கட்டுரைகள்
-
Sep- 2020 -4 September
‘C U SOON’ திரைப்படம் குறித்த கண்ணோட்டம் – அனுசுயா MS
கண்ணுக்கு குளிர்ச்சியான பின்னணி கொண்ட காட்சிகள் கிடையாது; கண் கவரும் வண்ண ஆடைகள் கிடையாது; குறிப்பிட்ட சில காட்சிகளைத் தவிர்த்து முழுப் படமும் செல்ஃபி வியூ / செல்ஃப் வியூ கேமராவின் வழியாகவே விரிகின்றது, ஆனாலும் “அடுத்து என்ன?” என்ற எதிர்பார்ப்பும்,…
மேலும் வாசிக்க -
Aug- 2020 -15 August
என் வானிலே… ஒரே அர்ச்சனா… [ஜானி திரைப்படம் குறித்த சிறப்புக் கட்டுரை]– சோ.விஜயகுமார்
எனக்கு யதார்த்தமான கதைக்களமும்,போலிப்பூச்சில்லாத காட்சியமைப்பும் எப்போதும் பிடித்தவை. இவற்றை எப்போதும் சிறப்பாகச் செய்யும் இயக்குநர் மகேந்திரன், தமிழில் என்னைப் பெரிதும் வசீகரித்தவர். அவரது முத்திரைகளாய் முள்ளும் மலரும்,உதிரிப்பூக்கள் போன்ற படங்களைச் சொன்னாலும் எனக்கு எப்போதும் விருப்பமான படம் ஜானிதான். ரஜினிகாந்த் -ஜானி,வித்யாசாகர்…
மேலும் வாசிக்க -
13 August
வாசகசாலை பதிப்பகம் – முக்கிய அறிவிப்பு!
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்! வாசகசாலை கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து ஒரு இலக்கிய அமைப்பாகச் செயல்பட்டு வந்தாலும், 2016-ஆம் ஆண்டு துவங்கி ஒரு பதிப்பகமாகவும் இயங்கி வருவதை நண்பர்கள் அறிவீர்கள். இதுவரை 40 நூல்களை பதிப்பகம் சார்ந்து வெளியிட்டுள்ளோம். இதற்கு முன்புவரை…
மேலும் வாசிக்க -
7 August
இமையத்தின் ‘எழுத்துக்காரன்’ சிறுகதை வாசிப்பனுபவம் – இலட்சுமண பிரகாசம்
எழுத்தர் – எழுத்தாளர். இந்தச் சொற்களுக்கிடையில் வேறுபாடுகள் உள்ளன. அவற்றை வரலாற்றின் பின்புலத்தின் அடிப்படையில் புரிந்துகொள்வது அவசியம். உண்மையில், சிலர் எழுத்தர் என்பவர் யார்? எழுத்தாளர் என்பவர் யார் என்ற வேறுபாடின்றி குழப்பிக்கொள்வதை பார்க்கமுடிகிறது. கவிஞர் நா.விச்வநாதன் அவர்களிடம் ஒரு நண்பர்,…
மேலும் வாசிக்க -
7 August
கே.வி ஷைலஜாவின் “முத்தியம்மா” – அ.திருவாசகம்.
கே.வி.ஷைலஜாவின் `முத்தியம்மா’ என்ற நூல் புனைவுக் கதைகள் அல்ல; சாமானிய மனிதர்கள் மற்றும் மாபெரும் ஆளுமைகளின் வாழ்வியல் தொடர்புடையது. ஆழமான உணர்ச்சிகளின் உயிரோட்டமாய் அமைந்துள்ளது இந்த நூல். நடிகர் மம்முட்டி தொடங்கி நா.முத்துக்குமார் வரை தன் வாழ்வின் அனுபவங்களிலிருந்து சமூகத்துக்கான செய்திகளை…
மேலும் வாசிக்க -
7 August
அந்தோன் செகாவின் `ஆறாவது வார்டு’ நூல் வாசிப்பனுபவம் – முரளி ஜம்புலிங்கம்
உன் தத்துவம்: எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது. என் கேள்வி: யாருக்கு ? உன் தத்துவம்: எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். என் கேள்வி: இதை மட்டும் நம்பி நாங்கள்…
மேலும் வாசிக்க -
7 August
ஆப்பிள் புராணம் – பண்ணாரி சங்கர்
ஆப்பிள் என்றவுடன் எனக்கு நினைவுக்கு வரும் பல முகங்களில் ரெனே மாகரிட்டே முகமும் ஒன்று. அவர் வரைந்த பல ஓவியங்களில் ஆப்பிள் ஒரு குறியீடாக இருக்கும். குறிப்பாக, பச்சை நிற ஆப்பிள். அவர் வரைந்த ஒரு ஆப்பிள்தான் தற்போது இயங்கிவரும் ஆப்பிள்…
மேலும் வாசிக்க -
3 August
DARK வலைத் தொடர் : இயற்பியலில் தோய்ந்த புனைவு – வருணன்
’காலநதி’ எனும் பதத்தின் பின்னணியில் இருப்பது காலம் குறித்த நமது புரிதலே. ’காலம் எப்பொழுதும் முன்னோக்கி மட்டுமே, அதாவது ஒற்றைத் திசையில் மட்டுமே செல்லக்கூடிய தன்மை கொண்டதாக இருக்கிறது என்பதாலேயே காலத்தை நதியென உருவகம் செய்கிறோம். நதி ஒரு போதும் பின்னால்…
மேலும் வாசிக்க -
Jul- 2020 -19 July
சித்த மருத்துவம்: பிணி தீர்க்கும் மரபின் வரலாறும் அறிவியலும் – பிரபாகரன்
மொழிபெயர்ப்புக் கட்டுரை ஆங்கிலம் : ந.வினோத் குமார் தமிழில் : பிரபாகரன் ஒவ்வொரு முறையும் மேற்குலக நாடுகள் இந்தியாவை, பாம்புகளை வைத்து வித்தைகள் காட்டும் மந்திரவாதிகள் மற்றும் ஃபக்கீர்களின் நிலமாக சித்தரிக்கும்பொழுது, பெரும்பாலான மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக குற்றம்…
மேலும் வாசிக்க -
18 July
மச்சடோ டி ஆசிஸ் எழுதிய “மனநல மருத்துவர்” நூல் வாசிப்பனுபவம் – முரளி ஜம்புலிங்கம்
“பைத்தியக்காரர்களின் கூடாரம்” தலைப்பை வைத்து இது ஒரு அரசியல் விமர்சனக் கட்டுரை என்று நினைத்து விட வேண்டாம். அதிலும் முக்கியமாக ஆள்கிறவர்களையும், ஆள்கிறவர்களுக்கு முட்டுக் கொடுக்கிறவர்களையும் பற்றியது அல்ல. அதையும் மீறி இந்தத் தலைப்பில் அரசியல் இருக்கிறது என்று நீங்கள் உறுதியாக…
மேலும் வாசிக்க