கட்டுரைகள்
-
Oct- 2021 -16 October
மேட்ச் பார்க்காமல் ஒரு ஐபிஎல் ரிவியூ – தினேஷ் அகிரா
ஐபிஎல் ஃபைனல் மேட்ச் பார்க்காமல் ஒரு ரிவியூ எழுத முடியுமா? முடியும்! இப்போது அதைத் தான் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். அதெப்படி மேட்ச் பார்க்காமல் ரிவியூ எழுத முடியும்? நானே நிறைய எழுதியிருக்கேனே! அந்த சாமர்த்தியத்தை எல்லாம் வாசாகசாலை வாசகர்களிடம் காட்ட வேண்டாமே…
மேலும் வாசிக்க -
Aug- 2021 -24 August
செர்னியின் வழித்தடம் – சுபாஷ் சந்திர போஸ்
“கடைசி மரத்தையும் வெட்டிய பின்னர், கடைசி மீனையும் பிடித்த பின்னர், காற்றின் கடைசித் துளியை மாசுபடுத்திய பின்னர், ஆற்றின் கடைசி சொட்டு நீரையும் விஷமாக்கிய பின்னர்தான் தெரியவரும்… இந்தப் பணத்தை தின்ன முடியாது என்று…” அமெரிக்க செவிந்தியர்கள் சொன்ன வரிகள் இவை.…
மேலும் வாசிக்க -
24 August
ஆ.இரா. வேங்கடாசலபதியின் ‘திராவிட இயக்கமும் வேளாளரும்’ வாசிப்பு அனுபவம் – ச.ந.விக்னேஷ் –
திராவிட இயக்கமும் வேளாளரும் (காலச்சுவடு – 2019 டிசம்பர் வெள்ளிவிழாப் பதிப்பு) திராவிடம் என்னும் கருத்துநிலைக்கும் இயக்கத்திற்கும் நீண்ட பாரம்பரியம் உள்ளபோதிலும் அதுபற்றிய வரலாறு நேரடியாகத் தமிழில் எழுதுவதற்கான முயற்சி 1990களிலிருந்துதான் தொடங்குகிறது. அதற்கு முன்பாகவே ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கியிருந்தாலும்…
மேலும் வாசிக்க -
16 August
‘கவிச்சக்கரவர்த்தியின் பணிவு’; நூல் அறிமுகம் – விஜயராணி மீனாட்சி
அன்பையும் அறத்தையும் எப்போதும் பேசுவது இலக்கியம். பேரிலக்கியமான இதிகாசங்கள் அடுத்தவருக்குச் சொந்தமான மண்ணின் மீதும் பெண்ணின் மீதும் ஆசை கொண்டால் அழிவாய் என்பதைச் சொல்கின்றன. பொதுவாக ஆய்வுநூல்கள் ஆய்வு மாணவர்களுக்கு வரப்பிரசாதமேயன்றி என்னைப்போல் வாசகர்களுக்கு அயர்ச்சியைத் தருபவை என்பது எனது எண்ணம்.…
மேலும் வாசிக்க -
16 August
மகிழ் ஆதனின் ‘நான்தான் உலகத்தை வரைந்தேன்’ நூல் அறிமுகம் – ந.பெரியசாமி
“இயற்கை கவிதைமயம். உறவுகள் கவிதைமயம். இந்தக் கவிதைமயத்தை ஸ்வீகரிப்பவர்கள் களிப்பூட்டக் கூடிய கவிதை அனுபவத்தை அடைகிறார்கள். எல்லா அனுபவங்களும் கவித்துவத்தில்தான் சங்கமிக்கின்றன. இயற்கை, காதல், நேசம், நட்பு எல்லாவற்றிலும் கவிதை இருக்கிறது.” – யூமா வாசுகி எல்லோருக்கும் இப்படித்தான் தோன்றும், ஒன்பது…
