குறுங்கதைகள்
-
குறுங்கதைகள்
குறுங்கதைகள் – இத்ரீஸ் யாக்கூப்
1. யாரும் யாரும் அல்ல! மணி இரவு எட்டு இருபது. முக்கத்திலிருந்த கடை ஒன்றில் டீ சாப்பிட்டுவிட்டு நான் திரும்பியபோது எனக்காகவே அதுவரை அங்கே காத்திருந்தது போல் பாட்டி ஒருவர் தயங்கி தயங்கி பஸ் டிக்கெட்டிகிற்கு ஐந்து ரூபாய் குறைகிறதெனவும், கொஞ்சம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
குறுங்கதைகள் – அன்பு
1. மரி கதவின் கண்ணாடித் துளை வழியே உற்றுப் பார்க்கின்றேன். மரணம் வாசற்கதவை தட்டிக் கொண்டிருந்தாள். அழைப்பொலி பொத்தானை அழுத்தி அழுத்திப் பார்த்தாள். அச்சமும், தயக்கமும் தணிந்த பின்னர், வேறெந்த முடிவும் எடுக்கவே முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்ட பின்னர், மரணத்தை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
குறுங்கதைகள் – பிருத்விராஜூ
கட்டணம் 10 வருடங்களாக உழைத்த மஸ்டா கார். பட்டென்று நின்றுவிட்டது நடுவழியில். ஜோன்சனுக்கு எரிச்சலாக வந்தது. ஒருபோதும் சர்விஸ் தவறியதில்லை. காருக்குச் செலவு செய்கையில் கணக்கே பார்த்ததில்லை. ஆனால், முக்கிய வேளையில் இப்படி நிர்கதியாய் நிற்கவிடும் என்று ஜோன்சன் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
குறுங்கதைகள் – தயாஜி
1. உள்ளங்கை அரிசி “ஏன் அரசியெல்லாம் கொட்டிக்கிடக்கு..?” “அது…” என்று ஆரம்பிப்பதற்குள் முதலாளி கோபப்பட்டார். “இதென்ன உங்கப்பன் வீட்டு அரிசியா..? நீ பாட்டுக்கு இப்படி இரைச்சி வச்சிருக்க…” “இல்ல முதலாளி. குருவிங்க வரும். அதான் கொஞ்சம் போட்டேன்…” “ஓ… ஐயா மனசுல…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
குறுங்கதைகள் – பொன். வாசுதேவன்
01. தழும்பு கட்டளைக்கு ஆட்பட்டு வரிசையில் நகர்கிற மனிதர்களைப் போல ஒழுங்குடன் பரபரத்தபடி விரல்களுக்கிடையிலும் தோல் பட்டையிலுமாக ஊர்ந்து நகர்ந்து மூக்கிலும், காதிலும் எறும்புகள் நுழைந்து வெளியேறியபடியிருந்தன. மூக்கினருகில் வழிந்து காய்ந்திருந்த திட்டான பரப்பில் சில எறும்புகள் மட்டும் கூடி நின்றபடி…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
குறுங்கதைகள் – யுவன் சந்திரசேகர்
விலை நாங்கள் முதன்முதலில் குடிபோனது நாடார் காம்ப்பவுண்டு. வரிசையாக, புத்தம்புதிய, ஒன்றோடொன்று ஒட்டிய, ஆறு சிறு வீடுகள். எங்களுடையது ஆறாவது. நாடார் பெரும் பணக்காரர். என்னோட வசதிக்கு சும்மாவே குடியமத்தலாம் சார். ஒங்குளுக்குப்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
குறுங்கதைகள் – ஜீவ கரிகாலன்
பத்து நாள் புரட்சி முதலில் ஒரேயொரு நாய்தான் கடலைப் பார்த்துக் குரைத்துக் கொண்டிருந்தது. அதுவரையிலும் அங்கு கடந்து செல்லும் யாவருக்கும் அது பைத்திய நாய்தான். அது குரைப்பதை வேடிக்கை பார்க்குமளவு வேலை இல்லாதவர்கள் கணிசமாகவே இருந்தாலும், அதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
குறுங்கதைகள் – கே.பாலமுருகன்
இரயில் இப்படியொரு இரயில் வரும் என அதுவரை யாருமே கற்பனை செய்ததில்லை. ஒரு வருடத்திற்கு முன்பே இன்றைய திகதியில் பயணிக்க முன்பதிவு செய்திருந்தேன். ஒரு போர்சனில் ஒருவர் மட்டுமே பயணிக்க முடியும். ஒவ்வொரு பயணத்திலும் இருபது பேர் மட்டுமே தெரிவு செய்யப்பட்டு…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
குறுங்கதைகள் – வளன்
சுடும் நெருப்பு குழந்தைகள் நெருப்பைச் செங்கொன்றை மலர்களைப் போல் வைத்து விளையாடிக் கொண்டிருந்த அந்தக் கிராமத்தில்தான் முதல் நெருப்புக் கிடைத்தது. அது அங்கிருந்த யாவருக்கும் எத்தீங்கும் இழைத்ததில்லை. இரவில் அவர்கள் இதமாக நெருப்பை அணைத்தவாறு உறங்குமளவுக்கு நெருப்புடன் இணக்கமாக இருந்தார்கள். நெருப்பு…
மேலும் வாசிக்க