கட்டுரைகள்
-
Mar- 2022 -25 March
அழகர்சாமி சக்திவேலின் ‘ஆவன்னாவிற்கும் ஆவன்னாவிற்கும் காதல்’ நூல்நோக்கு – ஏ. ஆர். முருகேசன்
சிறுகதைகளின், குறுநாவல்களின், நாவல்களின் இயங்குதளம் வெவ்வேறானவையாக இருந்தாலும், முக்கியமாக இருவகை இயங்குதளங்களை இங்குக் குறிப்பிட்டுச் சொல்லலாம். கதை மாந்தரைச் சுற்றிப் பின்னப்படும் கதை ஒருவகை. இதில் சுற்றி இருப்பவர்கள் கதை மாந்தரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள். எப்படித் தவிர்க்கிறார்கள். அதனால் அவர்களுக்கு…
மேலும் வாசிக்க -
10 March
வரலாற்று மனிதர்களின் வாசிப்பு – அமில்
இன்றைய வாழ்கை சூழலில் தொடர்ந்து வாசிப்பில் இருப்பதென்பதே ஒரு சவாலாக தோன்றியது. நம் பிராயம் செல்ல செல்ல வாசிப்பின் சாத்தியங்கள் குறைந்து கொண்டே செல்கின்றன என்ற எண்ணம் எனக்கு உண்டு. பள்ளிக்காலங்களில் என் பொழுது போக்கு என்பதே வாசிப்பு தான். என்…
மேலும் வாசிக்க -
10 March
நபாம் சிறுமி – சரத்
‘வானில் இருந்து அடுத்தடுத்து விழுந்த குண்டுகள், அந்த இடத்தையே புகைமண்டலமாக மாற்றியிருந்தது. பச்சை வயல்களாக காட்சியளித்த அந்த கிராமம், ஒரே நொடியில் அதன் அழகை இழந்து நின்றது. கரும் புகையை கிழித்துக் கொண்டு ஓடி வந்த அச்சிறுமியின் குரல், இன்றும் என்னுள்…
மேலும் வாசிக்க -
Nov- 2021 -15 November
172 ரன்கள் எடுத்தும் நியூசிலாந்து வீழ்ந்தது எப்படி? – வில்சன்
உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களின் நாக்-அவுட் போட்டிகளில் விளையாடுவது 500 அடி உயரத்தில் ஒரு கண்ணாடி பாலம் மீது நடப்பது போன்றாகும். என்ன தான் கண்ணாடி உங்களின் எடையை முழுவதுமாக தாங்கும் என்ற உத்தரவாதம் இருந்தாலும் கண்ணாடி வழியாக தெரியும் ஆழம்…
மேலும் வாசிக்க -
Oct- 2021 -18 October
வேக் அப் விஜய் சேதுபதி! – மதுமிதா
திரைக்கதை எழுத ஆரம்பித்து, பல புது முக இயக்குநர்களுடன் நட்பு ரீதியில் கதை ஆய்விலும், திரைக்கதையிலும் உடன் அமர்ந்திருக்கிறேன். வெகு சிலர் தவிர்த்து நான் சந்தித்த பெரும்பாலான இயக்குநர்கள் கதை சொல்லும் அளவில் மிக சாமார்த்தியசாலிகள். அவர்களிடம் எனக்கிருந்த சிக்கல் தன்…
மேலும் வாசிக்க -
17 October
யாதுமாகி நின்ற காளி – ந.பெரியசாமி
இயல்பு நிலைக்கு திரும்புதலே மனிதர்களின் ஆகப் பெரும் எதிர்பார்ப்பு. இயல்பாக இருத்தலே வாசிப்பிற்கும் எழுதுவதற்குமான காலம். மழையை ரசிக்கும் மனம், தொடர்ந்து பெய்யும் மழையை ரசிப்பதில்லை. வெயிலை மனம் தேடத் தொடங்கிவிடும். சிலருக்குக் கவிதையே மழையாகவும் பனியாகவும் வெய்யிலாகவும் இருந்து கொண்டிருக்கிறது.…
மேலும் வாசிக்க -
16 October
மேட்ச் பார்க்காமல் ஒரு ஐபிஎல் ரிவியூ – தினேஷ் அகிரா
ஐபிஎல் ஃபைனல் மேட்ச் பார்க்காமல் ஒரு ரிவியூ எழுத முடியுமா? முடியும்! இப்போது அதைத் தான் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். அதெப்படி மேட்ச் பார்க்காமல் ரிவியூ எழுத முடியும்? நானே நிறைய எழுதியிருக்கேனே! அந்த சாமர்த்தியத்தை எல்லாம் வாசாகசாலை வாசகர்களிடம் காட்ட வேண்டாமே…
மேலும் வாசிக்க -
Aug- 2021 -24 August
செர்னியின் வழித்தடம் – சுபாஷ் சந்திர போஸ்
“கடைசி மரத்தையும் வெட்டிய பின்னர், கடைசி மீனையும் பிடித்த பின்னர், காற்றின் கடைசித் துளியை மாசுபடுத்திய பின்னர், ஆற்றின் கடைசி சொட்டு நீரையும் விஷமாக்கிய பின்னர்தான் தெரியவரும்… இந்தப் பணத்தை தின்ன முடியாது என்று…” அமெரிக்க செவிந்தியர்கள் சொன்ன வரிகள் இவை.…
மேலும் வாசிக்க -
24 August
ஆ.இரா. வேங்கடாசலபதியின் ‘திராவிட இயக்கமும் வேளாளரும்’ வாசிப்பு அனுபவம் – ச.ந.விக்னேஷ் –
திராவிட இயக்கமும் வேளாளரும் (காலச்சுவடு – 2019 டிசம்பர் வெள்ளிவிழாப் பதிப்பு) திராவிடம் என்னும் கருத்துநிலைக்கும் இயக்கத்திற்கும் நீண்ட பாரம்பரியம் உள்ளபோதிலும் அதுபற்றிய வரலாறு நேரடியாகத் தமிழில் எழுதுவதற்கான முயற்சி 1990களிலிருந்துதான் தொடங்குகிறது. அதற்கு முன்பாகவே ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கியிருந்தாலும்…
மேலும் வாசிக்க -
16 August
‘கவிச்சக்கரவர்த்தியின் பணிவு’; நூல் அறிமுகம் – விஜயராணி மீனாட்சி
அன்பையும் அறத்தையும் எப்போதும் பேசுவது இலக்கியம். பேரிலக்கியமான இதிகாசங்கள் அடுத்தவருக்குச் சொந்தமான மண்ணின் மீதும் பெண்ணின் மீதும் ஆசை கொண்டால் அழிவாய் என்பதைச் சொல்கின்றன. பொதுவாக ஆய்வுநூல்கள் ஆய்வு மாணவர்களுக்கு வரப்பிரசாதமேயன்றி என்னைப்போல் வாசகர்களுக்கு அயர்ச்சியைத் தருபவை என்பது எனது எண்ணம்.…
மேலும் வாசிக்க