தேன்மொழி அசோக் கவிதைகல்

  • இணைய இதழ் 125

    தேன்மொழி அசோக் கவிதைகள்

    மனத்தரண் நான்சாதாரணக் கல்லே. ஆனால்உங்கள் பொறாமைதான் என்னுள்வைரம் இருப்பதைநிரூபிக்கிறது. ஆகவே,உங்களிடமிருந்துஎன்னைக் காப்பதேஎன் மீப்பெரு வேலை. * பலர் சேர்ந்து எழுப்பியஎன் தன்னம்பிக்கையெனும் மதிலைநீயொருவனாய்த் தகர்க்க முயல்கிறாய். அதன் வேர்கள்தொப்புள்கொடி வழியேபாய்ந்தவை! அதைஅந்தப் பலரும் கூடமுழுதாக அறிய மாட்டார்கள். இருந்தும்அவர்கள் இன்னும்சாந்தைக் குழைத்துத்…

    மேலும் வாசிக்க
Back to top button