இணைய இதழ்

  • May- 2024 -
    18 May

    ஷாராஜ் கவிதைகள்

    நாளைகளைச் சமைத்தல் பற்றிய கையேடு வழக்கத்திலிருந்து மாறுபட்டுசற்று வித்தியாசமாக இருக்கட்டுமே என்பதற்காகஇந்த ஞாயிற்றுக்கிழமையன்று இறைச்சியோ மீனோ எடுக்காமல்திங்கட்கிழமையை வாங்கி சமைக்கத் தீர்மானித்தேன் நேற்றை எனில் மேற்கு நாடுகளில் வாங்கலாம்நாளையை தூரக் கிழக்கு நாடுகளில்தான் வாங்க முடியும் சூரியனின் விழிப்பு வீடான ஜப்பானியத்…

    மேலும் வாசிக்க
  • 18 May

    கலித்தேவன் கவிதைகள்

    இறுதி ஊர்வலத்தில் இசைக்கப்படும் இசையால்தன்னிச்சயாய் கால்களும் உடலதிர்வும் ரசனையைக் கூட்டினவேண்டாம்! வேண்டவே வேண்டாம் இன்று நீ!ஆடுவதில் உச்சத்திலிருப்பவனின் ஆட்டத்தில் பங்குபெறலாம்ஊர்வலத்தினூடே வெளியேறும் வெறுமையில்துடித்தடங்கும் இளமை தாண்டிய கூக்குரல்கள் கூத்தாடுவதில்பங்களிப்பவனின் பனிச்சிகரத்திற்கு கேட்குமா? * கலைத்த தேன் கூட்டை விட்டுவெளியேறும் ரீங்காரம்அங்கே தொட்டு…

    மேலும் வாசிக்க
  • 18 May

    தேன்மொழி அசோக் கவிதைகள்

    நிலக்குறிப்புகள் சற்று முன் யாரோ சிந்தியஒரு துளி ஆனந்தக் கண்ணீர் விழுந்தஅதே இரும்பு நாற்காலியில்தான்அடுத்ததாய் ஆற்ற இயலாத                               வலிமிகு கண்ணீர்த்துளியொன்றும்நடைபாதை மெதுவோட்டத்தில்கண்டும் காணாமலும் கடக்கும் காலம்பெரிய கூழாங்கல்லும்சிறிய கூழாங்கல்லும் பதித்த சமவெளியில் தாங்கித் தாங்கி நடை பழகும்அவ்விரு இதயங்களும்எதிரெதிரே சந்தித்துக்கொள்ளும்போதுஒன்றையொன்று சமாதானம் செய்வதுசட்டெனப்…

    மேலும் வாசிக்க
  • 1 May

    காலம் கரைக்காத கணங்கள் – மு இராமனாதன் – பகுதி 2

    சினிமாவுக்குப் போன ஹாங்காங் தமிழர்கள‘பிரிக்க முடியாதது என்னவோ?’. இது தருமியின் கேள்வி. ‘தமிழும் சுவையும்’ என்பது சிவபெருமானின் பதில். இந்தப் பதிலைப் பலரும் மறந்திருக்கலாம். ஆனால் கேள்வி இன்றளவும் உயிர்ப்புடன் விளங்குகிறது. கடந்த 60 ஆண்டுகளில் இந்தக் கேள்விக்குப் பலரும் பல்வேறு…

    மேலும் வாசிக்க
  • 1 May

    சிரிப்பு ராஜா சிங்கமுகன் – யுவா – அத்தியாயம் 5

    மர்ம மனிதன் ’’நான்… நான்… எங்கே இருக்கிறேன்?’’ என்று மெல்ல கண்களைத் திறந்தபடி கேட்ட சிங்கமுகன், அரண்மனையில் தனது கட்டிலில் படுத்திருந்தார். ‘’ம்… சுரங்கக் கொள்ளையர்களைப் பிடித்துவிட்டு களைப்போடு உறங்கிக்கொண்டு இருக்கிறீர்கள்?’’ என்று கிண்டலான கிளியோமித்ரா குரல் கேட்டது. நன்றாகக் கண்களைத்…

