இணைய இதழ் 113
-
May- 2025 -6 May
காயத்ரி சுவாமிநாதன் கவிதைகள்
கடலோரச் சிறகுகள் மூங்கில் நிழலாய் விழும்,கதிரவன் பூச்செவியில் நிசப்தம் பேசும் வானில்நான் பார்த்தது ஒரு கடல்,என் நாடுகளைக் கடந்து வந்த ஒரு மொழி.அலைகள் என்னைத் தடவிக் கேட்டன,“வந்த ஊர் எது?”நான் பதிலளிக்காத நிஜங்களோடுஅவற்றின் மெல்லிய அசைவில் தேங்கி நின்றேன்.பின்வட்டிய காலடிச் சுவடுகள்,ஓர்…
மேலும் வாசிக்க -
6 May
ப.மதியழகன் கவிதைகள்
ஒரு கணம் இதற்கு முந்திய நாட்களிலெல்லாம்அப்படியொன்றும் நடந்துவிடவில்லைமொட்டு விரிந்து மலராவதையாரேனும் பாரத்ததுண்டா?இந்தவொரு இரவுக்காகத்தான்இத்தனை இரவுகள் காத்திருந்தேன்அணைக்கப்படாத விளக்குகளும்நிறுத்தப்படாத தொலைக்காட்சியும்கலைந்து கிடக்கும் உடைகளும்தான்வீடுகளை வீடுகளாய் வைத்திருக்கின்றனஅழைப்பு மணி ஒலித்தவுடன்அனிச்சையாக உடைகளைத்திருத்திக் கொள்கிறாய்உன்னில் நானும்என்னில் நீயும்ஏதோவொன்றைத் தேடிக்கொண்டிருந்தோம்பகல்பொழுது முழுவதும்ஆறுதல் அளிக்கும் இரவுகளைஅழைத்துக் கொண்டிருந்தேன்இரவு வானத்தில்…
மேலும் வாசிக்க -
6 May
செளமியா ஸ்ரீ கவிதைகள்
விளங்கிக்கொள்ள முடியாதவிசித்திரக் கதையின்ஒவ்வொரு பக்கத்திலும்உதிர்ந்து விழுகிறது இதயம் நாவில் உமிழ்ந்தபிரிவின் சோகம்நஞ்சாய் நழுவிஎனக்குள் சென்றுஉயிரைக் கொல்கிறது வந்தீர்கள்செல்கிறீர்கள்உங்கள் இருப்பிற்கு பழக்கப்பட்டுவிட்டஎன் சிறுநெஞ்சைஎந்த மருத்துவரிடம் கொடுத்துபழுது பார்க்க? * மன்னிப்பே கிடைக்காதகுற்றங்களை எல்லாம் செய்துவிட்டுமானிட வேடத்தில்திரிந்து கொண்டிருக்கிறாய்தேவன் உன்னை எப்படி மன்னிப்பான்?உனக்கு தண்டனை…
மேலும் வாசிக்க -
6 May
கிருத்திகா கவிதைகள்
சற்றுமுன் பெய்து முடித்தஅடைமழையோசாலையில் தேங்கிக் கிடந்தமழைநீரோமழைநீரில் பிரதிபலித்தஎதிர் வீட்டுக்கூரையோகூரையின் மேல் அமர்ந்திருந்தபறவையோஅந்தப் பறவை உதிர்த்தஒற்றைச் சிறகோஇவற்றுள் எதுவோ ஒன்றில்தொடங்கக் காத்திருந்ததுஅந்த ஓவியரின் வரையப்படாத ஓவியம். * ஒரு கொத்து மொட்டுகளில் மலர்ந்திருக்கும்ஒரே ஒரு பூவைப் போலஒரு கூடை காய்களில் கனிந்திருக்கும்ஒரே ஒரு…
மேலும் வாசிக்க -
6 May
மேகலா கருப்பசாமி கவிதைகள்
மழைக்கால வேட்டை குடைக்கும், மழை கோட்டிற்கும்இருமலுக்கும், ஜலதோஷத்திற்கும்ஆயத்தமாகிக் கொண்டிருக்கும்மழைக்காலம் அது.நானும் அப்பாவும் மட்டும்வேட்டைக்குத் தயாராவோம். மன்னர்களைப் போல,அம்மாவையும் தங்கையையும்ஆச்சரியப்படுத்தும்புலி வேட்டை;நரிக்குறவர்களின் சாமர்த்தியத்திற்க்குஇரையாகும்முயல் வேட்டை;பொந்தில் புகை மூட்டபுறந்தள்ளி ஓடிவரும்ஆடவர்களின் எலிப்பிடி வேட்டை – அல்லஎங்கள் வேட்டை. மழை பெய்தஈரமான தரையின் பதத்தைசூரியன் உண்ணுவதற்குள்,எங்கள்…
