மன்னர்மன்னன் குமரன்
-
இணைய இதழ்
பத்மகுமாரியின் ‘நட்சத்திரம்’ சிறுகதைத் தொகுப்பு – வாசிப்பனுபவம் – மன்னர்மன்னன் குமரன்
கதைகள் முழுக்கப் பெண்கள்; அதிலும் அம்மாக்கள். மனிதர்களின் இருப்பு, பறந்துவிடாமல் இருக்க லேசான கனத்தை தாள்களின் மீது கொடுக்கிறது. முழுவதும் வாசித்து முடித்து நிறைய மனிதர்களைச் சந்தித்த பின் என் மனம் பற்றிக் கொண்டதென்னவோ இதைத்தான்; ‘தரிசனம்’ கதையில், ‘சந்தோசத்தைக் கொண்டு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சுடலையும் சுப்பையாவும் – மன்னர்மன்னன் குமரன்
1. அந்தோனியார் உயர்நிலைப் பள்ளிக்கு இடையூறாக இருக்கிறதென்று சாலை மறியல் செய்து சாராயக் கடையை காலனி தாண்டி சுடுகாட்டுப் பக்கம் திறந்து வைத்ததில் வெக்காளியூர் குடிமக்களுக்கு பெரும் மகிழ்ச்சி; நேராக சிவலோகம் போவதற்கு வழி கிடைத்துவிட்டதென்ற களிப்பு. கழுத்து வரை குடித்துவிட்டு,…
மேலும் வாசிக்க