சிறார் பாடல்கள்
-
இணைய இதழ் 105
கால் பந்து விளையாடு தம்பி! – சோ. கு. செந்தில் குமரன்
கால்பந்து விளையாடு தம்பி – என்றுமேகால்பந்து விளையாடு தம்பிவேல்போல் பாய்ந்தே நீ ஆடு – உதைக்கும்வேகத்தில் வெற்றியையே தேடுகால்பந்து விளையாடு தம்பி – என்றுமேகால்பந்து விளையாடு தம்பி உடலுக்கு வலிமையினைச் சேர்க்கும் – உள்ளம்உற்சாக உணர்வெல்லாம் வார்க்கும்திடமாக இலக்கினையே நோக்கும் –…
மேலும் வாசிக்க -
சிறார் கதைப் பாடல்கள் – நல்லாசிரியர் அனுமா
கௌதாரியும் குஞ்சுகளும்…. (கதைப்பாடல்) குடியானவன் ஒருவன் வயலினிலே குஞ்சுகளோடு கௌதாரி ஒன்று கூடு கட்டி பலநாட்கள் குதூகலமாக வாழ்ந்து வந்தது… இரை தேடிச் சென்ற அது இரவு முழுதாய் கவிழ்வதற்குள் இல்லம் வந்து சேர்ந்தது இறகால் குஞ்சினை அணைத்தது.. அம்மா அம்மா…
மேலும் வாசிக்க -
சிறார் இலக்கியம்
சிறார் பாடல்கள்- முனைவர் ஜெயந்தி நாகராஜன்
1. அன்பு வழி எங்கும் இருக்கும் பரம்பொருளே என்னைக் காப்பாய் அனுதினமே உந்தன் அருளும் இல்லாது எந்த செயலும் நடவாது அன்பு வழியில் நாளும் சென்று அடைவேன் உந்தன் அருளைத்தான் அன்பு இருக்கும் நெஞ்சகமே ஆண்டவன் உறையும் கோவிலாம் 2. கைத்…
மேலும் வாசிக்க -
சிறார் இலக்கியம்
எங்க வீட்டுத் தோட்டம்
எங்க வீட்டுத் தோட்டம் அழகு கொஞ்சும் தோட்டம். பச்சை வண்ணத் தோட்டம் உள்ளமினிக்கும் தோட்டம் நாங்க ஆனந்தமாய் ஆடி மகிழும் தோட்டம் தின்னத் தின்ன, திகட்டா கனிகள் பல தரும் கனிவான தோட்டம் வண்ண வண்ண மலர்கள் அழகாய்…
மேலும் வாசிக்க