சிபி சரவணன்
-
இணைய இதழ் 101
கல் மோதிரமும், தந்தட்டியும் – சிபி சரவணன்
ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒத்த வீட்டில் பயங்கரமான சம்பவம் ஒன்று நடந்து விட்டதாக கேள்விப்பட்ட பொது மக்கள் கூட்டம், கூட்டமாக ஒத்த வீட்டின் முன்பாக குழுமியிருந்தனர். பார்க்கும் திசையெங்கும் பசுமையப்பிய திராட்சைத் தோட்டங்களுக்கு மத்தியில், கோடு கிழித்தாற் போல், ஓடும் ஒரு…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
தாழப் பறந்த குருவி – சிபி சரவணன்
சென்னை பெருங்களத்தூரை பண்டிகை காலங்களில் கடந்து விடுவதென்பது பெருந்துயரான காரியம். மனிதர்கள் ஏன் இப்படி உழைப்பை மட்டும் வாழ்வின் பிரதான நோக்காக கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி அன்புவிற்கு எப்போதும் உண்டு. சாலைகளில் தனக்கு முன்னால் இருக்கும் வாகனங்களின் சிவப்பு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கம்ப்யூட்டர் கரப்பான்பூச்சி – சிபி சரவணன்
“வானம் ஏன் இவ்வளவு பச்சையாக இருக்கிறது?’ வானம் எப்படி பச்சையாக இருக்குமென உங்களுக்கு சந்தேகம் வருவதில் தவறில்லை. இளம் வயதிலேயே எனது கண் வெளிச்சத்தை தாங்கி கொள்ளும் சக்தியை இழந்து விட்டது. அப்போதிருந்தே நான் பல வகையான கண்ணாடிகளை அணிந்து கொண்டிருக்கிறேன்.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சிபி சரவணன் கவிதைகள்
பயணியின் குரல் ஒரு ரயில் பிரயாணியாகக் கேட்கிறேன்ரயில் பயணம் என்றால் என்ன பிதாவே?பசித்த வயிறோடு புல்லாங்குழலில் நுழையும் காற்றுநெளிந்த காலுடையோளின் யாசகக் குரல்காதுகளால் பார்ப்போரின் குச்சி சத்தம்அதிகாலையில் சமைத்த சாம்பாரின் மணம்காதலர்களின் திருட்டு முத்தங்கள்எல்லாவற்றுக்கும் உச்சமாகஎந்த நிறுத்தத்தில் இறங்குவதெனத் தெரியாதுபயணிக்கும் என்னைப்…
மேலும் வாசிக்க