கட்டுரைகள்

  • Apr- 2022 -
    16 April

    எலீ வீஸலின், ‘இரவு’ புத்தக விமர்சனம் – சரத்

    ‘எத்தனை இரவுகள் வந்தாலும், என் வாழ்க்கையின் மிக நீண்ட இரவான அந்நாளை நான் என்றும் மறக்கமாட்டேன். மனதளவில் பல பூகம்பங்கள் வெடித்துக் கொண்டிருந்தபோது, என்னைச் சுற்றிப் பரவியிருந்த அந்த அமைதியை நான் என்றும் மறக்கமாட்டேன். என்றும்….’ தான் எழுதிய Night என்னும்…

    மேலும் வாசிக்க
  • Mar- 2022 -
    27 March

    தாபங்களின் ரூபங்கள் – ஜார்ஜ் ஜோசப்

    றாமின் இரண்டாம் பருவம் கவிதைத் தொகுப்பு, அதன் அட்டைப்படத்திலிருந்துதான் பேசப்போகும் அரசியலைத் தீர்க்கமாக முன்வைக்கிறது. அட்டைப்  படத்தின் வீரியம் துளியும் குறையாமல் இறுதிவரை நீள்கிறது. இரண்டாம் பருவம்நூல்’ அதிகமும் நான்’கள்’, ‘மீறியும்தீண்டு’ என இரட்டைத் தொகுப்பாக வெளிவந்துள்ளது. ’ஆஹாங் என்றொரு மகாதத்துவம்’…

    மேலும் வாசிக்க
  • 25 March

    ஆய்வுகளும் சம்பிரதாயங்களும் – கு. ஜெயபிரகாஷ்

    Bad news sells papers. It also sells market research.” – Byron Sharp      மேற்கல்வியில் பட்டம் பெறுவதற்கு  ஆய்வும் ஆய்வறிக்கையும் மிக முக்கியமானதாக உள்ளது. உலக அளவில் ஒவ்வொரு துறை சார்ந்த ஆய்வும் அவற்றினை வெளியிடும் இதழ்களும்…

    மேலும் வாசிக்க
  • 25 March

    கோஹ்லி 2.0 – வில்சன்

    “ஏத்துன பேனர எல்லாம் இறக்கிதான் ஆவனும்… ஒட்டுன போஸ்ட்டர எல்லாம் கிழிச்சுதான் ஆவனும்” – சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேடையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூறிய வார்த்தைகள் இவை. சூப்பர்ஸ்டாருக்கு தற்போது இவை பொருந்துகிறதா இல்லையா என்பது வேறு விவாதம்.…

    மேலும் வாசிக்க
  • 25 March

    அழகர்சாமி சக்திவேலின் ‘ஆவன்னாவிற்கும் ஆவன்னாவிற்கும் காதல்’ நூல்நோக்கு – ஏ. ஆர். முருகேசன்

    சிறுகதைகளின், குறுநாவல்களின், நாவல்களின் இயங்குதளம் வெவ்வேறானவையாக இருந்தாலும், முக்கியமாக இருவகை இயங்குதளங்களை இங்குக் குறிப்பிட்டுச் சொல்லலாம். கதை மாந்தரைச் சுற்றிப் பின்னப்படும் கதை ஒருவகை. இதில் சுற்றி இருப்பவர்கள் கதை மாந்தரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள். எப்படித் தவிர்க்கிறார்கள். அதனால் அவர்களுக்கு…

    மேலும் வாசிக்க
  • 10 March

    வரலாற்று மனிதர்களின் வாசிப்பு – அமில்

    இன்றைய வாழ்கை சூழலில் தொடர்ந்து வாசிப்பில் இருப்பதென்பதே ஒரு சவாலாக தோன்றியது. நம் பிராயம் செல்ல செல்ல வாசிப்பின் சாத்தியங்கள் குறைந்து கொண்டே செல்கின்றன என்ற எண்ணம் எனக்கு உண்டு. பள்ளிக்காலங்களில் என் பொழுது போக்கு என்பதே வாசிப்பு தான். என்…

    மேலும் வாசிக்க
  • 10 March

    நபாம் சிறுமி – சரத்

    ‘வானில் இருந்து அடுத்தடுத்து விழுந்த குண்டுகள், அந்த இடத்தையே புகைமண்டலமாக மாற்றியிருந்தது. பச்சை வயல்களாக காட்சியளித்த அந்த கிராமம், ஒரே நொடியில் அதன் அழகை இழந்து நின்றது. கரும் புகையை கிழித்துக் கொண்டு ஓடி வந்த அச்சிறுமியின் குரல், இன்றும் என்னுள்…

    மேலும் வாசிக்க
  • Nov- 2021 -
    15 November

    172 ரன்கள் எடுத்தும் நியூசிலாந்து வீழ்ந்தது எப்படி? – வில்சன்

    உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களின் நாக்-அவுட் போட்டிகளில் விளையாடுவது 500 அடி உயரத்தில் ஒரு கண்ணாடி பாலம் மீது நடப்பது போன்றாகும். என்ன தான் கண்ணாடி உங்களின் எடையை முழுவதுமாக தாங்கும் என்ற உத்தரவாதம் இருந்தாலும் கண்ணாடி வழியாக தெரியும் ஆழம்…

    மேலும் வாசிக்க
  • Oct- 2021 -
    18 October

    வேக் அப் விஜய் சேதுபதி! – மதுமிதா

    திரைக்கதை எழுத ஆரம்பித்து,  பல புது முக இயக்குநர்களுடன் நட்பு ரீதியில் கதை ஆய்விலும், திரைக்கதையிலும் உடன் அமர்ந்திருக்கிறேன். வெகு சிலர் தவிர்த்து நான் சந்தித்த பெரும்பாலான இயக்குநர்கள் கதை சொல்லும் அளவில் மிக சாமார்த்தியசாலிகள். அவர்களிடம் எனக்கிருந்த சிக்கல் தன்…

    மேலும் வாசிக்க
  • 17 October

    யாதுமாகி நின்ற காளி – ந.பெரியசாமி

    இயல்பு நிலைக்கு திரும்புதலே மனிதர்களின் ஆகப் பெரும் எதிர்பார்ப்பு. இயல்பாக இருத்தலே வாசிப்பிற்கும் எழுதுவதற்குமான காலம். மழையை ரசிக்கும் மனம், தொடர்ந்து பெய்யும் மழையை ரசிப்பதில்லை. வெயிலை மனம் தேடத் தொடங்கிவிடும். சிலருக்குக் கவிதையே மழையாகவும் பனியாகவும் வெய்யிலாகவும் இருந்து கொண்டிருக்கிறது.…

    மேலும் வாசிக்க
Back to top button