கட்டுரைகள்
-
Oct- 2019 -1 October
இன்று நீர்… நாளை ?
சாதிய அடக்குமுறைகள்,சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள்,வர்க்கரீதியான பிரச்சனைகள்,பெட்ரோல் டீசல் விலையேற்றம்,பொருளாதார சிக்கல்களுக்கெதிரான மனக்குமுறல், நம்மில் பலருக்கும் எட்டாக்கனியாக இருக்கும் தங்கத்தின் விலையேற்றம் குறித்த கவலை இவையெல்லாம் தான் நமக்குத் தெரிந்த, நமக்கு முன் இருக்கும் பிரச்சனைகள்.மேலுள்ள…
மேலும் வாசிக்க -
1 October
காந்தியும் மூத்த குடிமக்களும்
(அக்டோபர் 2, ”காந்தி 150” முன்னிட்டு திருச்சி வானொலி நிலையத்தில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்) இந்திய பணிச்சூழலில் நாம் ஐம்பத்தி எட்டு அல்லது அறுபது வயதை ஓய்வுக்கான வயதாக வரையறை செய்திருக்கிறோம். ஒய்வு வயதிற்குப் பின்பான காலகட்டங்களில் பெரிதாக இயங்குவதில்லை.…
மேலும் வாசிக்க -
1 October
புவி காக்க இளைஞர்களின் எழுச்சி
கிரெட்டா துன்பெர்க் – கடந்த ஒரு வாரமாக நாம் அதிகம் கேள்விப்படும் பெயர். செப்டம்பர் 24, 2019 அன்று ஐக்கிய நாடுகள் பருவநிலை மாநாட்டில் அதிகார வர்க்கத்தை எதிர்த்த கிரெட்டாவின் பேச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. “மக்கள் துன்புறுகிறார்கள். மக்கள் உயிரிழக்கிறார்கள்.…
மேலும் வாசிக்க -
1 October
கேங் லீடர் [தெலுங்கு] துப்பறியும் காகிதப் புலி
நகைச்சுவைப் புலனாய்வு என்பது ஒரு தனியான, ஆனால், சினிமா அதிகம் தொடாத ஒரு பிரிவு. ஃபிரெஞ்ச் தொடரான பிங்க் பாந்தரில் ‘இன்ஸ்பெக்டர் கிலாஸ்லாவ்’, தேவனின் ‘துப்பறியும் சாம்பு’, மிஸ்ஸியம்மாவில் துப்பறியும் ராஜுவான ‘தங்கவேலு’ காலம் தொடங்கி, நகைச்சுவைப் புலனாய்வு கதாபாத்திரங்களை, பிருந்தாவனமும்…
மேலும் வாசிக்க -
Sep- 2019 -26 September
பார்த்தீபன் இன்னும் பசியோடுதான் இருக்கின்றான்.
ஈழப் போராட்டத்தில் தந்தை செல்வா தொடங்கி வே.பிரபாகரன், அன்ரன் பாலசிங்கம், இசைப்பிரியா என்று ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கிருக்கிறது. இவர்களில் இருந்து திலீபன் எப்படி தனித்துவமான ஒரு பாத்திரத்தை ஈழப்போராட்டதில் வகித்திருக்கிறார் என்பது மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அடிப்படையில் அவர்…
மேலும் வாசிக்க -
25 September
எழுத்தாளர் ஜெயமோகனுக்கான எதிர்வினை- வாசகசாலை
‘வாசகசாலை’ யின் இலக்கிய நிகழ்வுகள் குறித்தும் அதன் நோக்கங்கள் குறித்தும் எவ்வித அடிப்படைப் புரிதலுமின்றி, தமிழ் இலக்கியத்தை ‘வாசகசாலை’ யிடமிருந்து காப்பாற்றும் ஆதங்கத்தில் (முற்றிலும் எழுத்துப் பிழைகளால் நிரம்பியது)) எழுதப்பட்ட ஒரு கடிதத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் பதிலெழுதி தனது இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார்.ஐந்து…
மேலும் வாசிக்க -
16 September
சிறுகதைகள்- ஒரு பறவைப் பார்வை
கதை என்பது எப்போது உருவாகி வந்திருக்கும்?வாய்மொழியில் உருவாகி பின்னர் எழுத்து வடிவம் கண்டிருக்கும். அதிலும், முதலில் கவிதைகளே கதைகளாக இருந்திருக்கின்றன. சிறு நிகழ்வுகளை மொழி அழகோடும், கற்பனைச் செறிவோடும்,சுருக்கமாகவும் சொல்வதற்கு கவிதைகள், உலகம் முழுதும் கருவிகளாக இருந்திருக்கின்றன.பின்னர் நாவலும், சிறுகதைகளும் இலக்கிய…
மேலும் வாசிக்க -
16 September
எஸ்.சுரேஷ் ன் ‘பாகேஶ்ரீ’ – வாசிப்பு அனுபவம்
மென்சோகத்தைப் விதைத்துச்செல்லும் இசை… 13 சிறுகதைகளின் வேறுபட்ட அந்நியக் கதைக்களங்கள், எதார்த்த மனிதர்கள், அவர்களின் கதாப்பாத்திரங்கள், செயல்பாடுகள், பிரயோகிக்கும் மொழிகள், இரசித்துக் கொண்டாடும் இசை நம்மை சிந்திக்க வைக்கக் கூடியவை. அலைக்களிக்கக் கூடியவை. சிரிக்க வைக்கக்கூடியவை. உருத்தும் உண்மைகளாய் முகத்தில் அறையக்கூடியவை.…
மேலும் வாசிக்க -
15 September
சண்டை இயக்குநர் மிஷ்கின் : முதல் குத்து மூக்கில்…
பள்ளிக் காலங்களில், ஒரு திரைப்படத்தின் பெயர் போடுவதில் முழு கவனம் குவித்து, அதில் “சண்டைப் பயிற்சி” வருகிறதா என்பதை உறுதி செய்து கொண்டு, படம் பார்ப்பது ஒரு பழக்கம். மேலும், அந்த வயதில், அப்படி “சண்டைப் பயிற்சி” கார்டு இல்லாத படத்தை, …
மேலும் வாசிக்க -
15 September
குணா கவியழகனின் ‘கர்ப்ப நிலம்’ – வாசிப்பு அனுபவம்
குணா கவியழகனின் கைவண்ணத்தில், கண்ணீரில், சிதறிய இரத்தத் துளிகளில் சேர்ந்த மையை உள்ளடக்கிய ஒரு வாழ்க்கையெனும் அவலத்தின் பேனாவால் எழுதப்பட்ட வரலாற்றின் பெயர் தான் கர்ப்ப நிலம். கர்ப்ப நிலம், பெயருக்கேற்றார் போல் அவசரமும்,பரபரப்பும் நாவல் முழுக்க ஒரு வரி விடாமல்…
மேலும் வாசிக்க