கட்டுரைகள்
-
Aug- 2019 -31 August
ஆன்மாவின் இசை – யுவன்
‘Music is nothing about to differentiate the place needs sound or silence’ இயக்குனர் ராம் ஒருமுறை சொல்லிக் கேட்டிருக்கிறேன். ‘யுவன் ஒரு இசையமைப்பாளன் மட்டும் கிடையாது. அவனுக்குத் திரைக்கதையை உணரும் திறன் அதிகம்’ என்று. ‘ஒரு இயக்குனர்…
மேலும் வாசிக்க -
22 August
‘அன்பிற்காய் பிறந்த பூ’
தாகம் தீர்க்கும் தாமிரபரணி, சுவைக்கத் தூண்டும் அல்வா புத்துணர்ச்சிக்கு குற்றாலக் குளியல் எல்லாவற்றிற்கும் மேலாக சிந்தை தூண்டிட சீரிய செழுந்தமிழ் இலக்கியச் சுரங்கம் என நிறைவான பூமி நெல்லைச்சீமை.. இளவல்களைப் போற்றும் இனியவராம் தி.க.சியின் பெருமை கூட்டும் சீராளன் கல்யாணசுந்தரம் (கல்யான்ஜி)…
மேலும் வாசிக்க -
22 August
சென்னை – ஆயிரம் மன்னர்கள் ஆண்ட நிலம்
ஓர் ஊர் தனது வசீகரத்தை நம் மேல் கடத்தி, அந்த மண்ணை உரிமை பாராட்ட வைப்பதென்பது அவ்வளவு இயல்பன்று. தலைமுறைகள் கடந்து வாழ்பவர்களும், வசிக்க வந்தவர்களும் ஒரு சேர அன்பு பாராட்டும் சென்னைக்கு இன்று 380 ஆவது பிறந்தநாள். சென்னைக்கும் அதன்…
மேலும் வாசிக்க -
22 August
தேசிய விருதுகளில் புறக்கணிக்கப்படும் தமிழ் சினிமா…
இந்திய அரசு வழங்கும் விருதுகள் மீதிருக்கும் மதிப்பும், மரியாதையும் என்றோ காணாமல் போய்விட்டாலும் கூட அவ்வப்போது உற்சாகம் தரும் ஒரு விஷயமாக அவை இருப்பதை நாம் மறுக்கவும் இயலாது. பாலைவனத்தில் தொலைந்துபோனவனின் எதிரே தோன்றும் நீர்ச்சுனை போன்ற ஒரு விஷயம் இந்த…
மேலும் வாசிக்க -
20 August
பிக் பாஸ் 3 – நாள் 56 & 57 – என்ன சார் நடக்குது அங்க?
யாரும் எதிர்பாராத விதத்தில் தற்கொலை முயற்சி செய்த காரணத்திற்காக மதுமிதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப் பட்டிருக்கிறார். அது வெறும் அறிவிப்பாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த இரண்டு சீசன்களை விடவும் இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைய அறமற்ற செயல்களைச் செய்து…
மேலும் வாசிக்க -
17 August
பிக் பாஸ் 3 – நாள் 53, 54 & 55 – சேரனை கௌரவமாக வெளியேற்றுங்கள் பிக் பாஸ்!
“இது பிக் பாஸ் வீடா இல்ல சந்தைக்கடையா டா?” என நம்மைப் புலம்ப வைக்கும் அளவிற்கு கடந்த மூன்று நாட்களாக பிக் பாஸ் வீட்டில் ஒரே சண்டை சச்சரவு கூச்சல்கள் குழப்பங்கள். தயவுசெய்து இளகிய மனம் படைத்தவர்கள் பிக் பாஸ் பார்ப்பதைத்…
மேலும் வாசிக்க -
17 August
புதிதாக எதையும் கற்பிக்கவில்லை: நூல்:சத்தியசோதனை- ஆசிரியர்:மோகன்தாஸ்கரம்சந் காந்தி
என்னுடைய பதினான்காவது வயது கோடைவிடுமுறையில் தந்தையால் பரிசளிக்கப்பட்ட புத்தகம் சத்தியசோதனை. பத்துநபர்களைக் கொண்ட வீட்டில் காந்தியை விமர்சிக்கும் ஒருதரப்பும், வழிபடும் மறுதரப்பும் என்னை குழப்பிய நாட்கள் அவை. அய்யா தினமும் போராடி வீட்டின் வழக்கமான குடும்பப் பேச்சு சூழலை , பிள்ளைகளுக்காக…
மேலும் வாசிக்க -
17 August
நீர்த்திவலைகள் : சிங்கப்பூர் பிரேமா மகாலிங்கம் சிறுகதைகள்
1. பிரேமா மகாலிங்கம் சிங்கப்பூரில் வாழும் எழுத்தாளர் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய முத்தமிழ் விழா சிறுகதைப் போட்டியிலும் குறுநாவல் போட்டியிலும் பரிசு பெற்றிருக்கிறார். 2013ஆம் ஆண்டில் தங்கம் உணர்வை கவிதைக்காகப் பெற்றவர், சிறுகதையிலும் தன்னுடைய பங்களிப்பைச் செய்து இருக்கிறார்.…
மேலும் வாசிக்க -
17 August
பாடுபொருள் சொற்களைத் தீர்மானிக்கின்றன
நேருக்கு நேராக உண்மையை வெட்ட வெளிச்சமாக்கிக் காட்டும் தன்மை கொண்டவை நவீன கவிதைகள். இளைஞனாகி விட்ட சிறப்புக் குழந்தை அந்த வயதில் தன் கை விரல் நகங்களைத் தானே வெட்டிக் கொள்ள கற்றுக் கொண்ட மகிழ்ச்சியில் நம் கண் முன் விரல்களை…
மேலும் வாசிக்க -
17 August
தண்ணீர்மத்தன் தினங்கள் [ தண்ணீர்பழ தினங்கள் ]- திரை விமர்சனம்
அந்த ஆண்டு ஜூலை மாதம், முதல் வாரத்தில் ஒரு படமும் மூன்றாவது வாரத்தில் இன்னொரு படமும் அடுத்தடுத்து தமிழில் வெளியாகின. இரண்டிற்கும் இசை இளையராஜா , இரண்டுமே பெரு வெற்றிப்படங்கள் என்பதைத் தாண்டி, தமிழ்த் திரையில் முதன்முறை ஒரு புதிய களம்…
மேலும் வாசிக்க