கட்டுரைகள்
-
Jun- 2020 -29 June
யாருக்கு லாபம் இந்த ஓ.டி.டி?- கேபிள் சங்கர்
“என் தலைவன் படம் முத நாளே இருநூறு கோடி, உன் ஆளு படம் ஊத்திக்குச்சு” என்றெல்லாம் யாராலும் இனி சண்டை போட முடியாதபடி ஒரு காலம் வரும் என்று யாராவது நினைத்திருப்பார்களா? அப்படியான காலம் வந்துவிட்டது. எல்லா சினிமாவும் இனி உள்ளங்கையிலோ,…
மேலும் வாசிக்க -
22 June
இனவெறிப் படுகொலையின் உச்சத்தில் அமெரிக்கா!– ப.தனஞ்செயன்
பல நூற்றாண்டுகளாய் கேட்டுக் கொண்டிருந்த ஒரு இனத்தின் குரல் இந்த ஆண்டு 2020 மே மாதம் 25 ம் தேதி உலகம் முழுவதும் கேட்டது. “என்னால் சுவாசிக்க முடியவில்லை. ப்ளீஸ் காலை எடுங்கள்.” என்று தன் நெஞ்சுப் பகுதியில் சிக்கியிருந்த போலீஸ்…
மேலும் வாசிக்க -
20 June
சரவணன் சந்திரனின் ‘ரோலக்ஸ் வாட்ச்’ நாவல் குறித்த வாசிப்பு அனுபவம்– அம்மு ராகவ்
சரவணன் சந்திரனின் எழுத்தை இணையத்தில் தொடர்ந்து வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் நாவலாக அவர் எழுத்தை முதன் முதலில் வாசித்தது ரோலக்ஸ் வாட்ச் மூலம்தான். அடித்தட்டு வர்க்கத்தை சார்ந்த ஒருவனுக்கு, கல்லூரிக் காலத்தில் கிடைக்கும் அரசியல் பின்புலமும், அதிகார பலமும் கொண்ட…
மேலும் வாசிக்க -
8 June
“மனோகர” மதுரை- சாம்ராஜ்
”உலகம் ஒருநிறையாத் தானோர் நிறையாப் புலவர் புலக்கோலால் தூக்க-உலகனைத்தும் தான்வாட வாடாத தன்மைத்தே தென்னவன் நான்மாடக் கூடல் நகர்” …
மேலும் வாசிக்க -
7 June
ஆல்பெர் காம்யுவின் ‘அந்நியன்’ குறித்த வாசிப்பு அனுபவம்- முரளி ஜம்புலிங்கம்
வாழ்க்கை வாழ்ந்து கொண்டே இருப்பதற்கு லாயக்கானதில்லை. நாம் இறந்த பிறகு நமக்கும் மற்றவர்களுக்கும் என்ன தொடர்பு இருக்கப் போகிறது? காலம் என்பதை தீர்மானிப்பதெது? நாம் காலத்தின் மீது பயணிக்கிறோமா அல்லது காலம் நம் மீது பயணிக்கிறதா? உரையாடுவதற்கு யாருமே இல்லாமல் தனித்துவிடப்பட்டிருக்கும்…
மேலும் வாசிக்க -
7 June
கு.ஜெயபிரகாஷ் இன் ‘சா’ நாவல் வாசிப்பு அனுபவம்- சரண்யா ஏழுமலை
‘உயிரூட்டும் மரணங்களின் நினைவலைகளுடன்… ‘ தமிழ்மொழியில் மரணங்கள் குறித்துப் பேசும் படைப்புகள் இன்றளவும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருக்கின்றன. “முனைவர்” குறுநாவலின் ஆசிரியர் கு.ஜெயபிராஷ் இன் ‘சா’ நாவலும் இவற்றின் வரிசையில் ஒன்று. வாழ்வதற்காக செத்துப் போ இல்லை சாவதற்காக…
மேலும் வாசிக்க -
4 June
வியல் என்பது பெருங்காடு
மனிதன் என்றுமே ஒரு வேட்டைக்காரன்தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதன் பின்தான் விவசாயம் செய்து நாகரீக வளர்ச்சி அடைந்தவனாக மாறுகிறான். அதன் பின் அவனது வளர்ச்சி அவனை சிந்திக்கத் தெரிந்தவனாக மாற்றுகிறது. அந்த சிந்தனை மூலம் தன்னை மீறி…
மேலும் வாசிக்க -
May- 2020 -20 May
ஸர்மிளா ஸெய்யித்தின் “பணிக்கர் பேத்தி” நாவல் குறித்த வாசிப்பு அனுபவம் – ம.நர்மி
ஸர்மிளா ஸெய்யித்தின் ‘பணிக்கர் பேத்தி’ படித்து முடித்ததன் பின்னர் துன்பியலுடன் சேர்ந்த வாழ்வியலை, இவ்வளவு சுவாரஸ்யமாக சொல்லிவிட முடியுமா என்றிருந்தது. சகர்வான் அலிமுகம்மது சக்கரியாவிற்கு தான் அலிமுகம்மது என்பவரின் மகள் என்பதை விட, சக்கரியா என்பவரது மனைவி என்பதை விட தான்…
மேலும் வாசிக்க -
20 May
‘AMADEUS’ திரைப்பட விமர்சனம்- ஜேம்ஸ் அபிலாஷ்
கலையின் கலைஞனும் கலைஞனின் கலையும் AMADEUS / அமெரிக்கா / 1984 ஒரு மனிதன் அர்ப்பணிப்போடு கலையை அணுகும்போது கலைஞனாகிறான். அதேநேரத்தில் கலை ஒருவனைத் தேர்ந்தெடுத்து அவனை கலைஞனாக்குகிறது. அவற்றின் வெளிப்பாடுதான் தனித்துவம். ’ONE FLEW OVER THE CUCKOO’S NEST’…
மேலும் வாசிக்க -
20 May
செல்வம் அருளானந்தத்தின் ”சொற்களில் சுழலும் உலகம்” நூல் விமர்சனம் – சாம்ராஜ்
கண்ணீர் உறையும் கணங்கள் கரிசல் முன்னோடி கி.ராஜநாரயணனின் கரிசல் காட்டுக் கடுதாசியில் ஒரு சம்பவம் உண்டு. கி.ராவும் மற்றொருவரும் ஒரு விவசாயப் போராட்டத்தின் பொருட்டு கைது செய்யப்பட்டு லாக்கப்பில் இருக்க, அவர்களுடன் லாக்கப்பில் ஒரு திருடரும் அடைக்கப்பட்டிருப்பார். கி.ரா திருடரிடம் முதன்முதலாகப்…
மேலும் வாசிக்க