இணைய இதழ் 93

  • Apr- 2024 -
    16 April

    கணங்கள் – ஹேமா ஜெய்

    அன்று அதிகாலை வெகு சீக்கிரமே விழிப்பு வந்துவிட்டது கண்மணிக்கு. நன்கு உறங்கவேண்டுமென்றுதான் கணவனுக்கும் மகளுக்கும் நேற்றிரவே உணவு சமைத்து கட்டியும் வைத்திருந்தாள். எனினும் இப்போது சுணக்கம் சற்றுமில்லாத, மஞ்சள் வெளிச்சம் படிந்த வானம் போல உறக்கம் சுத்தமாகத் துலங்கியிருந்தது. இது வழக்கம்தான்.…

    மேலும் வாசிக்க
  • 16 April

    அழகிய பெரியவன் கவிதைகள்

    ஒரு சிறு சிமிர்போதும் அமர்வதற்கு ஒரு சிறு கிளைபோதும் கூட்டுக்கு ஒரு சிறு இலைபோதும் குழந்தைக்கு கிட்டுமாபறவை வாழ்க்கை? **** புவி மேல்கவியும்வான் கண்ணாடிக்குடுவையில் படிந்திருக்கிறதுமேகச் சாம்பல் ஒரு மயில் கொன்றைசிவந்த பூப்பிழம்புகளால்மூட்டுகிறது தீயை மண்ணறை விடுத்துமொலு மொலுவெனஎழும்பும்ஈசல் விட்டில்கள்ஒளிப்பூக்களைஅண்டப் பறக்கின்றன…

    மேலும் வாசிக்க
  • 16 April

    க.பிரபுசங்கர் கவிதைகள்

    தோழியொருத்தியின் குட்டி மகள்பூப்பெய்து விட்டாளென்றநற்செய்தியைத் தாங்கி வந்திருக்கிறதுஇன்றைய நாளின் முதலழைப்புநேற்றைக்குத்தான்மகள் பிறந்திருக்கிறாளெனபுன்னகை வழிய சேதி சொல்லியதாகநினைவுப்படுத்துகிறதுகணக்குகள் தெரியாத மூளைதளிருக்கும் பூவுக்குமானஇடைவெளியில்அவள் எடை கூடித் தளர்ந்திருக்கிறாள்நான் நரை கூடி வளர்ந்திருக்கிறேன்வாழ்வு அதே இடத்தில்சுழன்று கொண்டிருக்கிறது. **** சத்தியமாகச் சொல்கிறேன்இந்தக் கணம் வரைமிக இயல்பாகத்தானிருந்தேன்…

    மேலும் வாசிக்க
  • 16 April

    இளன் – பெருமாள்முருகன்

    பூனையைக் கவனித்துக்கொள்ளும் வேலை கபிலனுக்குப் புதிது. தயக்கமாய் இருந்தாலும் கூடுதலாகப் பணம் கிடைக்கும் என்பதால் ஒத்துக்கொண்டான். பத்து நாட்கள் அக்குடும்பம் வெளியூர் செல்கிறது. யாருமற்ற வீட்டுக்கு இரவுக் காவல் என்றால் அவனுக்குப் பழக்கமானது. இந்த வீட்டிலோ பூனையையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.…

    மேலும் வாசிக்க
  • 16 April

    நெறிக்கட்டி – சவிதா

    முதலில் சொட்டுச் சொட்டாய் வந்தது போலிருந்தது. அப்புறம் நான்கைந்து துளைகளிலும் பீய்ச்சியடிக்க ஆரம்பித்தது. நைட்டி முழுவதும் பாலால் நனைந்திருந்தது. ஒரே பால்வீச்சம். உள்ளைங்கையால் வலது மார்பைப் பொத்திக்கொண்டாள். கையில் பிசுபிசுப்பு. தொடைகளிலும் அதேபோல் தோன்ற, பொருந்தாமல் கண்களைத் திறந்த பிறகுதான் கனவென்றே…

