நூல் விமர்சனம்
-
Mar- 2020 -24 March
ஓநாய் குலச் சின்னம்- உயிர் நிலத்தின் மீதான வன்முறையும் குட்டி ஓநாயின் விடுதலையும் (நூல் அறிமுகம்)
உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் “மனிதன் × இயற்கை” என்ற முரண்பாடுகள் எத்தனை இயற்கைப் பேரிடர்கள் வந்தாலும் மாறுவதில்லை. அவை மனிதர்களுக்கு எந்த படிப்பினைகளையும் தருவதில்லை. இவற்றை ஆவணப்படுத்திய முக்கிய திரைப்படைப்புகளாக Netflix-ன் “Our planet” ஐயும், HBO- வின் “Chernobyl”…
மேலும் வாசிக்க -
23 March
ஷான் கருப்பசாமி யின் ‘பொன்னி’ நாவல் வாசிப்பு அனுபவம்
நாவலின் தொடக்கமான இரண்டாம் நூற்றாண்டில், இளங்கோவதி முத்தரையர் என்ற பெயரிலேயே நிமிர்ந்து உட்கார வைக்கிறார் ஷான் கருப்பசாமி. முதல் வரியில் ஆரம்பிக்கும் விறுவிறுப்பு நாவலின் இறுதி வரை தொடர்கிறது.வெகு நாட்களுக்குப் பிறகு ஒரு புத்தகத்தைக் கையிலெடுத்து இரவெல்லாம் தூங்காமல் விடிய விடிய…
மேலும் வாசிக்க -
18 March
‘பார்வையற்றவளின் சந்ததிகள்’ (மொழிப்பெயர்ப்பு நாவல்)- வாசிப்பனுபவம்
(பார்வையற்றவளின் சந்ததிகள் – சமகால இந்திய எழுத்தாளரான அனீஸ் சலீம் அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட “The Blind Lady’s Descendants” என்ற நாவலின் மொழிப்பெயர்ப்பு இது.) கடந்தகாலம் என்பது தகடுபோன்ற ஒரு கேடயம். உங்கள் பெரிய வயிற்றை வைத்துக்கொண்டு அதன் வழி…
மேலும் வாசிக்க -
17 March
வேல்முருகன் இளங்கோவின் ‘ஊடறுப்பு’ நாவல் விமர்சனம்-ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன்
வேல்முருகன் இளங்கோ தமிழ் இலக்கிய களத்திற்குப் புதிய வருகை. ஊடறுப்பு என்ற தலைப்பும் அதற்கான அட்டைப்படமும் கொஞ்சம் வித்தியாசத்தைக் கொடுக்க, வாசிக்க வேண்டும் என்று குறித்து வைத்திருந்த நாவல். வாசித்தாயிற்று. வேல்முருகன் இளங்கோ என்ற எழுத்தாளரின் பெயரையே இப்போதுதான் கேள்விப்படுகிறேன்…
மேலும் வாசிக்க -
12 March
‘ஓசூர் எனப்படுவது யாதெனின்’ நூல் வாசிப்பு அனுபவம் – பாலகுமார் விஜயராமன்
ஒரு மலை தேசப்பகுதி, தொழில் வளர்ச்சி என்ற பெயரால் எப்படி மாற்றம் அடைந்திருக்கிறது அல்லது சிதிலமடைந்திருக்கிறது என்பதைப் பேசும் சிறு புத்தகம், “ஒசூர் எனப்படுவது யாதெனின்”. ’ஒச’ என்னும் சொல்லுக்கு கன்னடத்தில் புதிய என்று பொருள். அதாவது ஒசூர் என்றால் புதிய…
மேலும் வாசிக்க -
Feb- 2020 -20 February
கண்மாய்களின் கதை – எழுத்தாளர் சோ.தர்மனின் ‘சூல்’ நாவல் குறித்த வாசகர் பார்வை
2019 ஆம் ஆண்டின் சாகித்திய அகாதமி விருது பெற்ற இந்த நாவலை வாசிக்க வேண்டும் என்கிற என் ஆர்வத்தை எழுத்தாளர் ஜே.ஷாஜஹான் அவர்களிடம் கூறிய பொழுது, ”என்னிடம் சூல் நாவல் உள்ளது ஐம்பது பக்கங்கள் படித்து விட்டேன் படிக்க நன்றாக உள்ளது,…
மேலும் வாசிக்க -
Jan- 2020 -29 January
பாடும் பறவையின் மௌனம் – வாசிப்பு அனுபவம்
பாடும் பறவையின் மௌனம் – ஹார்ப்பர் லீ என்ற அமெரிக்கப் பெண் எழுத்தாளரால் எழுதப்பட்ட “To Kill a Mocking Bird” என்ற ஆங்கில நாவலின் தமிழ் மொழி பெயர்ப்பு இது. பாடும் பறவைகளை மட்டும் எப்போதும் சுட்டு விடாதீர்கள். பாடும்பறவை…
மேலும் வாசிக்க -
Nov- 2019 -21 November
இரா.முருகனின் ‘நண்டு மரம்’ – வாசிப்பு அனுபவம்
எழுத்தாளரின் மனம் இயங்கும் விதம் எழுத்தாளர் இரா.முருகனின் எழுத்து அறிமுகம் எனக்கு அம்ருதா பதிப்பகம் வெளியிட்ட “முத்துக்கள் பத்து” என்ற அவரின் முத்தான சிறுகதைகளின் தொகுப்பு மூலமே. பிறகு தொடர்ந்து அவரை வாசிக்க இயலாது போயிற்று. தேடலின் பல்திசைகளில் பறப்பது தானே…
மேலும் வாசிக்க -
Oct- 2019 -18 October
“மாய வனத்தைச் செதுக்கும் அரூப தச்சன்” – பா.வெங்கடேசனின் ‘ராஜன் மகள்’ வாசிப்பனுபவம்
“மாய வனத்தைச் செதுக்கும் அரூப தச்சன்” – எழுத்தாளர் பா.வெங்கடேசனின் ‘ராஜன் மகள்’ குறுநாவல் தொகுப்பை முன்வைத்து… ஓர் ஐரோப்பியனின் மனம் தர்க்கங்களுக்குக் கட்டுப்பட்டது. மாறாக ஒரு கீழை தேசத்தவனின் மனம் சித்திரத் தன்மை கொண்டது. எட்வர்டு செய்யித் சில மாதங்களுக்கு…
மேலும் வாசிக்க -
15 October
’பெயரிடப்படாத உணர்வுகளுடன்…’ – சுரேஷ் மான்யாவின் ‘கல்நாகம்’ வாசிப்பு அனுபவம்
ஒன்பது கதைகள் அடங்கிய சுரேஷ் மான்யாவின் “கல்நாகம்” சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகள் பெயரிடப்படாத உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் தூண்டிச்செல்கின்றன. தேவையற்ற தொந்தரவுகளையும், பாலியல் சீண்டல்களையும் தவிர்க்கும் எண்ணங்களே ஒரு பெண் வலிந்து திணித்துக்கொள்கின்ற முகம்சுளிக்கும் அரிதாரங்களுக்கும், புறக்கணிக்கும் ஒப்பனைக்குப் பின்னான காரணம்…
மேலும் வாசிக்க