கட்டுரைகள்

  • Oct- 2019 -
    1 October

    கேங் லீடர் [தெலுங்கு]  துப்பறியும் காகிதப் புலி

    நகைச்சுவைப் புலனாய்வு என்பது ஒரு தனியான, ஆனால்,  சினிமா அதிகம் தொடாத ஒரு பிரிவு. ஃபிரெஞ்ச்  தொடரான பிங்க் பாந்தரில் ‘இன்ஸ்பெக்டர் கிலாஸ்லாவ்’, தேவனின்  ‘துப்பறியும் சாம்பு’, மிஸ்ஸியம்மாவில் துப்பறியும் ராஜுவான  ‘தங்கவேலு’ காலம் தொடங்கி, நகைச்சுவைப் புலனாய்வு கதாபாத்திரங்களை, பிருந்தாவனமும்…

    மேலும் வாசிக்க
  • Sep- 2019 -
    26 September
    திலீபன்

    பார்த்தீபன் இன்னும் பசியோடுதான் இருக்கின்றான்.

    ஈழப் போராட்டத்தில் தந்தை செல்வா தொடங்கி வே.பிரபாகரன், அன்ரன் பாலசிங்கம், இசைப்பிரியா என்று ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கிருக்கிறது. இவர்களில் இருந்து திலீபன் எப்படி தனித்துவமான ஒரு பாத்திரத்தை ஈழப்போராட்டதில் வகித்திருக்கிறார் என்பது மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அடிப்படையில் அவர்…

    மேலும் வாசிக்க
  • 25 September

    எழுத்தாளர் ஜெயமோகனுக்கான எதிர்வினை- வாசகசாலை

    ‘வாசகசாலை’ யின் இலக்கிய நிகழ்வுகள் குறித்தும் அதன் நோக்கங்கள் குறித்தும் எவ்வித அடிப்படைப் புரிதலுமின்றி, தமிழ் இலக்கியத்தை ‘வாசகசாலை’ யிடமிருந்து காப்பாற்றும் ஆதங்கத்தில் (முற்றிலும் எழுத்துப் பிழைகளால் நிரம்பியது)) எழுதப்பட்ட ஒரு கடிதத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் பதிலெழுதி தனது இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார்.ஐந்து…

    மேலும் வாசிக்க
  • 16 September
    பானுமதி

    சிறுகதைகள்- ஒரு பறவைப் பார்வை

    கதை என்பது எப்போது உருவாகி வந்திருக்கும்?வாய்மொழியில் உருவாகி பின்னர் எழுத்து வடிவம் கண்டிருக்கும். அதிலும், முதலில் கவிதைகளே கதைகளாக இருந்திருக்கின்றன. சிறு நிகழ்வுகளை மொழி அழகோடும், கற்பனைச் செறிவோடும்,சுருக்கமாகவும் சொல்வதற்கு கவிதைகள், உலகம் முழுதும் கருவிகளாக இருந்திருக்கின்றன.பின்னர் நாவலும், சிறுகதைகளும் இலக்கிய…

    மேலும் வாசிக்க
  • 16 September

    எஸ்.சுரேஷ் ன் ‘பாகேஶ்ரீ’ – வாசிப்பு அனுபவம்

    மென்சோகத்தைப் விதைத்துச்செல்லும் இசை… 13 சிறுகதைகளின் வேறுபட்ட அந்நியக் கதைக்களங்கள், எதார்த்த மனிதர்கள், அவர்களின் கதாப்பாத்திரங்கள், செயல்பாடுகள், பிரயோகிக்கும் மொழிகள், இரசித்துக் கொண்டாடும் இசை நம்மை சிந்திக்க வைக்கக் கூடியவை. அலைக்களிக்கக் கூடியவை. சிரிக்க வைக்கக்கூடியவை. உருத்தும் உண்மைகளாய் முகத்தில் அறையக்கூடியவை.…

    மேலும் வாசிக்க
  • 15 September

    சண்டை இயக்குநர் மிஷ்கின்  : முதல் குத்து மூக்கில்…

    பள்ளிக் காலங்களில், ஒரு திரைப்படத்தின் பெயர் போடுவதில்  முழு  கவனம் குவித்து, அதில்  “சண்டைப் பயிற்சி” வருகிறதா என்பதை உறுதி செய்து கொண்டு, படம் பார்ப்பது ஒரு பழக்கம்.  மேலும், அந்த வயதில், அப்படி “சண்டைப் பயிற்சி” கார்டு இல்லாத படத்தை, …

    மேலும் வாசிக்க
  • 15 September

    குணா கவியழகனின் ‘கர்ப்ப நிலம்’ – வாசிப்பு அனுபவம்

    குணா கவியழகனின் கைவண்ணத்தில், கண்ணீரில், சிதறிய இரத்தத் துளிகளில் சேர்ந்த மையை உள்ளடக்கிய ஒரு வாழ்க்கையெனும் அவலத்தின் பேனாவால் எழுதப்பட்ட வரலாற்றின் பெயர் தான் கர்ப்ப நிலம். கர்ப்ப நிலம், பெயருக்கேற்றார் போல் அவசரமும்,பரபரப்பும் நாவல் முழுக்க ஒரு வரி விடாமல்…

    மேலும் வாசிக்க
  • 15 September

    காஞ்சியில் பிறந்த புத்தன்

    காஞ்சியில் பிறந்த புத்தன் ஆம்! முத்தமிழ் அறிஞரி‌ன் வரிகளில் சொன்னால்  “காஞ்சியில் பிறந்த புத்தன்” பேரறிஞர் அண்ணாவின்  பிறந்த தினம் இன்று. அப்படி என்ன செய்து விட்டார் அண்ணா? இந்த சமூகத்திலிருந்து பாடம் கற்ற பெரியார் எனும் ஏகலைவனின் வில்லில் இருந்து…

    மேலும் வாசிக்க
  • 12 September

    பிக்பாஸ் 3 – நாள் 79 & 80 – காதல் ஏன் இப்படிப் பதற்றமடையச் செய்கிறது?

    ஒவ்வொரு முறையும் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஆவலுடன் காத்திருப்பது இந்த ஃப்ரீஸ் டாஸ்க்கிற்குத் தான். மற்ற போட்டியாளர்கள் அனைவரும் ஃப்ரீஸில் இருக்க, தன் குடும்பத்தைப் பார்த்தவர் மட்டும் உணர்ச்சிவயப்படுவார். முதல் சீசனில் எல்லாம் பிக்பாஸ் ரிலீஸ் சொல்லும் வரை யாருமே இயல்பாகாமல் ஃப்ரீஸிலேயே…

    மேலும் வாசிக்க
  • 10 September

    பிக்பாஸ் 3 – நாள் 71-78 – பாய்ஸ் டீம் போட்டு வைத்த ஃபைனல்ஸ் திட்டம் ஓக்கே கண்மணி!!

    சென்ற வார பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றித் தான் பேசப் போகிறோம். ஆனால், அதற்கு முன்பு கெத்து என்றால் என்ன, ரவுடித்தனம் என்றால் என்ன, ‘இவளை எப்டிடா சமாளிக்குறது?’ என மற்ற ஹவுஸ்மேட்ஸை கையறு நிலையில் தவிக்க வைப்பது எப்படி எனத் தெரிந்து…

    மேலும் வாசிக்க
Back to top button