கட்டுரைகள்
-
Feb- 2021 -17 February
தி கிரேட் இந்தியன் கிச்சன்; ’நிறைந்து வழியும் குப்பைக்கூடைகளும் இந்தியத் திருமணங்களும்’ – மோனிகா மாறன்
சமூக வலைதளங்களில் வெளியாகும் pre wedding போட்டோ ஷூட் புகைப்படங்களைப் பார்க்கும்பொழுது, இவர்களையெல்லாம் திருமணம் முடிந்து ஒரு மாதம் கழித்துப் பார்க்க வேண்டுமென்று நான் எண்ணுவதுண்டு. அதைப் போன்றே 90ஸ் கிட்ஸின் திருமணம் பற்றிய மீம்ஸ்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் இந்தியத் திருமணங்கள்…
மேலும் வாசிக்க -
Jan- 2021 -10 January
‘POWER OF NOW;இத்தருணத்தின் அற்புதம்’ – முஜ்ஜம்மில்
நாம் வாசிக்கும் புத்தகத்தைப் பலவேறாக அணுகுகிறோம். சில புத்தகங்கள் தற்காலிகமானதாக, சிலவைகள் எக்காலத்திலும் பயன்படுவதாக, சிலவற்றை வழிகாட்டியாகக் கருதுகிறோம். இதைப் பற்றி பல எழுத்தார்கள், அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள். சில புத்தகங்களை ஐஸ்கட்டி கரையும் வேகத்தில் வாசித்துவிட முடியும், சில புத்தகங்களை மலையைக்…
மேலும் வாசிக்க -
Dec- 2020 -18 December
லஷ்மி சரவணகுமாரின் ‘ரூஹ்’ நாவல் வாசிப்பு அனுபவம் – வளன்
படிக்கும் எல்லாக் கதைகளும் நம்முடன் பயணிப்பதில்லை. நம்முடன் பயணிக்கும் சில கதைகள் புனைவு என்னும் எல்லைக்கோட்டை அழித்துவிட்டு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நம்முடன் நெருங்கிவிடுகின்றன. வாசிக்கும் பழக்கம் மிகவும் நலிவுற்று வரும் சூழலில் எழுதுவது என்பதே அயற்சியான செயல். இதில் யாரையும்…
மேலும் வாசிக்க -
12 December
‘ரஜினி: கொண்டாட்ட முகம்’- இளம்பரிதி கல்யாணகுமார்
ஒரு படப்பிடிப்புத் தளத்தில் இயக்குனர் K.பாலச்சந்தரை SPB அவர்கள் சந்தித்தபோது, “அங்க ஒருத்தன் நின்னுடிருக்கான்ல. எப்டி இருக்கான் பாக்க? கொஞ்ச நாள்ல பெரிய ஆளா வருவான் பாரு” என்று ஒரு இளைஞனைக் சுட்டி கலை ஆரூடம் சொல்லியிருக்கிறார் KB. “பாலச்சந்தர் சார்…
மேலும் வாசிக்க -
Sep- 2020 -23 September
’பாரதி கவிதைகள்; எரிகின்ற அறிவின் பெரும் சுடர்..!’ – ஜீவன் பென்னி
பாரதி கவிதைகள் – முழுத் தொகுப்பு – பதிப்பாசிரியர் : பழ.அதியமான் – காலச்சுவடு. தமிழின் ஆகச்சிறந்த கவி ஆளுமைகளில் முதன்மையானவனர் பாரதி. அவரின் காலத்தில் அவரளவிற்கு எல்லாவித வடிவங்களிலும் எழுதிக்குவித்தவர் யாருமில்லை. பல…
மேலும் வாசிக்க -
10 September
ஒரு பறவையின் இரு சிறகுகள் [அம்மா வந்தாள் மற்றும் மோகமுள் நாவல்கள் வாசிப்பனுபவம்]- கமலதேவி
கதையை கதையாய் மட்டும் வாசிக்க விடாமல் செய்வது எது? கதைக்காக கண்ணீர் விடவோ, புன்னகைக்கவோ, எரிச்சலடையவோ வைப்பது எது? கதைகள் கொஞ்சமேனும் மனித வாழ்விலிருந்து எழுகிறது என்பதால். மனிதர்கள் தங்களின் சாயல்களைக் கண்டுகொள்வதால். சொல்பவரின், எழுதுபவரின் மனதோடு இணைந்து செல்ல முடிவதால்.…
மேலும் வாசிக்க -
10 September
கடலும் மனிதனும்: 14- மௌனத்தின் கரைகள்: வனவிலங்குப் பாதுகாப்பு பற்றிய சில படிப்பினைகள்
உலகின் மிகப்பெரிய மீன் இனம் இது. சராசரியாக நாற்பது அடி நீளம், இருபது டன் எடை கொண்ட பிரம்மாண்டமான விலங்கு. வாயின் சராசரி அகலம் மட்டுமே ஐந்து அடி! தோலின் ஆழம் 15 சென்டிமீட்டர்! மிதவை விலங்குகளையும், சிறு மீன்களையும் உண்ணும்…
மேலும் வாசிக்க -
9 September
பல்சாக் – இன் ‘தந்தை கோரியோ’ நாவல் வாசிப்பனுபவம் – முஜ்ஜம்மில்
பல்சாக் எழுதிய ‘தந்தை கோரியோ’ என்ற மிக முக்கியமான நாவல் 19ம் நூற்றாண்டு பிரஞ்சு வாழ்வின் சிறு சித்திரத்தைத் தருகிறது. குறிப்பாக பிரெஞ்சு மத்தியதர வர்க்க மக்களின் வாழ்வை சித்தரித்தாலும், அதில் கலந்தோடும் மனிதாபிமானம் இந்நாவலை செவ்வியல் தன்மையுள்ளதாய் ஆக்குகிறது.…
மேலும் வாசிக்க -
9 September
லா.ச.ரா வின் ‘அபூர்வ ராகம்’ சிறுகதை குறித்த வாசிப்பனுபவம் – வளன்
‘அபூர்வ ராகம்’ கதையைக் குறித்து எங்கிருந்து எழுத ஆரம்பிப்பது என்பதே பிடிபடவில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்களும் லா.ச.ராவை கொண்டாட வேண்டும் என்று நினைக்கிறேன். ஒருவிதமான மாய மொழியில் கதைகளைப் புனைந்துகொண்டே செல்கிறார் லா.ச.ரா. அம்மொழி உண்மையில் மர்மமானது. இப்படியாக லா.ச.ராவின்…
மேலும் வாசிக்க -
9 September
”சொல்லில் அடங்காத தவளைகள்”; றாம் சந்தோஷின் ‘சொல்வெளித் தவளைகள்’ வாசிப்பனுபவம் – இரா.கவியரசு
நள்ளிரவில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென எழுப்புகிறது ஒரு தவளையின் குரல். அதற்குப் பிறகு பத்து, நூறு ஆயிரமெனப் பெருகுகின்றன தவளைகள். உறக்கம் கலைந்த கோபத்துடன் வெளியே வந்து பார்த்தால் மழை தொடங்குகிறது. தவளைகள் முன்பை விடவும் உற்சாகமாகப்…
மேலும் வாசிக்க