பயண இலக்கியம்
-
தொடர்கள்
நான்-ஒரு போஹேமியன் பயணி; 13 – காயத்ரி சுவாமிநாதன்
“வேர்கள் இல்லாத மரமாகவீதிகள் முழுவதும் நடந்தேன்…என் முகவரி,நான் கடந்த பாதைகளே.என் வீடு,என்னை அணைத்த அமைதியே.மலைகளிடம் மௌனத்தைக் கற்றேன்,நதிகளிடம் ஓடக் கற்றேன்,காடுகளிடம் தனிமையை நேசிக்கக் கற்றேன்,போதி மரத்திடம்…என்னையே அறியக் கற்றேன். நான் தேடியது உலகத்தை அல்ல,என் உள்ளத்தின் ஒளியை.நான் கடந்த ஒவ்வொரு எல்லையும்ஒரு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 114
நான் – ஒரு போஹேமியன் பயணி;2 – காயத்ரி சுவாமிநாதன்
கதை சொல்லும் குடிகள் எம்மில் கீழோர் மேலூர் இல்லைஏழைகள் யாரும் இல்லைசெல்வம் ஏறியோர் என்றும் இல்லைவாழ்வினில் தாழ்வொன்றுமில்லைஎன்றும் மாண்புடன் வாழ்வோமடா” “எந்த நிறமிருந்தாலும்அவை யாவும் ஓர் தரம் என்றோஇந்த நிறம் சிறிதென்றும்இது ஏற்றம் என்றும் சொல்லலாமோ?சாதிப் பிரிவுகள் சொல்லிஅதில் தாழ்வென்றும் மேலென்றும்…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
நான் – ஒரு போஹேமியன் பயணி;1 – காயத்ரி சுவாமிநாதன்
ஹரியானாவில் கிடைத்த உறவுகள் பயணங்களில் பல வகைகள் உண்டு. பல வருடங்களாக தேசாந்திரியாக இந்தியா முழுவதும் சுற்றிக் கொண்டு வருகிறேன். என்னுடைய மிகப்பெரிய ஆசான் என்னுடைய அனுபவம் மட்டுமே. அப்படி என்னுடைய பயண அனுபவங்களை, சில நிகழ்வுகளைப் பகிர்கிறேன். அதற்கு முன்பாக,…
மேலும் வாசிக்க