    மேலும் வாசிக்க
  • 16 April

    லஷ்மி கவிதைகள்

    ஏதோ ஓர் வாசனைதுரத்துகிறதுசாலையில் செல்லும் வாகனங்களை அவசரமாகச் செல்லவேண்டுமென நினைக்கும்மனதின் வெப்பம் எதற்காக வாழ்கிறோம்என்றே தெரியாமல் சுற்றிக் கொண்டிருக்கும்அந்த மனம் பிறழ்ந்தவனின்அழுக்கு மரங்களின் மீதமர்ந்து எச்சமிடும் காகங்கள் எங்கோ பழுத்திருக்கும் இலுப்பைப் பழத்தின் வாசனை ஓடி உழைத்துவிட்டு வீடு திரும்புவோரின் வியர்வை…

    மேலும் வாசிக்க
  • 16 April

    ச.மோகனப்ரியா கவிதைகள்

    முப்பரிமாணத்தினுள் ஒரு பயணம் தரைத்தளத்தில் சாய்த்து வைக்கப்பட்டஆளுயர நிலைக்கண்ணாடிஎவ்வீட்டின் ஒளியையோஇன்னும்தாங்கிக் கொண்டிருக்கிறது. நிராகரிப்பின் சுவடுகள்கீறிடாத ரசம் மின்னும்வெயில் பொழுது அந்திக்குள் நகர்த்தப்படும் இருப்பில்முகம் திரும்பாது ரசிக்கிறது தன்முன்னே நகரும் மனிதர்களை; வீழும் ஒலிகளை; காற்றின் ஸ்பரிசங்களை; பசிக்கிறதா? சில ஆண்டுகளாகஉருவங்களால் நிறைந்த…

    மேலும் வாசிக்க
  • 16 April

    உமா ஷக்தி கவிதைகள்

    கை நழுவிய கவிதை எதைவிடவும் எது முக்கியம்முற்றுப் பெறாதகவிதை ஒன்றினைஎழுதிக் கொண்டிருக்கிறேன்எரியும் மிச்சத்தைஅணைக்கும் சொற்களால்உள்வாங்கினேன்அது குறைபாடுள்ள அழகியல்என்பதை ஒப்புக்கொள்கிறேன்ஆயினும்நிறைந்த தானியங்களுடன்எழுந்து செல்கிறேன்புறாக்கள்வந்து இறங்கிவிட்டன. **** பாதுகாக்கப்பட்ட இதயம் இருமுனை கூர் கொண்டகத்தியால் மீண்டும் மீண்டும்கீறிக் காயம்பட்டஒரு இதயத்தைசிறு கண்ணாடிக் குடுவைக்குள்வைத்துப் பாதுகாக்கிறேன்நீயும்…

    மேலும் வாசிக்க
  • 16 April

    கிளை தாவும் வேதாளங்கள் – ஜனநேசன்

    ‘அவசரப்பட்டு தப்பான தொழிலில் இறங்கிட்டோமோ’, சேகர் மனதுக்குள் குமைந்தான். ஜீன்ஸ் பேன்ட்டும், டெனிம் சர்ட்டுமாக செமையாக உலாத்தினோம்; கம்ப்யூட்டர் முன்னால உட்கார்ந்து உலகையே கலக்கினோம். இன்னும் ரெண்டுமாசம் பொறுத்திருந்திருக்கலாம். அவசரப்பட்டு காய்கறி வண்டி தள்ளி விற்று வயிற்று பிழைப்பை ஒட்டுறதுமில்லாமல், ஒரு…

    மேலும் வாசிக்க
  • 16 April

    மலரினும் மெலிது – தேஜூ சிவன்

    ஓவியாஆஆஆஆ. சசியின் குரல் 95dBஐத் தாண்ட அவள் மேஜை மீதிருந்த போன்சாய் மர இலைகள் மெலிதாக நடுங்கின, கூடவே கண்ணாடி டம்ளரில் நிரம்பியிருந்த நீரில் சின்ன சின்ன வட்டங்கள் தோன்றின. ஹே சசி.. ஏன் இப்படி காட்டுக்கத்தல் போடறே சொல்லி அருகில்…

    மேலும் வாசிக்க
Back to top button