மாரி.கிருஷ்ணமூர்த்தி கவிதைகள்

  • இணைய இதழ் 125

    மாரி.கிருஷ்ணமூர்த்தி கவிதைகள்

    ஒரு துண்டு வனம் காலைப் பனியில்வெடித்த பாறைகளுக்குஅருகேகாற்றாட அசையும் காந்தல் பூவின்உயிர்ச் சுடர்அந்தக் காட்டின்பரந்து விரிந்தவாழ்வை ஒருகணம் விழித்துக்காட்டியது. * மரம் முழுக்கவிரிந்திருக்கும்கொன்றைப் பூவில்மஞ்சள் வெயிலின்சாயல். * சுகவாசியாய்பகலில் எங்கு போய்மறைந்துக்கொள்கின்றனவோதெரியவில்லைமின்மினிகள் இருளைக் கண்டதும்காதலின் தவிப்போடுமின்னி மின்னி விரிக்கின்றனஒளியை. * krishnamoorthi973@gmail.com

    மேலும் வாசிக்க
Back to top button