பெருமாள்முருகன்

  • இணைய இதழ் 100

    பீம் + சுட்கி – பெருமாள் முருகன்

    கோடை விடுமுறையில் அம்மாயி வீட்டுக்கு மலரும் குமாரும் போயிருந்த போது க்ளூஸ் பூனை மூன்று குட்டிகள் போட்டிருந்தது. அருகில் நெருங்கிப் பார்க்க முடியவில்லை. எப்போதும் இருக்கும் க்ளூஸ் அல்ல. இப்போது தாய்ப்பூனை. கண்களை மலர் மேல் பதித்துக் கொடூரமாகச் சீறித் தடுத்தது.…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    இளன் – பெருமாள்முருகன்

    பூனையைக் கவனித்துக்கொள்ளும் வேலை கபிலனுக்குப் புதிது. தயக்கமாய் இருந்தாலும் கூடுதலாகப் பணம் கிடைக்கும் என்பதால் ஒத்துக்கொண்டான். பத்து நாட்கள் அக்குடும்பம் வெளியூர் செல்கிறது. யாருமற்ற வீட்டுக்கு இரவுக் காவல் என்றால் அவனுக்குப் பழக்கமானது. இந்த வீட்டிலோ பூனையையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.…

    மேலும் வாசிக்க
Back to top button