கட்டுரைகள்
-
Sep- 2019 -3 September
நேசமித்ரனின் துடிக்கூத்து
கவிஞர் நேசமித்ரன் எழுதிய “துடிக்கூத்து” கவிதைத் தொகுப்பை முன் வைத்து…. 25/8/2019 அன்று வாசகசாலை ஒருங்கிணைத்த “துடிக்கூத்து” கலந்துரையாடல் நிகழ்வில் வழங்கிய சிறப்புரையைக் கட்டுரையாக எழுத எத்தனித்தது. what is next? என்பது மேலை நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு சூத்திரம்.…
மேலும் வாசிக்க -
Aug- 2019 -31 August
திருக்கார்த்தியல்- நாரோயிலுக்கு அழைத்துச்செல்லும் சிறுவர்கள்
நாகர்கோவில் மட்டுமல்லாமல் கன்னியாகுமாரி மாவட்டம் மற்றும் அதனைச்சுற்றி உள்ள தெருக்கள், கிராமங்கள், தோட்டங்கள், மலைகள், ஆறுகள், வழி நம்மை கைபிடித்து அழைத்துச்செல்கின்றார்கள் ராம் தங்கம் எழுதிய “திருக்கார்த்தியல்” சிறுகதைத் தொகுப்பின் கதாநாயகர்கள். அவர்கள் அனைவருமே பெரும்பாலும் சிறுவர்களாகவும் பதின்பருவத்தை எட்டப்போகும் பொடியன்களாகவும்…
மேலும் வாசிக்க -
31 August
அச்சு ஊடகத்துறையின் இன்றைய சவால்கள்
கடந்த ஓராண்டு காலமாகவே அச்சு ஊடகத்துறையின் போக்கு பற்றி துறை சார்ந்த சில நண்பர்களிடம் கலந்துரையாடி வருகிறேன். சமீபத்தில் பெங்களூரில் பத்திரிக்கையாளர் இரா.வினோத்தை சந்தித்த போது அச்சு ஊடகத்துறையின் சரிவு பற்றி பேசிக்கொண்டிருந்தோம். ஏன் இது பற்றி பொதுத்தளத்தில் எந்த விவாதமும்…
மேலும் வாசிக்க -
31 August
பாரம் சுமப்பவர்கள்
(18.8.2019 மதுரை ‘புதிய சந்திப்பு’ கூட்டத்தில் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்) இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த சுரேஷ் பிரதீப்பின் முதல் நாவல் ஒளிர் நிழல் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. உடைந்த கண்ணாடி சிதறலில் துலங்கும் பிம்பத் துணுக்குகள் என…
மேலும் வாசிக்க -
31 August
காட்டுக்குள்ளே கணித மாயாவி
நூல் : காட்டுக்குள்ளே கணித மாயாவி ஆசிரியர் : இரா. செங்கோதை வெளியீடு : மகாயுகம் பதிப்பகம் (பை கணித மன்றம்) பக்கங்கள் : 72 விலை : ₹ 62 சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கணக்கு என்றாலே, ‘கணக்கு…
மேலும் வாசிக்க -
31 August
சிங்கப்பெண்ணே..! சிங்கப்பெண்ணே…!
சில நாட்களுக்கு முன்பு ஒரு தெளிவிற்காக முகநூலில், “தமிழ் சினிமாவில் பெண்களைத் திட்டி அல்லது அவமானப்படுத்தும் விதமாக வெளியான பாடல்கள் என்னென்ன?” என ஒரு பதிவு போட்டேன். நிறைய பேர் ஏராளமான பாடல்களை கமெண்ட் செய்தனர். அதில் பெரும்பாலான பெண்களின் பின்னூட்டம்,…
மேலும் வாசிக்க -
31 August
ஆழியின் மீளாத் துயரங்கள்
மழையை தெய்வமாக வணங்கும் நாம், மழை நீரின் அமுத சுரபியான கடலுக்குக் கேடுவிளைவித்து வருகிறோம். மனித செயல்பாடுகளால் வெளியான கரியமில வாயுவில் சுமார் 30 சதவீதத்தை கடல்கள் ஈர்த்துள்ளன. வளிமண்டலத்திற்குச் செல்லும் பெரும் அளவிலான கரியமில வாயுவை கடல்கள் பெற்றுக் கொள்வதால்,…
மேலும் வாசிக்க -
31 August
பெண்களின் அக அழகைப் போற்றும் “உயரே”
மலையாளத்தில் சமீபகாலமாக வெளிவந்து கொண்டிருக்கும் ‘புதிய அலை’ திரைப்படங்களின் வரிசையில் மற்றுமொரு படைப்பு ‘உயரே’. பல்லவி ரவீந்திரன் (பார்வதி) கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு பின்னப்பட்ட கதை. சிறுவயது முதல் பைலட்டாக வேண்டும் என்ற பல்லவியின் கனவு பைலட் ஆவதற்கான பயிற்சிப்பள்ளியில்சேர்வதுவரை நீள்கிறது. பல்லவியின் காதலன் கோவிந்த். கோவிந்திற்கு பல்லவி மீது ஒரு அதீத பொஸசிவ்னெஸ்.…
மேலும் வாசிக்க -
31 August
சாம்பல் தொடரின் ஃபீனிக்ஸ் பறவை
கிரிக்கெட் தனி ஒருவனால் வெல்ல முடியாத விளையாட்டு. அது ஒரு குழு ஆட்டம். பதினோரு பேரின் ஒத்துழைப்புடன் மட்டுமே வெற்றி சாத்தியம் என்பதே கிரிக்கெட்டில் அனைவரும் கூறும் ஒன்று. ஆனால், எல்லா இடங்களிலும் எக்சப்சன்ஸ் என்கிற ஒன்று உண்டுதானே. அவை எப்போதும்…
மேலும் வாசிக்க -
31 August
நுரையீரலுக்குத் தீ வைப்போம் வாருங்கள்!
அமேசான் – இந்தப் பெயரைக் கேட்டவுடன் புத்தகக் காதலர்களுக்கு அமேசான் நிறுவனமும் சூழலியல் ஆர்வலர்களுக்கு அமேசான் காடுகளும் நினைவுக்கு வரும். இணையத் தேடுபொறிகளில் அமேசான் என்ற பெயரைத் தட்டச்சிட்டவுடன், முதலில் வந்து விழும் இணையதளங்கள் அமேசான் நிறுவனத்தினுடையதாகவே இருக்கின்றன. ஒரு வகையில்…
மேலும் வாசிக்க