நூல் விமர்சனம்
-
Jan- 2025 -4 January
கனவுகளின் விளக்கம் [The interpretation of Dreams] – நூல் வாசிப்பு அனுபவம் : உதயபாலா
உளவியல் என்பது தீர்க்க முடியாத அதாவது நம்மால் விளங்கிக் கொள்ள முடியாத சிக்கலான வடிவம் என்றுதான் இப்புத்தகத்தை வாசிக்கும் வரையிலும் நினைத்திருந்தேன். ஏனென்றால் நான் இளநிலை கல்வியல் படிக்கும்போதான அனுபவம் அத்தகையது. தேர்ந்த அனுபவமும், தெளிந்த கற்றலும் ஏற்படும்வரை உளவியலை ஒரு…
மேலும் வாசிக்க -
Nov- 2024 -18 November
ஷெர்லக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு – மதிப்புரை : பால பன்னீர்செல்வம்
அயல் சமூகங்கள் படைப்பாளிகளைக் கொண்டாடுவதன் ஒரு சாட்சியமாக விளங்குகிறது லண்டன் ஷெர்லக் ஹோம்ஸ் அருங்காட்சியகம். அந்தப் பயண அனுபவத்தை இலக்கியச் சுவையோடு வழங்குகிறது இந்த நூலின் தலைப்புக் கட்டுரை. பொறியாளர் மு இராமனாதன் தனக்கே உரிய எளிய நடை, சொற் சிக்கனம்,…
மேலும் வாசிக்க -
Nov- 2020 -9 November
தேடலின் சிறகுகள் படபடக்கும் ‘உயர்திணைப் பறவை’: கதிர்பாரதியின் கவிதை நூல் விமர்சனம் – க.ரகுநாதன்
கவிதையின் குறியீடுகளும் படிமங்களும் சாத்தியமல்லாத உலகையும் காட்சிப்படுத்தி மனக்கண் முன் நிறுத்தும் வல்லமை கொண்டவை. நம்மை அயராது கேள்விகளின் முனையில், ஆழத்தின் ஆழத்தில், உச்சியின் உச்சத்தில், விரிவின் விரிவில் வைத்திருக்க கவிதையின் ஒற்றைச் சொல்லால் முடியும். முதல் கவிதையில் தன் பயணத்தைத்…
மேலும் வாசிக்க -
Oct- 2020 -13 October
’மகாத்மா என்னும் மனிதர்’; எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனின் ‘அன்புள்ள புல்புல்’ நூல் விமர்சனம் – கமலதேவி
‘காந்தி இன்று’ என்ற இணையதளத்தில் ஆசிரியர்களில் ஒருவரான எழுத்தாளர் சுனில்கிருஷ்ணன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘அன்புள்ள புல்புல்’. முதல் பத்துகட்டுரைகள் காந்தி என்ற குறியீடு பற்றியவை. அடுத்த எட்டுக் கட்டுரைகள் காந்தி என்ற ஆளுமை பற்றியவை. இரண்டையும் இணைத்துப் பார்ப்பது…
மேலும் வாசிக்க -
12 October
‘தித்திப்பவையும் திறக்காதவையும்’; இரா.கவியரசுவின் ‘நாளை காணாமல் போகிறவர்’ கவிதைத் தொகுப்பு விமர்சனம் – கா.சிவா
கவிதை என்பதற்கான வரையறையை இதுவரை பல்லாயிரம் பேர் கூறியிருக்கக்கூடும். தான் பார்த்த வானவில்லை, கூட இருப்பவர்களிடம் சுட்டிக் காட்டும் பிள்ளையென ஒரு கணத்தில் தான் கண்ட அல்லது அடைந்த தரிசனத்தை சரியான சொற்களால் பிறரிடம் கூறுவது கவிதை என பொதுவாக…
மேலும் வாசிக்க -
Mar- 2020 -24 March
ஓநாய் குலச் சின்னம்- உயிர் நிலத்தின் மீதான வன்முறையும் குட்டி ஓநாயின் விடுதலையும் (நூல் அறிமுகம்)
உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் “மனிதன் × இயற்கை” என்ற முரண்பாடுகள் எத்தனை இயற்கைப் பேரிடர்கள் வந்தாலும் மாறுவதில்லை. அவை மனிதர்களுக்கு எந்த படிப்பினைகளையும் தருவதில்லை. இவற்றை ஆவணப்படுத்திய முக்கிய திரைப்படைப்புகளாக Netflix-ன் “Our planet” ஐயும், HBO- வின் “Chernobyl”…
மேலும் வாசிக்க -
23 March
ஷான் கருப்பசாமி யின் ‘பொன்னி’ நாவல் வாசிப்பு அனுபவம்
நாவலின் தொடக்கமான இரண்டாம் நூற்றாண்டில், இளங்கோவதி முத்தரையர் என்ற பெயரிலேயே நிமிர்ந்து உட்கார வைக்கிறார் ஷான் கருப்பசாமி. முதல் வரியில் ஆரம்பிக்கும் விறுவிறுப்பு நாவலின் இறுதி வரை தொடர்கிறது.வெகு நாட்களுக்குப் பிறகு ஒரு புத்தகத்தைக் கையிலெடுத்து இரவெல்லாம் தூங்காமல் விடிய விடிய…
மேலும் வாசிக்க -
18 March
‘பார்வையற்றவளின் சந்ததிகள்’ (மொழிப்பெயர்ப்பு நாவல்)- வாசிப்பனுபவம்
(பார்வையற்றவளின் சந்ததிகள் – சமகால இந்திய எழுத்தாளரான அனீஸ் சலீம் அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட “The Blind Lady’s Descendants” என்ற நாவலின் மொழிப்பெயர்ப்பு இது.) கடந்தகாலம் என்பது தகடுபோன்ற ஒரு கேடயம். உங்கள் பெரிய வயிற்றை வைத்துக்கொண்டு அதன் வழி…
மேலும் வாசிக்க -
17 March
வேல்முருகன் இளங்கோவின் ‘ஊடறுப்பு’ நாவல் விமர்சனம்-ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன்
வேல்முருகன் இளங்கோ தமிழ் இலக்கிய களத்திற்குப் புதிய வருகை. ஊடறுப்பு என்ற தலைப்பும் அதற்கான அட்டைப்படமும் கொஞ்சம் வித்தியாசத்தைக் கொடுக்க, வாசிக்க வேண்டும் என்று குறித்து வைத்திருந்த நாவல். வாசித்தாயிற்று. வேல்முருகன் இளங்கோ என்ற எழுத்தாளரின் பெயரையே இப்போதுதான் கேள்விப்படுகிறேன்…
மேலும் வாசிக்க -
12 March
‘ஓசூர் எனப்படுவது யாதெனின்’ நூல் வாசிப்பு அனுபவம் – பாலகுமார் விஜயராமன்
ஒரு மலை தேசப்பகுதி, தொழில் வளர்ச்சி என்ற பெயரால் எப்படி மாற்றம் அடைந்திருக்கிறது அல்லது சிதிலமடைந்திருக்கிறது என்பதைப் பேசும் சிறு புத்தகம், “ஒசூர் எனப்படுவது யாதெனின்”. ’ஒச’ என்னும் சொல்லுக்கு கன்னடத்தில் புதிய என்று பொருள். அதாவது ஒசூர் என்றால் புதிய…
மேலும் வாசிக்க