விஜி ராஜ்குமார் கவிதைகள்
-
இணைய இதழ் 125
விஜி ராஜ்குமார் கவிதைகள்
அறுதல் நெருப்புக் குமிழ்களினூடே தத்தளிக்கும்ஓரிரவில்…நிறமற்ற கனவிலிருந்தேன்.யானையின் துதிக்கை மீதேறிநெடுதூரப் பயணம்நேரிடாத வீதிகளில்உலவிக் கொண்டிருக்கும்மழலைகளின் கூச்சல்களில்ஓடிக் கொண்டிருக்கும் யானையின்மீதிருக்கும் இருப்புஉருண்டு கீழே விழுவதும்நசுங்குவதற்குமானசாத்தியங்களை ஆலோசிக்கும்போதேஅலுங்கல் இல்லாமல்ஆகப்போவதற்கான ஆவலுடன் இருக்கிறது. * உடைந்ததான ஒன்றைத்தேட வேண்டும்…மலையுச்சியிலும்ஆழ்கடலிலும் மட்டுமல்லாதுவீட்டின் பரணிலும்கிணற்று முகட்டின்கரையிலும் கூடகிடைக்கும்.கண்ணாடிச் சில்லுகள்மழுங்கியும்கூழாங்கற்கள்கூர்மையாகவும். *…
மேலும் வாசிக்க