ச.ஆனந்தகுமார்
-
இணைய இதழ் 124
ச.ஆனந்தகுமாரின், ’நினைவு யாழ்’ வாசிப்பனுபவம் – யமக்குன்று
பதினேழு கதைகள் அடங்கிய எளிய வாசகர்கள் வாசிக்க ஏதுவான அற்புதமான படைப்பு. இதில் இடம்பெறும் கதைமாந்தர்கள் கடைசியில் தன்னை அறத்தின் நோக்கத்தில் இருத்திக்கொண்டு நிற்கிற மீட்சி பெருவலிமை. ஒவ்வொரு முடிவிலும் மையக் கதாபாத்திரம் குறிப்பிட்ட செயலை, நினைவை, படிப்பினையைப் புதுப்பித்துக்கொள்கிறது. அறத்திற்கு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
நினைவு யாழ் – ச.ஆனந்தகுமார்
அநேகமாய் வாழ்கையில் மீண்டும் அவளைச் சந்திப்பேன் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. நிறைய கவலை ரேகைகளை கண்களில் பார்க்க முடித்தது. கருத்திருந்தாள். படிமங்கள் தொலைத்த கவிதை ஒன்று தனியே அலைவது மாதிரித் தோன்றியது. இந்த இருபது வருடங்களில்…
மேலும் வாசிக்க