கட்டுரைகள்
-
Jun- 2020 -7 June
கு.ஜெயபிரகாஷ் இன் ‘சா’ நாவல் வாசிப்பு அனுபவம்- சரண்யா ஏழுமலை
‘உயிரூட்டும் மரணங்களின் நினைவலைகளுடன்… ‘ தமிழ்மொழியில் மரணங்கள் குறித்துப் பேசும் படைப்புகள் இன்றளவும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருக்கின்றன. “முனைவர்” குறுநாவலின் ஆசிரியர் கு.ஜெயபிராஷ் இன் ‘சா’ நாவலும் இவற்றின் வரிசையில் ஒன்று. வாழ்வதற்காக செத்துப் போ இல்லை சாவதற்காக…
மேலும் வாசிக்க -
4 June
வியல் என்பது பெருங்காடு
மனிதன் என்றுமே ஒரு வேட்டைக்காரன்தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதன் பின்தான் விவசாயம் செய்து நாகரீக வளர்ச்சி அடைந்தவனாக மாறுகிறான். அதன் பின் அவனது வளர்ச்சி அவனை சிந்திக்கத் தெரிந்தவனாக மாற்றுகிறது. அந்த சிந்தனை மூலம் தன்னை மீறி…
மேலும் வாசிக்க -
May- 2020 -20 May
ஸர்மிளா ஸெய்யித்தின் “பணிக்கர் பேத்தி” நாவல் குறித்த வாசிப்பு அனுபவம் – ம.நர்மி
ஸர்மிளா ஸெய்யித்தின் ‘பணிக்கர் பேத்தி’ படித்து முடித்ததன் பின்னர் துன்பியலுடன் சேர்ந்த வாழ்வியலை, இவ்வளவு சுவாரஸ்யமாக சொல்லிவிட முடியுமா என்றிருந்தது. சகர்வான் அலிமுகம்மது சக்கரியாவிற்கு தான் அலிமுகம்மது என்பவரின் மகள் என்பதை விட, சக்கரியா என்பவரது மனைவி என்பதை விட தான்…
மேலும் வாசிக்க -
20 May
‘AMADEUS’ திரைப்பட விமர்சனம்- ஜேம்ஸ் அபிலாஷ்
கலையின் கலைஞனும் கலைஞனின் கலையும் AMADEUS / அமெரிக்கா / 1984 ஒரு மனிதன் அர்ப்பணிப்போடு கலையை அணுகும்போது கலைஞனாகிறான். அதேநேரத்தில் கலை ஒருவனைத் தேர்ந்தெடுத்து அவனை கலைஞனாக்குகிறது. அவற்றின் வெளிப்பாடுதான் தனித்துவம். ’ONE FLEW OVER THE CUCKOO’S NEST’…
மேலும் வாசிக்க -
20 May
செல்வம் அருளானந்தத்தின் ”சொற்களில் சுழலும் உலகம்” நூல் விமர்சனம் – சாம்ராஜ்
கண்ணீர் உறையும் கணங்கள் கரிசல் முன்னோடி கி.ராஜநாரயணனின் கரிசல் காட்டுக் கடுதாசியில் ஒரு சம்பவம் உண்டு. கி.ராவும் மற்றொருவரும் ஒரு விவசாயப் போராட்டத்தின் பொருட்டு கைது செய்யப்பட்டு லாக்கப்பில் இருக்க, அவர்களுடன் லாக்கப்பில் ஒரு திருடரும் அடைக்கப்பட்டிருப்பார். கி.ரா திருடரிடம் முதன்முதலாகப்…
மேலும் வாசிக்க -
20 May
தஞ்சை ப்ரகாஷின் ‘மீரா’ என்னும் கதாபாத்திரம் – இல.ப்ரகாசம்
கலைஞன் தன்னை ஓர்மை நிலையிலிருந்து எப்போது அறிந்து கொள்வான்? அதற்கு எளிதில் தெளிவான பதிலை யார் ஒருவாராலும் முழு முற்றாக அளித்துவிட முடியவதில்லை. கலைஞன் தன்னிலை இழந்து இயற்கையின் போக்கில் செயல்படுகிறவனா? அப்படி அவன் இருக்க முடியுமா? தன்னை உணர்கிற நிலையில்…
மேலும் வாசிக்க -
20 May
‘எரியும் பனிக்காடு’ நாவல் குறித்த வாசிப்பு அனுபவம் – சாய் கார்த்திக்
எரியும் பனிக்காடு. 1969-ம் ஆண்டு, மருத்துவரும் தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளருமான பால் ஹாரிஸ் டேனியல் என்பவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட “ரெட் டீ” என்ற நாவல், 38 ஆண்டுகளுக்குப் பின்னர் 2007-ல் வழக்கறிஞரும் எழுத்தாளருமான இரா.முருகவேள் அவர்களால் மிக நேர்த்தியாக தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. …
மேலும் வாசிக்க -
12 May
‘THAPPAD’ திரைப்படம் குறித்த கண்ணோட்டம் – சரோஜினி
பொதுவாக பெண்களின் உடல் ரீதியான துன்பத்தை விடவும் வலி மிகுந்ததான அவளுடைய மனத் துன்பத்தினை பெண்களே கூட உணர்வதில்லை, அதை இந்த சமூகமும் குடும்ப அமைப்பும் ஆண்களுக்குக் கற்றுத் தருவதும் இல்லை என்பதை மிக அழகாக உணர்த்தி இருக்கும் படம்தான் ‘தப்பாட்’…
மேலும் வாசிக்க -
10 May
தோப்பில் முஹம்மது மீரான் நினைவுக் கட்டுரை – ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன்
தோப்பில் முஹம்மது மீரான் அவர்களின் முதல் நினைவு தினம் இன்று. தன்னுடைய தனித்துவமான கதை சொல்லல் முறையின் காரணமாகவும், இதுவரை பெரிதும் பேசப்படாத கதைக்களங்களில் இருந்து தன் கதாபாத்திரங்களை வார்த்தெடுக்கும் தன்மையின் காரணமாகவும் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் பல்வேறு விதமான விமர்சனங்களுக்கு ஆளான…
மேலும் வாசிக்க -
10 May
‘THE LUNCH BOX’ திரைப்படம் குறித்த கண்ணோட்டம் – பாரதி ஆனந்த்
‘திரைக்களம்’ மற்றும் ‘வாசகசாலை’ இணைந்து வழங்கும் ‘LUNCH BOX’ திரைப்படம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்காக தயார் செய்த உரையின் கட்டுரை வடிவம். வணக்கம் தொழில்நுட்பக் காரணங்களால் முகநூல் நேரலை தடைபட்டதால்.. ‘லன்ச் பாக்ஸ்’ திரைப்படம் பற்றி இந்த நீண்ட கட்டுரையை எழுதுகிறேன். …
மேலும் வாசிக்க