நூல் வாசிப்பு அனுபவம்
-
இணைய இதழ்
தெரிந்த மனிதர்களின் தெரியாத மனங்கள் – பர்வீன் பானு
‘எப்போதுமே பேச்சைப் புரிந்துகொள்வதை விட அமைதியைப் புரிந்துகொள்வது கடினம். அமைதி ஒரு வெளிச்சம். அது நமக்கு வழி காட்டுகிறது’ என்பார் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். சமீபத்தில் நான் வாசித்த சிறுகதைத் தொகுப்பொன்று நாம், நமது அன்றாட நிகழ்வுகளில் பார்க்கத்தவறிய கோணங்களின் மீது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
இஸ்லாமிய வாழ்வியல் மீதான சுழல் காமிராப் பதிவு – ஜனநேசன்
தமிழ் இஸ்லாமிய மக்களின் வாழ்வியல் குறித்து தோப்பில் முகமது மீரான், கழனியூரன், எஸ்.அர்சியா, ரசூல், கீரனூர் ஜாகிர்ராஜா, அ.கரீம், ஜவ்வாது முஸ்தபா, சல்மா, செய்யது போன்றவர்கள் தமது படைப்புகளில் பதிவு செய்திருக்கிறார்கள். இவ்வரிசையில் தற்போது அராபத் உமர் இணைந்துள்ளார். தேனி மாவட்டம்,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஊறுகாய்க்கும் உலக்கைக்குமான சிவந்த எல்லை – சேலம் ராஜா
வெளியூர் சென்று விட்டு திரும்பும் சமயங்களில் நமது ஊரை நமக்குப் பரிச்சயமான மனித முகங்களை கண்டதும் துளிர்க்கும் ஒரு ஆசுவாசத்தைப் போன்று வைஷ்ணவியின் கவிதைகளைப் படிக்கும் போது ஒரு குறுமகிழ்ச்சி கூடவே பயணித்தபடி இருந்தது. காரணம், அவர் சேலத்து நிலத்தாள். ஆகையினால்…
மேலும் வாசிக்க