுத்துக்கள்

    சிங்கப்பூர் மலேசிய மலையக இலக்கியம் குறித்து வாசகசாலை நிகழ்வில் பேசியதன் வரி வடிவம். வழக்கம் போல பிரமிப்பூட்டும் மற்றொரு நிகழ்வை வாசகசாலை நடத்துகிறது. இதற்கான ஊக்கம் கொண்டிருப்பது சாதாரண விஷயம் இல்லை. கார்த்தி மற்றும் வாசகசாலை நண்பர்களுக்கு மீண்டும் வாழ்த்துக்கள். தமிழர்களின்…

    மேலும் வாசிக்க
Back to top button