ரோட்ரிக்ஸ் தீஸ்மாஸ் கவிதைகள்
-
இணைய இதழ்
ரோட்ரிக்ஸ் தீஸ்மாஸ் கவிதைகள்
பெருங்கருணை பறவை விதைத்த விதை முளைவிட ஒரு மழைநாளில் சிறிது நெகிழ்கிறது பாறை சிசுவின் பசி சிணுங்கலில் கண்ணீரைச் சுரக்கின்றன தாயின் முலைக்கண்கள் கரு முதல் கண்கள் அற்ற கவிஞன் கனவில் எழுதுகிறான் கவிதையை நீ வளிமண்டலப் பிரவேசத்தில் எரியும் நட்சத்திரம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ரோட்ரிக்ஸ் தீமாஸ் கவிதைகள்
கடலில் மூழ்கும் சூரியன் என்னால் கடந்து செல்ல முடியாத ஒரு கடலின் கரையில் உன்னிடம் கடனாகக் கேட்ட இந்த மாலைப்பொழுது மெல்ல மடிந்து கொண்டிருக்கிறது நட்சத்திரங்களை மின்மினியாக்கும் பேரிருளின் வாயிலில் நான் நின்று கொண்டிருக்கிறேன் மறந்து விடாதே! இந்த மாலை மீதமிருக்கிறது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ரோட்ரிக்ஸ் தீஸ்மாஸ் கவிதைகள்
ஆயிரம் முத்தங்கள் ஆயிரம் முத்தங்கள் நீ தந்துவிடும் தொலைவில் இருந்தபோது கோடி வெள்ளிகளால் பூத்திருந்தது என் வானம் அன்றுதான் பூமி சுழல்வதை உனக்கு நான் விளக்கிக் கொண்டிருந்தேன் நமக்கு மேல் வரிசையாய் மின்னிக் கொண்டிருந்த மூன்று வெள்ளிகள் மொட்டைமாடி விளிம்பில் மறையும்போது…
மேலும் வாசிக்க