குறுந்தொகை
-
இணைய இதழ்
அகமும் புறமும்; 20 – கமலதேவி
காதலெனும் ஔி கவிதை:1 மாவென மடலும் ஊர்ப பூவெனக் குவிமுகில் எருக்கங் கண்ணியும் சூடுப மறுகி னார்க்கவும் படுப பிறிது மாகுப காமங்காழ் கொளினே குறுந்தொகை: 14 பாடியவர்: பேரெயின் முறுவலார் திணை: குறிஞ்சி தலைவன் கூற்று. நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகையில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அகமும் புறமும் – கமலதேவி – பகுதி 14
நோம் என் நெஞ்சே கவிதை: 1 பொருத யானைப் புகர் முகம் கடுப்ப மன்றத் துறுகல் மீமிசைப் பல உடன் ஒண் செங்காந்தள் அவிழும் நாடன் அறவன் ஆயினும் அல்லன் ஆயினும் நம் ஏசுவரோ? தம் இலர் கொல்லோ? வரையின் தாழ்ந்த…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அகமும் புறமும் ; 08 – கமலதேவி
விண்மீனை தேடித்திரிதல் காலே பரிதப்பினவே கண்ணே நோக்கி நோக்கி வாள் இழந்தனவே, அகலிரு விசும்பின் மீனினும் பலரே மன்ற, இவ்வுலகத்துப் பிறரே. பாடியவர்: வெள்ளிவீதியார் குறுந்தொகை 44 திணை: பாலை செவிலிக்கூற்று பாடல் அகத்திணையில் தலைவன் தலைவியின் காதலை, துயரை காணும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அகமும் புறமும்; 6 – கமலதேவி
அன்னையும் அத்தனும் நன்னலந் தொலைய நலமிகச் சாய்அய் இன்னுயிர் கழியினும் உரையலவர் நமக்கு அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி புலவியஃ தெவனோ அன்பிலங் கடையே குறுந்தொகை : 93 பாடியவர்: அள்ளூர் நன்முல்லையார் திணை: மருதம் பரத்தையை பிரிந்து வந்த தலைவனுக்குத்…
மேலும் வாசிக்க