ஜீவன் பென்னி கவிதைகள்
-
இணைய இதழ்
ஜீவன் பென்னி கவிதைகள்
எப்போதும் நம்மிடம் சில சொற்கள் மிச்சம் இருக்கின்றன பெரும் துயரங்களின் போது நானென் பூனைகளின் மெல்லிய காதுகளை வருடிக்கொடுக்கிறேன். தூரத்தில் ஒளிர்ந்திடும் நட்சத்திரங்களைப் பாடியபடி எவரேனும் என்னிடம் கை நீட்டினால், அவர்களின் மனதை இன்னும் இலகுவாக்குவதற்கு என் வீட்டின் வாசல்களைத் திறந்து…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
ஜீவன் பென்னி கவிதைகள்
ராணுவ பூட்ஸ்கள்- 1 * போர்களில் களைப்படைந்திருந்த ராணுவ பூட்ஸ்கள், தாங்கள் மிதித்து விட்டு வந்திருந்த நிலங்களை, பூக்களை, தானியங்களை, மக்களை நினைவிலிருந்து எடுத்துப் பார்க்கத் துவங்குகின்றன. கடந்து வந்திருந்த வழி முழுவதிலும் அவைகளின் பரிதாபமான உடைந்த குரல்கள் தனியாகக் கிடக்கின்றன.…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
ஜீவன் பென்னி கவிதைகள்
உலகத்தைக் கைவிடுதல் – 1 * தட்டையான இந்த உலகில் உனக்கான முகமூடி அமைதியற்றிருக்கிறது அதை நீ அணிந்து கொள்வதை விட அதை இன்னும் பைத்தியமாக்குவதே சிறந்தது. * தட்டையான இந்த உலகில் உனக்கான மழை குளிர்ச்சியற்றிருக்கிறது அதை நீ எதிர்பார்த்திருப்பதை…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
ஜீவன் பென்னி கவிதைகள்
பாதைகளின் முடிவில் துவங்கும் அன்புகள் 1. நம் உறவின் வெளிச்சத்தை சிறு அகலில் நிரப்பியிருக்கிறோம். ஒவ்வொரு மகிழ்ச்சியும் ஒவ்வொரு திசையைக் காண்பிக்கின்றன, அன்பு அதன் திசையிலிருக்கும் காலடிகளைத் தனியாகப் பின் தொடர்ந்து ஒரு ஓரத்தில் தனக்கானவற்றைக் கண்டுபிடித்துக்கொள்கிறது. 2. இந்தப் பாதைகள்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- ஜீவன் பென்னி
இன்னும் தொடங்கிடாத கடலின் கரை 1. கரையில் ஒதுங்கியிருந்த பழைய சங்குகள் மணலுக்குள் ஆழமாக புதைந்து கொள்ள மெனக்கிடுகின்றன வெகு காலம் கழித்துத் தோண்டியெடுக்கும் போது மிக அதிசயமாய் தன்னைக்காண்பிக்க வேண்டுமவற்றிற்கு. அம் மணற்துகள்கள் அக்காலத்தை உருவாக்குவதில் அக்கறை கொள்கின்றன. 2.…
மேலும் வாசிக்க