இணைய இதழ் 111

  • Apr- 2025 -
    4 April

    நிவேதிகா பொன்னுசாமி கவிதைகள்

    கடைசித் துளி அரிதாய்மிகச் சமீபமாய்கேட்ட அந்தக்குருவி சத்தத்தால்எனது சிறுவயதுஞாபகத்திற்குசிறகுமுளைத்துக் கொண்டதுஅப்போதெல்லாம்குருவிகள் எத்தனைஎளிதாய் உறவுகளாய்கலந்துவிட்டன தெரியுமா?வீட்டில் ஒரு நபரைப் போலஅத்துணை உரிமைஅவற்றுக்குஅன்றெல்லாம் தனியாகஅதற்கு இடம் கிடையாதுபழசாய்க் கிடந்தஎங்கள் வீட்டுகேஸ் அடுப்புதான்அதன் உறைவிடம்அதிலும் அலைந்துதிரிந்து சேர்த்தவைக்கோல்சிறு குச்சிகளைக்கொண்டு ஒரு கூடுதயார் செய்துவிடும்வெளியில் எளிதாய்காயவைத்த தானியங்கள்தான்உணவுக்கெல்லாம்இதில்…

    மேலும் வாசிக்க
  • 4 April

    மதுசூதன் கவிதைகள்

    ஞாபக முடிச்சுகளாய் நான் சுமந்து கொண்டிருப்பதுஎன் பொழுதுகளைக் களவாடியஉன் ஆகர்ஷணப் பார்வைகளைசாம்பல் பூத்த தீக்கட்டியாய்என் இமைப்பீலிகளில் அதன் ஊழிக்கூத்துகள்உன் மீதான காதல் பொருட்டேதீக்கொண்டு எரியும்என் எல்லா பழைய நாள்களின் நொடிகளில்பூவொன்றின் மெல் அசைதலென உன் சிருங்கார ரூபம்என் சகல ப்ரியங்களையும்தாரை வார்த்துத்…

    மேலும் வாசிக்க
  • 4 April

    ப.மதியழகன் கவிதைகள்

    ப்ரம்மம் இன்னொரு முறையும் அந்தப்பாடலைக் கேட்கிறேன்அதன் இசைக்காக அல்லஅதன் வரிகளுக்காக அல்லஅந்தக் குரலுக்காக அல்லஎனக்குள் அன்பினைபூக்கச் செய்யும்ஏதோவொன்று அந்தப்பாடலில் ஒளிந்திருக்கிறதுவாழ்வு என்பதுதேடலின் நீண்ட தொடர்ச்சிஎன எனக்கு அந்தப்பாடல்புரிய வைத்ததுபிளவுண்ட சர்ப்பத்தின்நாக்குகள் போல்என்னுள்ளிருந்து புத்தனைஎட்டிப் பார்க்க வைத்ததுசபிக்கப்பட்ட இரவுகளின்கொடுங்கனவுகளிலிருந்துஎன்னை சுவர்க்கத்துக்குஅழைத்துச் சென்றதுஎன்னை எரித்துக்…

    மேலும் வாசிக்க
  • 4 April

    செளவி கவிதைகள்

    மனம் பிறழ்ந்தவன் அவன் எந்த வீட்டின் மீதும்கல் வீசவில்லைஅவன் எவர் வீட்டுப் பூட்டையும் உடைத்துத்திருடவில்லைஅவன் யாரோடும்சண்டை போடவில்லைஅவன் வசவு வார்த்தைகள் எதையும்பேசவில்லைஅவன் மது அருந்திவிட்டுஆடை விலக ரோட்டில் கிடக்கவில்லைஅவன் குழந்தைகளின் நடுவேபுகை பிடித்துப் புகைவிடவில்லைஅவன் யார் கையையும்பிடித்து இழுக்கவில்லைஅவன் யாரையும்பலாத்காரம் செய்யவில்லைஅவன்…

