சிறுகதை

  • சிறுகதைகள்

    பலகாரச்சீட்டு – ஜே.மஞ்சுளாதேவி

    எங்கோ வெகு தூரத்தில் ஒரு வெடி வெடித்தது. நினைக்க நினைக்க கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது ராணிக்கு. கோசலையக்கா  இப்படிப்  பண்ணுவாள் என்று நினைக்கவேயில்லை. தீபாவளி  நாளும் அதுவும்  தனக்கு இப்படி விடிந்ததே  என்று  அடக்கி  அடக்கிப் பார்த்தாலும் அழுகை நிற்கவில்லை. விடியற்காலையிலேயே…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    உங்களுக்கு என்னைத் தெரியாது ! – மணி எம்.கே.மணி

    எனக்கு உங்களைப் போன்றோரைத் தெரியும். உங்க மீசை முறுக்கல்கள், கித்தாப்பு போன்ற எல்லா பொழ்சுகளும் தெரியும். நான் அப்படியல்ல. சென்னையை விட்டு புற நகருக்கே சென்று விடுகிற சாலை ஒன்றின் பாலத்துக்கு அடியே எப்போதும் பத்து காயிதம் பொறுக்கிகள் படுத்துக் கிடப்பார்கள்.…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    பாவ மன்னிப்பு – விஜயராணி மீனாட்சி

    லட்சுமி அந்த வீட்டுக்குள் நுழையும்போதே ஏதோ வித்தியாசத்தை உணர்ந்தவளாக தன் கணவனை ஏறிட்டாள். தன் மனைவியின் சமிக்ஞைப் பார்வை புரிந்ததும், பல்லிடுக்கில் யாருக்கும் கேட்காவண்ணம், “என்ன எல்லாரும் வெளில ஒரு தினுசா நிக்காங்கன்னு பாக்குறியா? போ உள்ள… பார்த்துட்டு வந்துருவோம்.” என்றான்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    கிளைகள் – அகராதி

    18F என நீலப்பெயிண்டால் சிமெண்ட் சரிவில் எழுதப்பட்டிருந்த இடத்தில் வெள்ளை  நிற ஃபோக்ஸ் வேகனுக்கும்‌ அடர் மஞ்சள்  நிற – இந்தக் கலரிலாமா கார் வாங்குவார்கள் – மாருதி சுசுகிக்கும் இடையில் எனது வெள்ளை  நிற ஹோண்டா ஸிட்டியைச் செருகிவிட்டு இறங்கி…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    அன்பின் வழியது உயிர்நிலை – R.நித்யா ஹரி

    பார்க் ஸ்ட்ரீட், எப்போதும் குதூகலத்துடனும் கொண்டாட்டத்துடனும் கலகலா மற்றும் கஜகஜாவுடன் ஜெக ஜோதியாய் இருக்கும் ஒரு நூறு அடி சாலை. எப்பொழுதும் மக்கள் நடமாட்டம் நிறைந்து இருக்கும். நெரிசல் இருக்காது. அம்மக்களின் மகிழ்ச்சியும்,புன்னகையும் எளிதில் நம்மை தொற்றிக்கொள்ளும். உணவு மற்றும் கேளிக்கை…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    இச்சை – ஹரிஷ் குணசேகரன்

    போரூர் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் அமைந்த நிறுவனத்தில் பணிபுரிபவன், சனி ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு தன் சொந்த ஊரான கோவைக்கு வந்திருந்தான். தன் வாழ்க்கை தனிமையால் நிறைந்து பெண் வாசனை என்றால் என்னவென்றே தெரியாமல் சுயமைதுனம் எனும் வடிகாலால் ஆறுதல்பட்டு, காமோ…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    நச்சு – ஜெகநாத் நடராஜன்

    அவன் ஓடிக் கொண்டிருந்தான். அவனால் விரைவாக ஓட முடியவில்லை. மூச்சு இரைத்தது. நின்று மூச்சை உற்றுப் பார்த்தான். மூச்சை இழுத்து அடக்கினான். பெரும் சத்தமாக இருமல். தாகம் எடுத்தது. உடலெங்கும் வலித்தது. ஆறுதல் தேடிக்கொள்ள முடியாத வலி. ஆனாலும் அவன் ஓடினான்.…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    பெயரற்றது – ரெ.விஜயலெட்சுமி

      ஜன்னல் வழியே தெரிந்தது அந்த தூரத்து மொட்டை மாடி. காலை நேர வெயிலில் அதன் வெண்மை இன்னும் கொஞ்சம் பளீரென வாய் மலர்ந்து சிரித்துக் கொண்டிருந்தது. தரை முழுவதும் வெள்ளைத் தட்டோடுகள் பதிக்கப்பட்டு இருந்தன. தரை, கைப்பிடி, சுவர் என…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    வெதும்பல் – நா.சிவராஜ்

      ஒருவழியாக மேனேஜரின் பாஸ்போர்ட் புதுப்பிக்கும் வேலையை முடித்து, பாஸ்போர்ட் ஆபீசைவிட்டு வெளியே வந்தபோது, சில்லென்ற காற்றுடன், வானம் இருட்டிக் கொண்டு மழை வருவதுபோல் இருந்தது. சீக்கிரமாக வீட்டுக்குக் கிளம்பிவிட வேண்டுமென நினைத்தபடி அவசரமாக பைக்கை நோக்கி நடக்க, மொபைல் அடித்தது,…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    அஞ்சு ரெண்டாயிரம் ரூவா… – ரவிச்சந்திரன் அரவிந்தன்

    எனக்குப் பைத்தியம்  பிடிச்சிடும் போல இருக்கு. வர வர மறதி ரொம்ப அதிகமாயிடுச்சு. அஞ்சு கழுத வயசு அறுவதஞ்சுக்கு மேல ஆச்சில்ல? என்ன பிரயோஜனம்?  சுத்தமா பொறுப்பே இல்ல. அஞ்சு ரெண்டாயிரம் ரூவா நோட்டு. அவன் ஒரு தடவை, அவன் கண்…

    மேலும் வாசிக்க
Back to top button