நல்லாசிரியர் அனுமா
-
சிறார் இலக்கியம்
சிறார் கதைப்பாடல்கள் – நல்லாசிரியர் அனுமா
மனம் மாறிய முயல்கள் (கதைப்பாடல்) வறண்ட இலந்தைப் புதரொன்றில் வாழ்ந்து வந்தன சில முயல்கள் வயல்களில் போதிய தானியமின்றி வறுமையில் வாடி உழன்றன உலவச் சிலர் வரும்போது உடன் வரும் நாய்கள் உரத்துக் குரைத்து அச்சமூட்டி ஓடி வந்து கவ்வப் பார்த்தன…
மேலும் வாசிக்க -
சிறார் இலக்கியம்
சிறார் கதைப்பாடல்கள்- நல்லாசிரியர் அனுமா
மூன்று மீன்கள் அந்தக் குளத்தில் மூன்று அழகு மீன்கள் நண்பர்களாய் அட்டி யின்றி வாழ்ந்தன அளவளாவி மகிழ்ந்து நீந்தின. குளத்தின் கரையில் நின்று குனிந்து உற்று நோக்கி குதித்து ஓடிடும் மீன்களை கண்டான் மீனவன் ஒருவன். அடுத்த நாளில் அவனுடன் நண்பனும்…
மேலும் வாசிக்க -
சிறார் இலக்கியம்
சிறார் கதைப் பாடல்கள் – நல்லாசிரியர் அனுமா
இரண்டு கொக்குகளும் ஒரு ஆமையும் ஏரி ஒன்றை நம்பி இரண்டு கொக்குகள் உடனே எழில் ஆமை ஒன்றும் இயல்பாய் வாழ்ந்து வந்தன. ஏரி வற்றிப் போனதும் எல்லா மீன்களும் காய்ந்து எலும்பு தெரியும் கருவாடாக இவைகள் உண்டு உயிர்த்தன. மீனும் நண்டும்…
மேலும் வாசிக்க -
சிறார் இலக்கியம்
சிறார் கதைப் பாடல்கள்- நல்லாசிரியர் அனுமா
1) அறியாமை காகம் அன்னம் ஒன்றும் காகம் ஒன்றும் அந்தக் காட்டில் வாழ்ந்து வந்தன அங்கே இருந்த அத்தனை உயிர்களும் அழகிய வண்ணமுடன் இருந்தன. கருப்பாய் இருப்பதோடு அழகும் குறைந்து அசிங்கமாக இருப்பதாய் நினைத்த காகம் அன்னத்திடம் பொறாமை கொண்டும்…
மேலும் வாசிக்க -
சிறார் கதைப்பாடல்கள் – நல்லாசிரியர் அனுமா
1. சிங்கமும் சுண்டெலியும் (கதைப்பாடல்) அடர்ந்த காட்டின் நடுவினிலே அயர்ந்து சிங்கம் உறங்கையிலே அங்கொரு சுண்டெலி அதன்மேலே ஆடியும் ஓடியும் மகிழ்ந்ததுவே! எழுந்த சிங்கம் எலியைப் பிடிக்க பயந்து போனது சுண்டெலியே என்னை இன்று விடுதலை செய்திட என்றோ ஒருநாள் உதவுவேன்…
மேலும் வாசிக்க -
சிறார் கதைப்பாடல்கள் – நல்லாசிரியர் அனுமா
1 . காகமும் முத்துமாலையும்… ஆலமரம் ஒன்றின் கிளையில் அழகாய் கூடு கட்டியே அருமை காகம் ஒன்றுமே அமைதியாக வாழ்ந்து வந்தது.. திங்கள் தோறும் முட்டையிடும் அங்குமிங்கும் பறந்து சென்று திரும்பி வந்து கூட்டினை பார்த்து காகம் அதிர்ந்திடும்……
மேலும் வாசிக்க -
தங்கமுட்டை வாத்து (கதைப்பாடல்)- நல்லாசிரியர் அனுமா
புதூர் என்னும் சிற்றூரில் பொன்னன் என்பவன் மனைவியோடு பிள்ளைகள் இன்றித் தனியாக பொறுப்பாய் வாழ்ந்து வந்தனன்… உழைப்பில் கிடைக்கும் ஊதியத்தில் உணவும் தேவையும் தீர்ந்தது பிழைக்க வேறு நிலமில்லை பெரிதாய் சொத்து ஒன்றுமில்லை.. வயது கொஞ்சம் கூடியது வாட்டம் உடலில் சேர்ந்தது…
மேலும் வாசிக்க -
சிறார் கதைப் பாடல்கள் – நல்லாசிரியர் அனுமா
கௌதாரியும் குஞ்சுகளும்…. (கதைப்பாடல்) குடியானவன் ஒருவன் வயலினிலே குஞ்சுகளோடு கௌதாரி ஒன்று கூடு கட்டி பலநாட்கள் குதூகலமாக வாழ்ந்து வந்தது… இரை தேடிச் சென்ற அது இரவு முழுதாய் கவிழ்வதற்குள் இல்லம் வந்து சேர்ந்தது இறகால் குஞ்சினை அணைத்தது.. அம்மா அம்மா…
மேலும் வாசிக்க