மேலும் வாசிக்க -
Jun- 2021 -24 June
இது யாருடைய வகுப்பறை?; வாசிப்பு அனுபவம் – முஜ்ஜம்மில்
எழுத்தாளர் ஆயிஷா நடராசன் எழுதிய, ‘இது யாருடைய வகுப்பறை?’ என்ற நூலை நூலகத்தில் பார்த்தபோது இது ஏதோ பள்ளியாசிரியர்களுக்கான வழிகாட்டி நூல் போல என்று தோன்றினாலும், வாசிப்போம் என்று எடுத்து வந்தேன். ஆனால் வாசிக்க வாசிக்க எவ்வளவு முக்கியமான ஒரு நூலை…
மேலும் வாசிக்க -
May- 2021 -16 May
“மொழியின் நிழலில் இளைப்பாறுதல்” – கு.ஜெயபிரகாஷ்
புத்தகங்களை நாமாகத் தேர்வு செய்து படிப்பது அல்லது நம் நண்பர்கள் பரிந்துரைத்த நூல்களை வாசிப்பது அல்லது ஏற்கனவே படித்தவர்கள் தாங்கள் வாசித்த புத்தகத்தைப் பற்றிப் பேசியதன் ஈர்ப்பில் அவற்றை தேடிப்படிப்பது இப்படியாக ஒவ்வொரு முறையும் நண்பர்களுடன் படித்த புத்தகங்களைப் பற்றி பேசுவதும்…
மேலும் வாசிக்க -
16 May
வா.ஸ்டாலினின் ‘சிகப்பு கோடுகள்’; சித்தாந்த பார்வை – மு.கோபி சரபோஜி
பத்துக் கதைகள் கொண்ட சிறுகதைத் தொகுதி. வா. ஸ்டாலினின் முதல் தொகுப்பு. முற்றாக மாறுபட்ட களம் என்றில்லாமல், கண்டடைய வேண்டிய புள்ளியின் தூரம் இன்னும் நீண்டிருக்கும் நிலையிலும் உருக்கொண்டிருக்கும் இக்கதைகள் மண்ணும், மனமும் சார்ந்த விசயங்களை நம்முன் கதைமாந்தர்களாய் விரித்து வைக்கின்றன.…
மேலும் வாசிக்க -
Mar- 2021 -14 March
கவிஞர் ரவிசுப்பிரமணியனின், ‘நினைவின் ஆழியில் அலையும் கயல்கள்’ கவிதைத் தொகுப்பு நூல் மதிப்பீடு – ஜனநேசன்
நினைவுக்கடலில் சேகரித்த கவிமுத்துகள் கவிஞர் ரவிசுப்பிரமணியன் தமிழ்கூறு நல்லுலகிற்கு நன்கு அறிமுகமானவர். கடந்த நாற்பதாண்டுகளாக. கவிதை எழுதி வருபவர். சிறந்த ஆளுமைளை ஆவணப்படங்களில் பதிவு செய்பவராக, இசைஞராக, சங்கப்பாடல்கள் முதற்கொண்டு இன்றைய புதுக்கவிதைகள் வரை மெட்டமைத்து, பாடி மேடையேற்றி வருகிறார். இன்றைய…
மேலும் வாசிக்க -
Feb- 2021 -25 February
’LUST FOR LIFE; ஒரு கலைப்பித்தனின் சரித்திரம்’ – முஜ்ஜம்மில்
இர்விங் ஸ்டோன் எழுதிய LUST FOR LIFE வின்சென்ட் வான்கா பற்றிய வாழ்க்கை வரலாற்று நாவல். இதைப் படித்து முடித்தபோது ‘’இப்படியுமொரு மனிதன் கலைப் பித்தோடு வாழ முடியுமா? என்ற எண்ணம்தான் தோன்றியது. அர்பணிப்போடு ஒரு விஷயத்தைச் செய்வது என்பதாக நாம்…
மேலும் வாசிக்க