இணைய இதழ் 52
-
Jul- 2022 -18 July
சு.ராமதாஸ் காந்தி கவிதைகள்
ஊர்ப்பொறணி – சில நாக்குத்தாளங்கள் கடைக்காரர் முத்தையா மாமன் மனைவி கனகம் தவறிப் போனாள் தனது வழக்கமான கஞ்சத்தனத்தால் வைத்தியம் பார்க்காமல் மனைவியைக் கொன்றுவிட்டதாக ஊரெல்லாம் முத்தையா மாமனைப் பற்றிப் பேச்சு ஆனால் ஊர் மைதானத்தில் ஆம்புலன்ஸில் சவம் வந்து இறங்குகையில்…
மேலும் வாசிக்க -
17 July
ஜேம்ஸ் வெப் (JAMES WEBB) – ஜெகதீசன் சைவராஜ்
இந்தப் பூமியின் வரலாற்றில் மனிதனின் கண்டுபிடிப்புகளில் மகத்தானது எதுவென்று கேட்டால் அது தொலைநோக்கியாகத்தான் இருக்கும். கலீலியோ தன்னுடைய தொலைநோக்கியை வானுக்குத் திருப்பிய கணம் பூமியில் அறிவியலின் செவ்வியல் காலம் எழுதப்படலாயிற்று. கடந்த ஐம்பது வருட விண்வெளி ஆராய்ச்சியில் நாம்…
மேலும் வாசிக்க -
17 July
தீபா ஸ்ரீதரன் கவிதைகள்
கலைந்த மேகங்களுக்கிடையே கலங்கும் வெளிச்சக்கீற்றைப் போல அமைதியின் மென்னதிர்வுக்குள்ளே அவிழும் மெல்லிசையைப் போல தனிமை நேரங்களுக்கிடையே தழுவும் முள்நினைவுகளைப் போல விலகலின் உவர் கண்ணீரில் பெருகும் அவன் இன்புன்னகை இதுவும் காதலே அக்காதலுக்குச் சந்திப்புகள் தேவையிருக்கவில்லை கொஞ்சும் அளவலாவல்கள் வேண்டியிருக்கவில்லை சேர்வோம்…
மேலும் வாசிக்க -
17 July
’பாவங்களின் கணக்கு’ கருட கமனா ரிஷப வாகனா – திரைப்பட விமர்சனம் – ர. பிரியதர்ஷினி
சரி தவறுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு வெளி உண்டு அங்கு உன்னைச் சந்திப்பேன் –ரூமி நம் வாழ்க்கையில் நமக்கு சரியாக இருப்பது வேறொருவருக்குத் தவறாகத் தெரியும். வார்த்தைகளில் இதனை எளிதாக விவரிக்க முடிகிறது, ஆனால் வாழ்க்கையில் கடைபிடிப்பது அவ்வளவு எளிதாயில்லை. இதனை எல்லாம்…
மேலும் வாசிக்க -
17 July
ஜார்ஜ் ஜோசப் கவிதைகள்
புழு நான் இந்தப் பூமியின் வயிற்றில் நெளியும் புழு என் வயிற்றிலும் சில புழுக்கள் நெளிகின்றன அதன் வயிற்றிலும் மேலும் பல நெளியலாம் இச்சங்கிலி முடிவின்மை எனில் தொடக்கமும் அதுதான் பிரபஞ்சத்துகள் அண்டவெளி எனச் சொற்களில் அளவிடும் புழுவிற்குச் சிறுகுடல் –…
மேலும் வாசிக்க -
17 July
நிழலி கவிதைகள்
முத்தங்களைச் சேகரிப்பவர் காலை எழுகையில் காது பிடித்து கட்டியணைத்தபடி நெற்றி நிறைத்துவிட வேண்டும் அவசர அவசரமாக பள்ளி புறப்படுகையில் புத்தக மூட்டையை ஊடுருவியபடி கன்னத்தை நிரப்பிவிட வேண்டும் மாலை வீடு திரும்பும் வரை வறண்டு கிடக்கும் மறு கன்னத்திற்கு ஓர் அருவியின்…
மேலும் வாசிக்க -
17 July
புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
பிறப்பு இவ்வளவு மௌனமான கவனத்திலோ காணும் வெளியிலோ இல்லை அவன் வாழ்க்கை அவன் பிறந்த கணத்தில் திறந்த புத்தகம் இறந்த கணத்தில் மூடப்பட்டு விட்டது அவனது பயணத்தின் பாதை திறந்தபடி இருக்கிறது அது அவனை ஆள்கின்றது அவனை மறுக்கின்றது அது ஒரு…
மேலும் வாசிக்க -
17 July
கயூரி புவிராசா கவிதைகள்
சூரியக்கணங்கள் கடக்கும் ஒரு காலையின் சுவடுகளில் நீரல்லியின் சாயலில் ஒருத்தி கடந்து போகிறாள் தவறவிடப்பட்ட கடைசிப் பேருந்தின் பாடல் திசைக்கொன்றாய் சிதறி நழுவுகிறது இமைமீதோ நுதலிலோ மீள்வருடும் முத்தங்களில் ஒரு இரவு பூர்த்தியாகிறது உதிரும் மஞ்சள் நுணா பூக்களின் மயக்கும் அனிச்சை…
மேலும் வாசிக்க -
17 July
பல’சரக்கு’க் கடை; 1 – பாலகணேஷ்
சென்னைச் செந்தமிழ்..! தமிழ் மொழியானது கோவைத் தமிழ், மதுரைத் தமிழ், நெல்லைத் தமிழ், குமரித் தமிழ் என்று பலவித உச்சரிப்புகளில் பேசப்பட்டு வந்தாலும், அவற்றில் தனித்துவமானது, சென்னைத் தமிழ் போன்று இனிதானது வேறொன்றுமிராது. சென்னைத் தமிழ் என்றால் திரைப்படங்களில் நீங்கள் பார்த்திருக்கும்…
மேலும் வாசிக்க -
17 July
அந்த்வான் து செந்த் – எக்சுபெரியின் “குட்டி இளவரசன் ” – கவிஞர் நர்மி
“வாழ்க்கையைப் புறக்கணிக்க இலக்கியம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது” என்றார் பெர்னாண்டோ பெசோவா. அது எவ்வளவு பெரிய உண்மை! மீட்சி தருகிற கை ஒன்றினை பற்றிக்கொள்வதைத் தவிர சில சமயங்களில் வேறு வழியே இல்லை என்ற நிலையை இந்த உலகில் அடையும்போது, முதல்…
மேலும் வாசிக்க