நித்வி

  • இணைய இதழ்

    ஒதுங்கிடம் – நித்வி

    இரவு முன்னமே படுத்திருந்தாலும் காலையில் வெள்ளன எந்திரிக்க நவீனுக்கு என்னவோ போலத்தான் இருக்கும்.அவன் தூங்கி இரண்டு மணி நேரம் ஆனது போலத்தான் அவனுக்குத் தோன்றியது. அவன் தோள்பட்டையை யாரோ தட்டிக் கொண்டிருந்தார்கள். அது அம்மாவா, அப்பாவா, என்று தெரியவில்லை. தூக்கம் இமைகளை…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    வேதனைக்கு வாக்கப்பட்டவர்கள் – நித்வி

    “லேய், காமுட்டாப் பயலே எப்புடிப் போற?” – என்று என்னை இடிக்க வந்தவாறு சென்ற பைக்காரனை திட்டிக்கொண்டே அறுபது வேகத்தில் ஆண்டிபட்டி கானாவிலக்கு சாலையில் சென்று கொண்டு இருக்கிறேன். ஆக்சிலேட்டரை முறுக்கினேன் வண்டி அறுபதில் இருந்து தாவி எண்பதைத் தொட்டது. வேக…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    அது ஒரு கலை – நித்வி

    சென்னையில் இருந்து மகன் வந்து இரண்டு நாட்கள் ஆகிறது ஆன போதும் மகனுக்கும் மருமகளுக்கும் கறி எடுத்து வாய்க்கு ருசியாக செஞ்சு போட முடியலயே என்ற ஒரு சின்ன வருத்தம் சுந்தரத்திற்கு. மகன் வந்திறங்கிய மறுநாளோ ஆயுத பூஜை அதற்கு அடுத்த…

    மேலும் வாசிக்க
Back to top button