    மேலும் வாசிக்க
  • 4 April

    கண்ணன் கவிதைகள்

    மூன்று நாட்கள் அங்குநான்கு நாட்கள் இங்குநன்றாகத்தான் இருக்கிறது இந்தநாடோடிப் பிழைப்புவராத தூக்கம் இரவெல்லாம்பக்கத்தில் அமர்ந்து விடியல் வரை வெறிக்கிறதுஇடதுகாலில் புடைக்கும் நரம்பைவலதுகாலால் அழுத்திவலியுடன் கத்தியவனின் குரல்கிரிக்கெட் வர்ணனையுடன் கரைந்து போகிறதுபுகைவண்டி நிலையத்தில்வழியனுப்பி வைத்துவிட்டு“அடுத்த வாரம் மீண்டும் பார்ப்போம்”எனத் தன்மொழியில் குனுகும்புறா மட்டுமே…

    மேலும் வாசிக்க
  • 4 April

    இராஜலட்சுமி கவிதைகள்

    நிணம் பாலைவன மணலில்பாதங்கள் புதைய நடக்கிறதுஅந்த யானைவயிறு குலுங்கநாக்கு இழுக்கநீருக்குத் தவிப்பாய்உயிரின் இறுதித் துடிப்பாய்…கலகலவென சிரித்தாள்அருகில் ஒருத்திகையில் நெகிழிப் புட்டியில் நீர்“வேணுமா?” என்றாள் இளக்காரமாய்“புட்டி திறந்து ஊற்றேன்” கெஞ்சியது யானை“இல்லை. விழுங்கு அப்படியே” என்றாள்.வலப்புறம் பிணமெரியும்மசானம் பார்த்தது யானைஇடப்புறம் புட்டியோடு அவள்.வேதனையாய்…

    மேலும் வாசிக்க
  • 4 April

    விருத்தசேதனம் – பாலு

    இலையுதிர் காலம் தொடங்கிவிட்டிருந்த முதல் நாள் இரவே பனி காதுக்குள் நுழைந்து சில்லிட்டது. குளிர் வழக்கத்தைவிட மிகச் சீக்கிரமாக வந்துவிட்டிருந்ததை அபசகுனமாகவே உணர்ந்தேன். என் தேகம் மனதின் சொல்லுக்கடங்காமல் தலைவிரித்தாடியது. முந்தைய குளிர்காலம் என்னை இப்படி வாட்டவில்லை. ஒருவருக்கு வயது கூடும்போது…

    மேலும் வாசிக்க
  • 4 April

    பேரரசன்– ராம்பிரசாத்

    “நீ இப்படி என்னுடன் எந்திர மனிதர்களின் கருவிகளை ஹேக் (hacking) செய்து பேசுகிறாய் என்பது தெரிந்தால், அந்த எந்திர மனிதர்கள் என்னைக் கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள்” என்றான் சூஹா பதற்றமாக. “எனக்கு உதவு. பூமியிலும், விண்கற்களில் வேலை செய்து சாகும்…

    மேலும் வாசிக்க
  • 4 April

    பயணம் – ந. அருண்பிரகாஷ்ராஜ்

    1 கொதிக்கும் மே மாத வெயிலில், நண்பகல் மூன்று மணிக்கு, உதய்பூரில் எங்களைப் போல வேறு எவர் படகு சவாரி செய்யத் தயாராக இருப்பார்கள் என நினைத்திருந்தேன். ஆனால், அவ்வெண்ணம் தவறு என்பது ஃபத்தே சகார் ஏரிக்கு அருகில் வந்ததும் தெரிந்தது.…

    மேலும் வாசிக்க
  • 4 April

    நேசப் பிரவாகம் – ரவி அல்லது

    அதிகாலையில் இரயில் நிலையத்தில் இறங்கியதும் தொற்றிய உணர்வை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. இரயில் நிலையம் முற்றிலுமாக மாறி இருந்தது. வெளியில் வரிசையாக ஆட்டோக்கள் நின்று கொண்டு இருந்தது. “சாய் கார்த்திக் ஹோட்டல் போக வேண்டும்.” அவர் கேட்ட தொகையை எதுவுமே சொல்லாமல்…

    மேலும் வாசிக்க
Back to top button