வளவ.துரையன் கவிதைகள்

  • கவிதைகள்

    வளவ.துரையன் கவிதைகள்

    மறந்தும்..மரத்தும்… ஒருவருள் ஒருவர்புகுந்து உணர்ந்துஒன்றாக வேண்டியேஅவள் வந்தாள்; நீ அன்பெனும் வேலி கட்டிஅவள் ஆசைகளைச்சிறைப்படுத்தினாய்; குளிர்நீரில் குதிக்கும்ஆமை போல முதலில்அவள் அகமகிழ்ந்தாள்; நாள்கள் போகப் போகநரகத்தில் ஆட்பட்டாள்;அடுக்களைப் பாகிலேமூழ்கிக் கிடப்பதுஅவளுக்குத் திகட்டியது; அவள் அறையின்அனைத்துச் சாளரங்களும்மூடப்பட்டுவிட்டன; உன் அறையில் உள்ளஒரே ஒரு…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 120

    வளவ.துரையன் கவிதைகள்

    ஓடுதல் நான் ஓடிக்கொண்டிருக்கிறேன்அதுவும் மிக விரைவான ஓட்டம் திரும்பிப் பார்க்காமல் ஓடுகிறேன்திரும்பினால் ஓடாதே என்பர்எப்படியும் வேகமாக ஓடிஎன்னை முந்திவிட எண்ணிஅவர்கள் ஓடுகிறார்கள் நான் ஓட வேண்டாமாம்ஏன் தெரியுமா? நான் வளைந்து வளைந்து ஓடுகிறேனாம்நான் தத்தித் தத்தி ஓடுகிறேனாம்நான் திணறித் திணறி ஓடுகிறேனாம்…

    மேலும் வாசிக்க
Back to top button