மேலும் வாசிக்க -
6 May
மரகதப்புறா நூல் விமர்சனம் – எழுத்தாளர் அய்யனார் ஈடாடி
நிலமெங்கும் பச்சையம் பூத்து பசப்படிந்து கிடக்கும் ஒரு வட்டாரத்தில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் மக்களுக்கு உழைப்பு என்பது முதன்மையாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலப் பரப்பில் வீசும் மேகாற்று முகத்தை ஆரத்தழுவி பளிச் பளிச்சென்ற ஈர முத்தங்களை அள்ளித் தரும் போது எவ்வளவு பெரிய…
மேலும் வாசிக்க -
6 May
‘கூத்தொன்று கூடிற்று’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து -பிரகாஷ் ராம் லக்ஷ்மி
எழுத்தாளர் லட்சுமிஹரின் நான்காவது சிறுகதைத் தொகுப்பான “கூத்தொன்று கூடிற்று ” யாவரும் வெளியீடாக வந்துள்ளது. தனிமனித உலகமாக மாறிக்கொண்டிருக்கும் காலகட்டங்களில் எழுதப்படும் கதைகளை எங்ஙனம் பகுத்தறிவது அல்லது அவைகள் நமக்கு வெளிப்படுத்தும் கூறுகளுக்குள் எப்படி உள்நுழைவது என்பதில் பெரும் சிக்கல் வாசகர்களுக்கு…
மேலும் வாசிக்க -
6 May
விந்தை நியாயங்கள் – ஹேமா ஜெய்
“பதினொன்னு ஆனாலும் குளிக்காம சுத்துவீங்க. இன்னிக்கென்ன அதிசயம் எட்டுக்கெல்லாம் குளிச்சு உடுத்தி நெத்தில பட்டை போட்டாச்சு” வேகமாகத் தயாராகிக் கொண்டிருந்த நவகீர்த்தனை விஜயா கேள்வியுடன் பார்த்தாள். “சுத்திலும் புல்லு மண்டிக்கிடக்குனு நீதானே புலம்புன. அதான் ஆளு சொல்லியிருக்கேன். அப்படியே மேலயும் ரூம்…
மேலும் வாசிக்க -
6 May
சிரார்த்தம் – கிருஷ்ணமூர்த்தி
“நமஸ்காரம். நான் சங்கரன் பேசறேன். ஞானவாபில நம்ம நம்பர் குடுத்தா. சார் வாசுதேவன் தானே?” “திதி என்னிக்கு வருது?” “கார்த்திகை மாசத்துல, பௌர்ணமி கழிஞ்ச பஞ்சமி திதியா?” “நவக்கிரஹ ஹோமமுமா?” “கம்ப்ளீட் பேக்கேஜா கேக்குறேளோ?” “காசென்னன்ணா ஆகப் போறது? அப்பாக்கு மனசார…
மேலும் வாசிக்க -
6 May
கூத்து – பிறைநுதல்
வெய்யில் ஏற ஏற கூட்டமும் அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. அழுகைச் சத்தம் உயர்வதும் தாழ்வதுமாக இருந்தது. சின்னாவிற்குப் பசித்தது. யாரிடம் கேட்பது என்று தெரியாமல் தவித்தான். நேற்றிலிருந்தே அவனது வீட்டில் சமைக்கவில்லை. பக்கத்து வீட்டு அம்மா இவனை நேற்று முழுவதும் கவனித்துக் கொண்டார்.…
மேலும் வாசிக்க