கட்டுரைகள்
-
Jul- 2020 -4 July
துப்பறியும் க்ளாசிக் மலையாள சினிமாக்கள்..! – சாண்டில்யன் ராஜு
சமீபத்தில் அமேசான் ப்ரைமில் வெளியான ”பெண்குயின்” திரைப்படம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. ஹாலிவுட் திரைப்படங்களைப் பார்த்து மட்டுமே சைக்கோ படங்களை, துப்பறியும் படங்களை, அவற்றின் கதாபாத்திரங்களை தமிழ் சினிமாவில் உருவாக்குகின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. எத்தனையோ கொலைகள் சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும் சின்னச்…
மேலும் வாசிக்க -
4 July
பிரதானமான இடம் – ‘North 24 Katham’ திரைப்படம் குறித்த கண்ணோட்டம் – கிருஷ்ணபிரசாத்
அஜித்தை செம்மையாகப் பயன்படுத்திக்கொண்ட வெகுசில இயக்குனர்களில் எஸ்.ஜே. சூர்யாவும் ஒருவர். வாலியின் one of the inspiration ஆக இருக்கக் கூடும் என நான் நினைக்கும் படம், ஷாருக் வில்லனாக நடித்த ‘டர்’ திரைப்படம். ‘ஜாதூ தேரி நஸர்’ என்றால் தூர்தர்ஷன்வாசிகளுக்கு…
மேலும் வாசிக்க -
Jun- 2020 -29 June
யாருக்கு லாபம் இந்த ஓ.டி.டி?- கேபிள் சங்கர்
“என் தலைவன் படம் முத நாளே இருநூறு கோடி, உன் ஆளு படம் ஊத்திக்குச்சு” என்றெல்லாம் யாராலும் இனி சண்டை போட முடியாதபடி ஒரு காலம் வரும் என்று யாராவது நினைத்திருப்பார்களா? அப்படியான காலம் வந்துவிட்டது. எல்லா சினிமாவும் இனி உள்ளங்கையிலோ,…
மேலும் வாசிக்க -
22 June
இனவெறிப் படுகொலையின் உச்சத்தில் அமெரிக்கா!– ப.தனஞ்செயன்
பல நூற்றாண்டுகளாய் கேட்டுக் கொண்டிருந்த ஒரு இனத்தின் குரல் இந்த ஆண்டு 2020 மே மாதம் 25 ம் தேதி உலகம் முழுவதும் கேட்டது. “என்னால் சுவாசிக்க முடியவில்லை. ப்ளீஸ் காலை எடுங்கள்.” என்று தன் நெஞ்சுப் பகுதியில் சிக்கியிருந்த போலீஸ்…
மேலும் வாசிக்க -
20 June
சரவணன் சந்திரனின் ‘ரோலக்ஸ் வாட்ச்’ நாவல் குறித்த வாசிப்பு அனுபவம்– அம்மு ராகவ்
சரவணன் சந்திரனின் எழுத்தை இணையத்தில் தொடர்ந்து வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் நாவலாக அவர் எழுத்தை முதன் முதலில் வாசித்தது ரோலக்ஸ் வாட்ச் மூலம்தான். அடித்தட்டு வர்க்கத்தை சார்ந்த ஒருவனுக்கு, கல்லூரிக் காலத்தில் கிடைக்கும் அரசியல் பின்புலமும், அதிகார பலமும் கொண்ட…
மேலும் வாசிக்க -
8 June
“மனோகர” மதுரை- சாம்ராஜ்
”உலகம் ஒருநிறையாத் தானோர் நிறையாப் புலவர் புலக்கோலால் தூக்க-உலகனைத்தும் தான்வாட வாடாத தன்மைத்தே தென்னவன் நான்மாடக் கூடல் நகர்” …
மேலும் வாசிக்க -
7 June
ஆல்பெர் காம்யுவின் ‘அந்நியன்’ குறித்த வாசிப்பு அனுபவம்- முரளி ஜம்புலிங்கம்
வாழ்க்கை வாழ்ந்து கொண்டே இருப்பதற்கு லாயக்கானதில்லை. நாம் இறந்த பிறகு நமக்கும் மற்றவர்களுக்கும் என்ன தொடர்பு இருக்கப் போகிறது? காலம் என்பதை தீர்மானிப்பதெது? நாம் காலத்தின் மீது பயணிக்கிறோமா அல்லது காலம் நம் மீது பயணிக்கிறதா? உரையாடுவதற்கு யாருமே இல்லாமல் தனித்துவிடப்பட்டிருக்கும்…
மேலும் வாசிக்க -
7 June
கு.ஜெயபிரகாஷ் இன் ‘சா’ நாவல் வாசிப்பு அனுபவம்- சரண்யா ஏழுமலை
‘உயிரூட்டும் மரணங்களின் நினைவலைகளுடன்… ‘ தமிழ்மொழியில் மரணங்கள் குறித்துப் பேசும் படைப்புகள் இன்றளவும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருக்கின்றன. “முனைவர்” குறுநாவலின் ஆசிரியர் கு.ஜெயபிராஷ் இன் ‘சா’ நாவலும் இவற்றின் வரிசையில் ஒன்று. வாழ்வதற்காக செத்துப் போ இல்லை சாவதற்காக…
மேலும் வாசிக்க -
4 June
வியல் என்பது பெருங்காடு
மனிதன் என்றுமே ஒரு வேட்டைக்காரன்தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதன் பின்தான் விவசாயம் செய்து நாகரீக வளர்ச்சி அடைந்தவனாக மாறுகிறான். அதன் பின் அவனது வளர்ச்சி அவனை சிந்திக்கத் தெரிந்தவனாக மாற்றுகிறது. அந்த சிந்தனை மூலம் தன்னை மீறி…
மேலும் வாசிக்க -
May- 2020 -20 May
ஸர்மிளா ஸெய்யித்தின் “பணிக்கர் பேத்தி” நாவல் குறித்த வாசிப்பு அனுபவம் – ம.நர்மி
ஸர்மிளா ஸெய்யித்தின் ‘பணிக்கர் பேத்தி’ படித்து முடித்ததன் பின்னர் துன்பியலுடன் சேர்ந்த வாழ்வியலை, இவ்வளவு சுவாரஸ்யமாக சொல்லிவிட முடியுமா என்றிருந்தது. சகர்வான் அலிமுகம்மது சக்கரியாவிற்கு தான் அலிமுகம்மது என்பவரின் மகள் என்பதை விட, சக்கரியா என்பவரது மனைவி என்பதை விட தான்…
மேலும் வாசிக்க