childrens tamil short story
-
சிறார் இலக்கியம்
‘உள்ளத்தனையது உயர்வு’ – சிறுவர் கதை
முத்துவும், மணியும் ஐந்தாம் வகுப்புத் தோழர்கள். அவர்களுடைய வகுப்பாசிரியர் தமிழினியன், இந்தாண்டு குழந்தைகள் தினத்தைப் புதுமையாகக் கொண்டாட முடிவெடுத்தார். மாணவர்களிடம் பல வண்ணங்களில், பலூன்களை வாங்கிக் கொடுத்துப் பெரிதாக ஊதி, அவற்றில் சூழல் பாதுகாப்பு வாசகங்களை, எழுதச் சொன்னார். அதன்படி ‘மழைத்துளி…
மேலும் வாசிக்க -
சிறார் இலக்கியம்
பறங்கிக்காய் சொன்ன கதை – (சிறுவர் கதை)
கதிர் பள்ளி முடிந்து, மாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அவன் நடந்து வந்த போது, “தம்பி!” என்று, ஒரு குரல் கேட்டது. அவன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். தெருவில் அவனைத் தவிர, வேறு யாருமில்லை என்பதால், பயம் ஏற்பட்டது. “பயப்படாதே; நான்…
மேலும் வாசிக்க -
சிறார் இலக்கியம்
அக்கா குருவி… தம்பிக் குருவி…
“அம்மா! நாங்கள் பிறந்து ஒரு மாசம் ஆகப் போகிறதெனச் சொல்றீங்க. ஆனால் இதுவரைக்கும் எங்களை வெளியே எங்கேயும் கூட்டிக்கிட்டே போகவில்லை” என வருந்தியது சின்னஞ்சிறிய சிட்டுக்குருவிக் குஞ்சு. “ஆமாம்! இவ்வளவு பெரிய காட்டிலே இந்த ஒரு மரத்தைத் தவிர வேறெதுவும் எங்களுக்குத்…
மேலும் வாசிக்க