கட்டுரைகள்
-
May- 2020 -5 May
மகிழ்ச்சி என்பது யாதெனில்.. – ஜி.செல்வா
மகள்கள் கேட்கின்றனர், “மகிழ்ச்சி என்றால் என்ன?” மார்க்ஸ் சொல்கிறார், ‘போராட்டம்’ “நீங்கள் வெறுப்பது என்ன?” மார்க்சின் பதில், “மார்ட்டின் டப்பர்”. இன்று தோழர் மார்க்ஸ் அவர்களின் பிறந்தநாள். இளவயதில் மார்க்சும், எங்கல்சும் கவிதையின் காதலர்களாக, கவிதையின் மீது அசாதாரணமான அக்கறை காட்டியவர்களாக…
மேலும் வாசிக்க -
Apr- 2020 -30 April
‘DARK’ ஓர் உச்சபட்ச காலப்பயணம் – முத்து
யாருக்கு எப்படியோ… உண்மையில் சினிமா ரசிகர்களுக்கு இந்த கொரோனாவினால் கிடைத்திருக்கும் நாட்கள் ஒவ்வொன்றும் சொர்க்க தினங்கள். சினிமாவையே வாழ்க்கையாக்கிக் கொண்டிருப்பவர்களுக்கும், வாழ்க்கையாக்கிக் கொள்ளவிருப்பவர்களுக்கும் இப்படி ஒரு சந்தர்ப்பம் கொரோனா எனும் வைரஸ் அளித்த வரப்பிரசாதம். இப்போது உள்ள கலை ரசிகர்கள் உலகம்…
மேலும் வாசிக்க -
29 April
கோபுலு: ஓவியத்தில் பன்முகம்- சந்தோஷ் நாராயணன்
சிறுவர் மலர், பூந்தளிர் மற்றும் ராணி காமிக்ஸ் வாசகனாக இருந்த நான் “ப்ரொமோஷன்” அடைந்து விகடன் குமுதம் இதழ்களை வாசிக்க ஆரம்பித்த தொண்ணூறுகளின் பாதியில் கோபுலு பத்திரிகை உலகிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். வாசிப்பும் ஓவியக்கல்லூரி படிப்பும் எனக்கு நவீன ஓவியங்கள் மீதான…
மேலும் வாசிக்க -
29 April
சொர்ணலதா: நம் வாழ்வோடு கலந்த குரல் – கே.ஏ.பத்மஜா
காதல் என்னைக் காதலித்த நாட்களுக்கு முன்பே காதலை ஒருதலையாய் காதலித்தவள் நான். இதற்கு பாடகி சொர்ணலதா அவர்களின் குரலும், பாடல்களும் மிகப்பெரிய காரணம். என்னுடைய விபரம் தெரிந்த வயதில் எங்கள் வீட்டிற்கு எதிரில் இருக்கும் டீக்கடையில் ஓடும் பாடல்கள்தான் அந்த வயதில்…
மேலும் வாசிக்க -
29 April
சென் பாலனின் ‘மாயப்பெருநிலம்’ நாவல் குறித்த வாசிப்பு அனுபவம் – அம்மு ராகவ்
ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் இயக்கத்தின் சொத்துக்களை அதன் நிதிப்பொறுப்பில் இருந்த இளந்திரையன் மறைநாணயமாக மாற்றி (crypto currency) விடுகிறார். எதிர்காலத்தில் அது தவறானவர்கள் கையில் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக அதன் கடவுச்சொல்லாக சில குறிப்புகளை, இயக்கத்தின் நம்பிக்கைக்குரிய மூவருக்கு மட்டும் புரியும் வண்ணம்…
மேலும் வாசிக்க -
22 April
மாபெரும் தனிநபர் லெனின்!- தோழர் பாண்டியன்
உங்களுக்கு லெனினைத் தெரியுமா? தோழர் லெனினைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம்.. தெரியுமே அவர் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி தலைவராக இருந்தார், புரட்சிக்கு வழிகாட்டினார். ரஷ்ய மக்களுக்கு தலைவர். சரி.. இப்போது எதற்காக அவரைப்பற்றி என்கிறீர்களா? லெனின் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலைவராக…
மேலும் வாசிக்க -
22 April
புதிய மாதவியின் ‘பச்சைக் குதிரை’ நாவல் வாசிப்பு அனுபவம் – இறை.ச. இராசேந்திரன்
கொரானா நம்மை மட்டுமல்ல, நம் நாட்டை மட்டுமல்ல ஒட்டு மொத்த உலகையே இயங்க விடாமல் முடக்கிப் போட்டுவிட்டது. உலக வல்லரசுகளெல்லாம் இயற்கை முன் மண்டியிட்டுக் கிடக்கிறது. ஆதி காலந்தொட்டு அருளாட்சி நடத்தி வந்த தெய்வங்கள் எல்லாம் கொரானாவுக்குப் பயந்து மலையேறி தப்பித்து…
மேலும் வாசிக்க -
22 April
ஷோபாசக்தி யின் ‘இச்சா’ நாவல் குறித்த வாசிப்பு அனுபவம்
உயிருள்ள ஆலாப்பறவையொன்று உங்களுடன் பேசத்தொடங்கும், ஷோபா சக்தியின் இச்சா நாவலை வாசித்து முடித்தவுடன். அதற்கு என்ன பதிலை சொல்லப்போகிறீர்கள் என்ற அச்சத்துடன்தான் இந்த நாவலைக் கையாளவேண்டும். கெப்டன் ஆலா என்கிற வெள்ளிப்பாவை கண்டிச்சிறையில் இருந்தபோது அவள் அறுநூறுக்கு மேற்பட்ட பக்கங்களை எழுதியிருந்தாள்.…
மேலும் வாசிக்க -
22 April
‘DEPARTURES’ திரைப்படம் குறித்த கண்ணோட்டம்
#Departures #Japanese #2008 “மரணம் என்பது அடுத்த கட்டத்திற்கான வாசற்படி” எனும் பொருளோடு வந்திருக்கும் இத்திரைப்படம், நமக்கு மிகவும் நெருக்கமான படமாக அமைவதற்கு இதன் கதைக்கரு மட்டுமல்ல,அது உருவாக்கப்பட்ட விதமும் பெரும்பங்கு வகிக்கின்றது. அன்றாட வாழ்வில் நமக்கு மிகவும் நெருக்கமாய் இருந்த…
மேலும் வாசிக்க -
22 April
தியா- ரசிகனை “கலா” ரசிகனாக மாற்றும் படைப்பு- பிரபாகரன்
மனிதன் உள்ளிட்ட அனைத்து வகையான உயிரினங்களும் வாழும் இப்பூமிப் பந்தை “காதலும் காதல் சார்ந்த இடமும்” என்று சொன்னால் அதை மறுப்பதற்கில்லை. பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதர்களை தங்கள் வாழ்க்கையை சலிப்புறாமல் இயங்க வைத்ததும், இயங்க வைத்துக் கொண்டிருப்பதும் இனி இயங்க வைக்கப்…
மேலும் வாசிக்க