கட்டுரைகள்
-
Oct- 2019 -8 October
அசுரன் – “வெக்கையில்” இருந்து “காட்பாதர்”, “பாட்ஷா” மற்றும் ஸ்பேகெட்டி வெஸ்டெர்னுக்கு
“அசுரன்” நல்ல படமா இல்லையா எனும் கேள்விக்குள் நான் போகப் போவதில்லை. அந்த படத்தை பார்க்கத் தூண்டிய முதல் காரணம் அது “வெக்கை” நாவலில் இருந்து தோன்றியது என்பது. நாவலில் இருந்து எதை எடுத்து, எதை விடுத்து திரைக்கதையை எழுதியிருக்கிறார்கள் என…
மேலும் வாசிக்க -
4 October
வாசகசாலை தமிழ் இலக்கிய விருதுகள் – 2019
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நமது வாசகசாலை இலக்கிய அமைப்பின் சார்பில் கடந்த நான்கு வருடங்களாக சிறந்த படைப்புகளுக்கு தமிழ் இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டு வருவது நீங்கள் அறிந்த ஒன்றே..! அந்த வகையில் இந்த வருடமும் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள வாசகசாலையின்…
மேலும் வாசிக்க -
4 October
96 – தனிப்பெருங்காதலின் ஓராண்டு
சென்ற வருடம் சமீபத்திய தமிழ் திரையுலகின் மகத்தான வருடம் என்று தயங்காமல் சொல்லலாம். வித்தியாசமான முயற்சிகள், வித்தியாசமான கதைகள், வித்தியாசமான கோணங்கள் எனத் தொடர்ந்து வெளியாகி நம்மை மகிழ்வித்தன. ”இப்போல்லாம் யாருப்பா தியேட்டருக்கு போய் படம் பாக்குறாங்க?” என்ற கூற்றை, ”அதெல்லாம்…
மேலும் வாசிக்க -
1 October
இன்று நீர்… நாளை ?
சாதிய அடக்குமுறைகள்,சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள்,வர்க்கரீதியான பிரச்சனைகள்,பெட்ரோல் டீசல் விலையேற்றம்,பொருளாதார சிக்கல்களுக்கெதிரான மனக்குமுறல், நம்மில் பலருக்கும் எட்டாக்கனியாக இருக்கும் தங்கத்தின் விலையேற்றம் குறித்த கவலை இவையெல்லாம் தான் நமக்குத் தெரிந்த, நமக்கு முன் இருக்கும் பிரச்சனைகள்.மேலுள்ள…
மேலும் வாசிக்க -
1 October
காந்தியும் மூத்த குடிமக்களும்
(அக்டோபர் 2, ”காந்தி 150” முன்னிட்டு திருச்சி வானொலி நிலையத்தில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்) இந்திய பணிச்சூழலில் நாம் ஐம்பத்தி எட்டு அல்லது அறுபது வயதை ஓய்வுக்கான வயதாக வரையறை செய்திருக்கிறோம். ஒய்வு வயதிற்குப் பின்பான காலகட்டங்களில் பெரிதாக இயங்குவதில்லை.…
மேலும் வாசிக்க -
1 October
புவி காக்க இளைஞர்களின் எழுச்சி
கிரெட்டா துன்பெர்க் – கடந்த ஒரு வாரமாக நாம் அதிகம் கேள்விப்படும் பெயர். செப்டம்பர் 24, 2019 அன்று ஐக்கிய நாடுகள் பருவநிலை மாநாட்டில் அதிகார வர்க்கத்தை எதிர்த்த கிரெட்டாவின் பேச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. “மக்கள் துன்புறுகிறார்கள். மக்கள் உயிரிழக்கிறார்கள்.…
மேலும் வாசிக்க -
1 October
கேங் லீடர் [தெலுங்கு] துப்பறியும் காகிதப் புலி
நகைச்சுவைப் புலனாய்வு என்பது ஒரு தனியான, ஆனால், சினிமா அதிகம் தொடாத ஒரு பிரிவு. ஃபிரெஞ்ச் தொடரான பிங்க் பாந்தரில் ‘இன்ஸ்பெக்டர் கிலாஸ்லாவ்’, தேவனின் ‘துப்பறியும் சாம்பு’, மிஸ்ஸியம்மாவில் துப்பறியும் ராஜுவான ‘தங்கவேலு’ காலம் தொடங்கி, நகைச்சுவைப் புலனாய்வு கதாபாத்திரங்களை, பிருந்தாவனமும்…
மேலும் வாசிக்க -
Sep- 2019 -26 September
பார்த்தீபன் இன்னும் பசியோடுதான் இருக்கின்றான்.
ஈழப் போராட்டத்தில் தந்தை செல்வா தொடங்கி வே.பிரபாகரன், அன்ரன் பாலசிங்கம், இசைப்பிரியா என்று ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கிருக்கிறது. இவர்களில் இருந்து திலீபன் எப்படி தனித்துவமான ஒரு பாத்திரத்தை ஈழப்போராட்டதில் வகித்திருக்கிறார் என்பது மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அடிப்படையில் அவர்…
மேலும் வாசிக்க -
25 September
எழுத்தாளர் ஜெயமோகனுக்கான எதிர்வினை- வாசகசாலை
‘வாசகசாலை’ யின் இலக்கிய நிகழ்வுகள் குறித்தும் அதன் நோக்கங்கள் குறித்தும் எவ்வித அடிப்படைப் புரிதலுமின்றி, தமிழ் இலக்கியத்தை ‘வாசகசாலை’ யிடமிருந்து காப்பாற்றும் ஆதங்கத்தில் (முற்றிலும் எழுத்துப் பிழைகளால் நிரம்பியது)) எழுதப்பட்ட ஒரு கடிதத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் பதிலெழுதி தனது இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார்.ஐந்து…
மேலும் வாசிக்க -
16 September
சிறுகதைகள்- ஒரு பறவைப் பார்வை
கதை என்பது எப்போது உருவாகி வந்திருக்கும்?வாய்மொழியில் உருவாகி பின்னர் எழுத்து வடிவம் கண்டிருக்கும். அதிலும், முதலில் கவிதைகளே கதைகளாக இருந்திருக்கின்றன. சிறு நிகழ்வுகளை மொழி அழகோடும், கற்பனைச் செறிவோடும்,சுருக்கமாகவும் சொல்வதற்கு கவிதைகள், உலகம் முழுதும் கருவிகளாக இருந்திருக்கின்றன.பின்னர் நாவலும், சிறுகதைகளும் இலக்கிய…
மேலும் வாசிக்க