மு.ஆறுமுகவிக்னேஷ் கவிதைகள்
-
இணைய இதழ் 125
மு.ஆறுமுகவிக்னேஷ் கவிதைகள்
அம்மாவின் மூன்று பெயர்கள் அம்மாவுக்கு மாமியார்அவளது அம்மம்மாதான்மாமனாரோ தாய்வழித் தாத்தா அம்மாவின் அப்பாஅவளது அம்மம்மாவின் தம்பிஅவர் கல்யாணம் கட்டிக்கொண்டதுதனது அக்காவின் மூத்த மகளை பெண் எடுத்துபெண் கொடுத்துபெண் எடுத்ததொடர்கதைஅம்மாவோடு நிறைந்தது அதன் பின்புகொடுக்கல்வாங்கல் இல்லை அம்மாவின் ஜாதகத்தில்அவள் பெயர்பூமாரி அம்மாள் திருமண…
மேலும் வாசிக்க