நூல் விமர்சனம்
-
Oct- 2019 -2 October
குணா கந்தசாமியின் ‘கற்றாழைப்பச்சை’ : முழுமையின் முப்பரிமாணக் கதைகள்
யதார்த்தவாதம் உள்ளதை உள்ளது போன்று முதன்மைப்படுத்த முனைந்து, சலித்து போய், போதும் இனி இந்த 2D கோணம் சற்று 3Dயில் வாழ்வைக் காண்போம் என்று தன் கதையாடலை மேம்படுத்திக் கொள்கிறது. யதார்த்த புனைவின் பார்வைக்கோணம் மாறியதே தவிர யதார்த்தவாதம் அழிந்துவிடவில்லை. குணா…
மேலும் வாசிக்க -
2 October
ந.சிதம்பர சுப்ரமண்யத்தின் ‘இதய நாதம்’ நாவல் வாசிப்பனுபவம்
நாதத்தை யோகமாக உபாஸித்த மஉறானுபாவர்களுக்கு இந்தப் புத்தகத்தை சமர்ப்பிக்கிறேன் என்று உள்ளார்ந்த பக்தியோடு சொல்லித்தான் இந்த நாவல் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. “சங்கீதம் எங்கள் குடும்பத்தின் பரம்பரைச் சொத்து. ஆனால் என்னுடைய முன்னோர்களுக்குச் சரியான வாரிசாக நான் ஏற்படவில்லை. என் குடும்பத்தில் எனக்கு முன்னே…
மேலும் வாசிக்க -
1 October
’நீ கூடிடு கூடலே’ நூல் குறித்த வாசிப்பு அனுபவம் – அபிநயா ஸ்ரீகாந்த்
ஆதலால் அன்பு செய்வோம்! மின்னம்பலத்தில் தினந்தோறும் இணையக் கட்டுரைத்தொடர்களாக வெளிவந்து இருந்தாலும் அமேசான் கிண்டில் வழி மொத்தமாக வாசிக்கும்போது, காதல் நிரம்பிய வாழ்வை கைப்பற்றி அழைத்து வருவதற்கான தோழியுடனான உரையாடலாகவே தோன்றும். பல வருடங்களாகக் கற்றுத்தரப்பட்ட கற்பிதங்களைச் சற்றே தளர்த்தி தற்காலச்…
மேலும் வாசிக்க