ஞா.கலையரசி
-
சிறார் இலக்கியம்
சிறுவர் பாடல்- ஞா.கலையரசி
சிட்டுக்குருவி பாடல் சிட்டுக் குருவி பட்டுக் குருவி சிறகை விரித்திடும் அழகைப் பார் கூம்பு அலகால் கொத்தித் தின்னும் குட்டிக் குருவியின் அழகைப் பார் பக்கம் நாமும் சென்று விட்டால் பட்டெனப் பறக்கும் அழகைப் பார் தினமும் குளியல் போட்டு விடும்…
மேலும் வாசிக்க -
சிறார் இலக்கியம்
குட்டியானை அழகன்- ஞா.கலையரசி
அந்தக் கிராமத்தின் பெயர் அகரம். அதன் பக்கத்தில், ஒரு பெரிய காடு இருந்தது. ஒரு நாள் அதிகாலையில், அந்தக் காட்டிலிருந்து, அகரம் கிராமத்துக்குள் நுழைந்த நாலைந்து யானைகள், தோட்டத்தில் விளைந்திருந்த கரும்பையெல்லாம் முறித்துத் தின்று, பசியாறின… அன்று காலை வழக்கம் போல்,…
மேலும் வாசிக்க -
சிறார் இலக்கியம்
கிளி ஜோசியம் – சிறுவர் கதை
அன்று ஞாயிறு என்பதால், தமிழ்ச்செல்வி வாசலில் விளையாடிக் கொண்டிருந்தாள். “கிளி ஜோசியம் பார்க்கலியோ, கிளி ஜோசியம்!” என்று கூவியபடி, ஒருவர் தெருவில் போய்க் கொண்டிருந்தார். அவர் வைத்திருந்தக் கூண்டுக்குள், ஒரு பச்சைக்கிளி இருந்தது. “கிளி ஜோசியக்காரரே! இங்க வாங்க!”,. என்று தமிழ்ச்செல்வியின்…
மேலும் வாசிக்க -
சிறார் இலக்கியம்
“மெய்ப்பொருள் காண்பது அறிவு” – சிறுவர் கதை
அரையாண்டுத்தேர்வு விடுமுறை முடிந்து, பள்ளி திறக்கப்பட்டது. அந்த விடுமுறையில் தொலைக்காட்சி பார்த்து, நேரத்தை வீணடிக்காமல் மாணவர்களால் முடிந்த, பயனுள்ள நல்ல காரியங்கள் செய்து வருமாறு ஏழாம் வகுப்பாசிரியர் இளமாறன் சொல்லியிருந்தார். அவர்கள் செய்தவற்றுள் மிகச் சிறந்தது என வகுப்பில் பெரும்பான்மையான …
மேலும் வாசிக்க -
சிறார் இலக்கியம்
‘உள்ளத்தனையது உயர்வு’ – சிறுவர் கதை
முத்துவும், மணியும் ஐந்தாம் வகுப்புத் தோழர்கள். அவர்களுடைய வகுப்பாசிரியர் தமிழினியன், இந்தாண்டு குழந்தைகள் தினத்தைப் புதுமையாகக் கொண்டாட முடிவெடுத்தார். மாணவர்களிடம் பல வண்ணங்களில், பலூன்களை வாங்கிக் கொடுத்துப் பெரிதாக ஊதி, அவற்றில் சூழல் பாதுகாப்பு வாசகங்களை, எழுதச் சொன்னார். அதன்படி ‘மழைத்துளி…
மேலும் வாசிக்க -
சிறார் இலக்கியம்
பறங்கிக்காய் சொன்ன கதை – (சிறுவர் கதை)
கதிர் பள்ளி முடிந்து, மாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அவன் நடந்து வந்த போது, “தம்பி!” என்று, ஒரு குரல் கேட்டது. அவன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். தெருவில் அவனைத் தவிர, வேறு யாருமில்லை என்பதால், பயம் ஏற்பட்டது. “பயப்படாதே; நான்…
மேலும் வாசிக்க -
சிறார் இலக்கியம்
காக்காவும் நரியும் – புதுக்கதை
ஓர் ஊரில் பாட்டி வடை சுட்டு, விற்றுப் பிழைப்பு நடத்தி வந்தாள். ஒரு நாள் காக்கா, அவளிடமிருந்து ஒரு வடையைத் திருடி எடுத்துச் சென்று, ஒரு மரத்தில் அமர்ந்தது. . அதைத் தின்னப் போகும் சமயத்தில், ஒரு நரி அங்கு வந்தது …
மேலும் வாசிக்க