    மேலும் வாசிக்க
  • 1 May

    சிந்து சீனுவின், ‘பாபா சாஹிப் டாக்டர் பி ஆர் அம்பேத்கார் நகர்’ நாவல் அறிமுகம் – சுப்ரபாரதிமணியன்

    ஓர் இனக்குழு மேலூர் பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகிறது. அவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர்கள் என்பதால் அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். அவர்கள் சாதி சார்ந்த அவர்களின் வேலை நிர்ணயிக்கப்படுகிறது. சமூகத்தால் தாங்கள் அடிமையாக இருந்து கொண்டும் சாதி ரீதியாக கொடுமைப்படுத்தப்படுவதைக் கண்டும் அந்த சமூகம் காலங்காலமாக மவுனமாக இருந்து கொண்டிருக்கிறது. அப்போதுதான் கல்வி என்பது…

    மேலும் வாசிக்க
  • 1 May

    மீராவின் யூதாஸ்கள் – இந்திரா ராஜமாணிக்கம்

    தாஸ் மீது பிரேமாவுக்குக் காதல் எப்படி வந்ததென்று அதிகம் யோசிக்கத் தேவையில்லை.  சித்திரவதை முகாமில் விசாரணை அதிகாரியாக இருந்த பிரேமாவின் அப்பா, நெருக்கடி காலத்திற்குப் பிறகு சாதாரண கான்ஸ்டபிளாக வேலை பார்க்க மனமின்றி ராஜினாமா செய்துவிட்டு, பழக்கதோசத்தில் தன் மனைவியையும் ஐந்து…

    மேலும் வாசிக்க
  • 1 May

    மழைக்குருவி கவிதைகள்

    இந்த உதடுகளை நீயே வைத்துக்கொண்டுஎன்ன செய்யப் போகிறாய் என்றுகேட்டதுதான் தாமதம் ஒரு அந்தரங்க பாகத்தைத் திறந்து வைத்திருப்பது போலஅத்தனை பதற்றமடைந்துவிட்டாய் நீ பிறகென்னைக் கடந்து செல்லும்போதெல்லாம்கைகளால் உதடுகளை மறைத்தபடிசெல்ல ஆரம்பித்தாய் மறைக்க மறைக்க ஒரு பாகம்மேலும் மேலும் அந்தரங்கமாகிவிடுகிறதுஎன்பதை உணராமல் சாதாரணமாகயிருந்த…

    மேலும் வாசிக்க
  • 1 May

    கூழாங்கல் பாதை – அபுல் கலாம் ஆசாத்

    பூங்காவின் கூழாங்கல் பாதையில் நடப்பதைத் தவிர வேறு எதனுடனும் சென்னையில் நான் இன்னும் ஒன்றவில்லை. அந்தக் கூழாங்கல் பாதையில் இரண்டு பெண்கள் நின்று பேசிக்கொண்டிருந்தனர். இன்னும் ஐந்து நிமிடங்களில் கூழாங்கல் பாதைக்கு வந்துவிடுவேன். அப்போதும் அதில் நின்று அவர்கள் பேசிக்கொண்டிருந்தால்?  இரண்டு…

    மேலும் வாசிக்க
  • 1 May

    தனிமை – ஹேமி கிருஷ்

    படிக்கட்டுகளில் இறங்குகின்ற முகேஷின் காலடி சப்தம் மறையும் வரை வாசலில் நின்றிருந்த பூர்வா கதவைச் சாத்தி தாழ்ப்பாள் போட்டாள். பெரிதாக ஏதும் வீடு கலைந்திருக்கவில்லை. சில நிமிடங்களில் நேர்ப்படுத்திவிடலாம் போலத்தானிருந்தது. மணி ஏழுதான். நடைப்பயிற்சி போகலாமா இல்லை மிச்சமிருக்கும் அன்றாட வேலைகளை…

    மேலும் வாசிக்க
Back to top button