கட்டுரைகள்
-
Jul- 2022 -17 July
’பாவங்களின் கணக்கு’ கருட கமனா ரிஷப வாகனா – திரைப்பட விமர்சனம் – ர. பிரியதர்ஷினி
சரி தவறுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு வெளி உண்டு அங்கு உன்னைச் சந்திப்பேன் –ரூமி நம் வாழ்க்கையில் நமக்கு சரியாக இருப்பது வேறொருவருக்குத் தவறாகத் தெரியும். வார்த்தைகளில் இதனை எளிதாக விவரிக்க முடிகிறது, ஆனால் வாழ்க்கையில் கடைபிடிப்பது அவ்வளவு எளிதாயில்லை. இதனை எல்லாம்…
மேலும் வாசிக்க -
17 July
அந்த்வான் து செந்த் – எக்சுபெரியின் “குட்டி இளவரசன் ” – கவிஞர் நர்மி
“வாழ்க்கையைப் புறக்கணிக்க இலக்கியம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது” என்றார் பெர்னாண்டோ பெசோவா. அது எவ்வளவு பெரிய உண்மை! மீட்சி தருகிற கை ஒன்றினை பற்றிக்கொள்வதைத் தவிர சில சமயங்களில் வேறு வழியே இல்லை என்ற நிலையை இந்த உலகில் அடையும்போது, முதல்…
மேலும் வாசிக்க -
17 July
ஒரு கோப்பை காதல் ஒரு கோப்பை கவலை – அ.ஜெ. அமலா
வீரயுக நாயகன் வேள்பாரி நாவலின் மூலமாக என் வாழ்வில் மிக மகிழ்ச்சியான நினைவுகள் எனக்கு கிடைத்தன. வேள்பாரி வாசகர் மன்ற முகநூல் பக்கத்தின் மூலம் நிறைய உறவுகள், நட்புகள், தோழிகள் என அத்தனை பேரும் வரமாக கிடைத்தார்கள் எனக்கு. அந்த மன்றத்தில்…
மேலும் வாசிக்க -
1 July
மூவகை ஞாபகப் பரல்களை உடைத்தெடுத்த நிதானன் – நாராயணி கண்ணகி
முதல் தொகுப்பில் ‘வைன் என்பது குறியீடல்ல’ என்று எரிபொருள் ஊற்றிய கவிஞர் தேவசீமா, ஒவ்வொரு வார்த்தையையும், ஒவ்வொரு வரியையும் குறியீடுகளாகவே ‘நீயேதான் நிதானனில்’ வைன் ஊற்றியிருக்கிறார். நிதானன் மீதான கஞ்சாவோடு. இந்த கஞ்சாவை இழுத்த போது, நான் ஞாபகங்களின் அதிஆழத்திற்குள் மூழ்கிக்கொண்டே…
மேலும் வாசிக்க -
1 July
“மலரட்டும் அந்த வசந்தகாலம்!” – நாடிலி நூல் விமர்சனம் – மா. காளிதாஸ்
புலம்பெயர் வாழ்வைப் பொறுத்து இருத்தல், இல்லாதிருத்தல் இரண்டும் ஒன்றே. இனி ஒருபோதும் திரும்பலாகாது, அப்படியே திரும்பினாலும் ‘இது என் இடம்’ என்று மீளவும் சொந்தம் கொண்டாட முடியாதபடி தான் வாழ்ந்த இடத்தை, இனத்தை, குணத்தை, மணத்தை விட்டு ஒட்டுமொத்தமாக அகல்தல் என்பது…
மேலும் வாசிக்க -
Jun- 2022 -16 June
டான் பிரவுனின் “டாவின்சி கோட்” – கவிஞர் நர்மி
“இதயத்துடிப்பை பதம் பார்க்கும் திரில்லர். இந்தக் கதையில் எல்லா வகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மிகவும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைய இருக்கின்றன. அதனால் கதைக்கருவை முன்னதாக சொல்லிவிடுவது பாவம் செய்வதாகத்தான் இருக்கும். இந்த நாவல் உங்கள் இதயத்துடிப்பை எகிறச்செய்யவில்லை என்றால் அவசியம் நீங்கள் உங்களுடைய…
மேலும் வாசிக்க -
16 June
செவ்வக வடிவக் கதைகள் – அழகுநிலா
எழுத்தாளர் நரன் ‘கேசம்’ என்ற சிறுகதைத் தொகுப்பை 2017-ஆம் ஆண்டும் ‘சரீரம்’ என்ற சிறுகதைத் தொகுப்பை 2019- ஆம் ஆண்டும் தனது ‘சால்ட்’ பதிப்பகம் மூலமாக வெளியிட்டுள்ளார். இரண்டிலும் சேர்த்து மொத்தமாக இருபத்தி மூன்று சிறுகதைகள் உள்ளன. இவரது சிறுகதைகளில் ஒரு…
மேலும் வாசிக்க -
16 June
ஓங்கி ஒலித்த ஒற்றைக்குரல் – வில்சன்
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீராங்கனையான மிதாலி ராஜ் கடந்த மாதம் 9-ம் தேதியுடன் தன்னுடைய கிரிக்கெட் பயணத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தார். நாடு முழுக்க அவருக்கான நன்றி நவிலல்கள் அரங்கேறின. சுமார் 23 ஆண்டு காலம் இந்திய அணிக்கு அவர்…
மேலும் வாசிக்க -
1 June
மாயவனோ… தூயவனோ… மாதவனோ… – ஜா.தீபா
ஒரு பழைய திரைப்படம். ‘என் மனைவி’ என்பது படத்தின் பெயர். மொத்த படத்தையும் நடிகர் சாரங்கபாணிதான் தாங்கியிருப்பார். அவருக்கு அப்போது வயது ஐம்பதுக்கு மேல் இருக்கும். கதாபாத்திரமும் அந்த வயதிற்குரியதே. தன் மனைவி மேல் சந்தேகம் கொண்டு செய்யும் அசட்டுத் தனங்களும்,…
மேலும் வாசிக்க -
1 June
மறைக்கபட்ட மிருதங்கச் சிற்பிகள் – இலட்சுமண பிரகாசம்
இந்தியக் கலைகள் தொடர்பான வரலாற்றில் இசைக் கலை தொடர்பான வரலாற்றினை புவிசார்பில் இரு பிரிவுகளாக வகைப்படுத்தலாம். ஒன்று வடஇந்திய இசை மற்றொன்று தென்னிந்திய இசை. இதில் வடஇந்திய இசை மரபினை விட தென்னிந்திய இசை மரபு பழமையானது என்று நம்பப்படுகிறது. இதில்…
மேலும் வாசிக்க